Tag: மரணம்
வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று (28.06) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அயந்தன் என்ற 23 வயது இளைஞரே சாவடைந்துள்ளார்.
பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து 14 பேர் மரணம்
பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து 14 பேர் மரணம்
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்துக்கு பயணித்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து ,கல்லார் கஹார் அருகே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியதால் 14 பேர் பலியாகினர் .
வேகமாக பயணித்து கொண்டிருந்த பேருந்து வளைவு ஒன்றில் ,
செல்லும் பொழுது,சாரதியி கட்டு பாட்டை இழந்து ,வீதி பாதுகாப்பு வேலிகளை உடைத்தெறிந்து கவிழ்ந்ததில் ,
14 பேர் பலியாகினர் ,மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்தனர் ,
மேலும் அவ்வழியே பயணித்த கார் ஒன்றும் மோதி தலைகீழாக கவிழ்ந்தது ,
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக,
இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறலுக்கு,
உள்ளன நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
வழமைக்கு மாறாக அதிக வெப்பம் காணப்படுவதால் இந்த
உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்
இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்
வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்
ஏற்பட்ட கடும் வெப்பத்தில் சிக்கி ,கடந்த இரண்டு நாட்களில்,
34 பேர் பலியாகியுள்ளனர் .
இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் ,
அதிக வெப்பத்தால் உடல் நிலை மோசமடைந்து இறந்திருக்கலாம் என் தெரிவிக்க பட்டுள்ளது .
ஆண்டு தோறும் இந்தியாவால் ,
வெப்பத்தில் சிக்கி பல நூறு பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .
அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்
அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்
அமெரிக்காவில் இந்த ஆண்டு இடம் பெற்ற துப்பாக்கி வன்முறையில்
17,000 மக்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகி,
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2023ன் ,
இதுவரை 268 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன,
அவ்வாறான சம்பவங்களில் சிக்கி 14,700 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்
இந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறையால்,
மொத்தம் 17,737 பேர் பலியாகியுள்ளனர் என்கின்ற,
செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்த்துள்ளது .
பல்லாயிரம் மக்கள் பலியான போதும் ,ஆயுத உற்பத்தியை,
பெருக்கும் நோக்குடன் ,துப்பாக்கி விற்பனை தொடர்ந்து,
இடம் பெறுவது மக்களை, கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் ஒருவர் அவரது கைபேசி பலத்த ,
சேதமடைந்த நிலையில் காணப்படும் காட்சிகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இலங்கை பதுளை மொரான பகுதியில் நீர் அருவி அருகில் நின்று கொண்டிருந்த,நபரையே மின்னல் திடீரென தாக்கியது ,இந்த மின்னல் தாக்குதலில் அவர் சம்பவ இடத்தில பலியானார் .
அவர் பயன் படுத்திய கையடக்க தொலைபேசியை மின்னலை தாக்கி ,
அதன் ஊடக இவர் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையில் ஆண்டு தோறும் மின்னல் தாக்குதலில் சிக்கி, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மரணமாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்
மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் ஏற்ப்பட்ட சூறாவளி தாக்குதலில்
அந்த பகுதி முற்றாக அழிந்துள்ளது .
பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை
41 பேர் உயிரிழந்தனர்.
மணிக்கு 195 கிலோமீட்டர் (120 மைல்) வேகத்தில் காற்று
வீசியதாள் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது .
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால்,
உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்
பாதிக்க பட்ட ரோகினிய மக்கள் பகுதியில் மீட்பு பணிகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .மியான்மர் இராணுவத்தால் முஸ்லீம் மக்கள்
பாதிக்க பட்டுள்ள நிலையில் ,இந்த சூறாவளியும் நலிவடைந்த மக்களை
தாக்கி கண்ணீரில் உறைய வைத்துள்ளது .
மியன்மார் அரச பயங்கரவதாகத்தால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்ல
பட்டு ,ஆறுகளில் வீசி பபட பயங்கரம் இடம்பெற்றமை நினைவு கூற தக்கது .
வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்
வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்
ரூவாண்டாவில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் காரணமாக
இதுவரை 129 பேர் பலியாகியுள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன ..
தொடர்ந்து வெள்ளம் அடித்து பாய்வதால்
மக்கள் சொத்துக்கள் வீதிகள் என்பன
அழிந்த நிலையில் காணப்படுகின்றன .
மீட்பு பணிகள் மந்த கதியில் தொடர்கின்றன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்
துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்
துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்,
மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் .
அல்-ராஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தின்,
நான்காவது மாடியில் சனிக்கிழமை நண்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி இந்தியா மலையாள தம்பதிகள் உள்ளிட்ட
16 பேர் பலியாகியுள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது,இங்கு வெளிநாட்டவர் அதிகம் வசிக்கும் கட்டட பகுதியில் தீ பரவல் இடம்பெற்றுள்ளது .
இறந்தவர்களில் பலர் அடையாளம் காணப்படவில்லை .
குறித்த தீ விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்
அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்
துனிசியா கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கியதில் .
குறைந்தது 20 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர்
மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றபோது,
துனிசியாவில் படகு மூழ்கியதில் குறைந்தது 20 ஆப்பிரிக்க குடியேறியவர்கள் பலியாகியுள்ளனர்
கடலோர காவல்படையினர் தெற்கு நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து,
17 பேரை அதே படகில் இருந்து மீட்டனர்
மீட்கப் பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது .
காணாமல் போனவர்கள் சடலங்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல்படை ஈடுபட்டுள்ளது .
இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் செவ்வாயன்று ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த 6 பேரும் சுற்றுலாப் பயணிகள் என்றும், குறைந்தது 70 பேர் பனியில் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமயமலை மாநிலத்தின் தலைநகரின் புறநகரில், சாங்கு ஏரிக்கு செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரி டென்சிங் லோடன் தெரிவித்துள்ளார் .
4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு
4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வவுனியா பொலிசார் நேற்று (11) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை (07) காலை தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 42 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரின் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை புதன்கிழமை (08) இரவு
மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு
இதனையடுத்து, உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் முடிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும். அதன் முடிவுகள் வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும். குறித்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்
ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்
உக்கிரைன் நடத்திய தாக்குதலில் ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் பலியாகியுள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
இதே அளவிலான உக்கிரைன் இராணுவம் பலியாகியுள்ளது .
ஆனால் அதனை உக்கிரைன் தெரிவிக்க மறுத்து ,
தாமே வீர புதல்வர்கள் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
ரஷியாவில் எரிவாயு வெடித்ததால் தரைமட்டமான வீடு பலர் மரணம்
ரஷியாவில் எரிவாயு வெடித்ததால் தரைமட்டமான வீடு பலர் மரணம்
ரசியா Novosibirsk பகுதியில் வீடு ஒன்றுக்குள் காஸ் வெடித்து சிதறியதில் ,அந்த அடுக்குமாடி
குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 14 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
உக்கிரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரின் பின்னர் ரசியாவுக்கு உள்ளே
இவ்விதமான வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் செல்கின்றமை குறிப்பிட தக்கது .
ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
மட்டு கொக்கட்டி சோலை பகுதியில் ஆசிரியரும் .
மாணவர்கள் மூவர் இணைந்து பயணித்த படகு கவிழ்ந்ததில் .
நால்வரும் நீரில் மூழ்கி பலியாகினர் .
பலியானவர்களில் ஆசிரியர் சடலமாக மீட்க பட்டார் .தற்போது மூன்று மாணவர்களும்
சடலங்களாக மீட்க பட்டனர் .
மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
கடந்த தினம் வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று,
கார் மீது மோதிய பள்ளத்தாக்கில் விழுந்தது .
இதன் பொழுது அதில் பயணித்த 30 பே ர்பலியாகியுள்ளனர் .
கில்கிட்டில் இருந்து ராவல்பிண்டி நோக்கி ,
வேகமாகச் சென்ற பயணிகள் பேருந்து ,
கார் மீது மோதியதில்,
இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர் .
இறந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு
எடுத்து செல்ல பட்டுள்ளன .
பாகிஸ்தானில் இவ்விதமான விபத்துகள்
அதிக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .
காட்டு தீயில் 22 பேர் மரணம் 554 பேர் காயம்
காட்டு தீயில் 22 பேர் மரணம் 554 பேர் காயம்
அமெரிக்கா சண்டிக்கோ பகுதியை அண்மித்து பரவி வரும் காட்டு தீயில் சிக்கிஇதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 554 பேர் காயமடைந்துள்ளனர் .
10 பேர் காணாமல் போயுள்ளனர் .
16 பேர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
வேகமாக பரவி வரும் தீயினை கட்டு படுத்த முடியா நிலையில் ,
அதிகாரிகள் திணறிய வண்ணம் உள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் பாதுகாப்பு
மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கையில் கன்சர் நோயினால் 46 பேர் நாள் தோறும் மரணம்
இலங்கையில் கன்சர் நோயினால் 46 பேர் நாள் தோறும் மரணம்
இலங்கையில் கான்சர் நோயினால் நாள் தோறும் 46 பேர் மரணித்து வருவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த புதிய புள்ளிவிபர வெளியீட்டு அறிவிப்பு ,
மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது .
போரின் பொழுது பயன் படுத்த பட்ட நச்சு குண்டுகள் ,மற்றும் இயற்கை வேளாண் செய்கையில் இருந்து செயற்கைக்கு மக்கள் மாறியதும் ,
போதைவஸ்து ,குடிநீர் மாற்றங்களினால் இந்த கான்சர் நோயின் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்க படுகிறது .
வெடித்த குண்டு 88 பேர் மரணம்
வெடித்த குண்டு 88 பேர் மரணம்
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மசூதியில் இடம்பெற்ற ,
தற்கொலை குண்டு தகத்தலில் சிக்கி 88 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
சம்பவம் தினம் அன்று மசூதிக்குள் 300 பேர் வழி பாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .
அவ்வேலையை அந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்
அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடர் ஒன்று ,
திடீரென தீ பிடித்து எரிந்தது .
இதன் பொழுது அதில் ஒருவர் உயிரிழந்தார் ,
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் பலர் தீ பரவியதும் ,
மாடியில் இருந்து உயிர் தப்பிக்க குதித்துள்ளனர் .
இவ்வாறு குதித்தவர்களில் ,
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தீ விபத்துக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .




































