பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு

பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு

உக்கிரேன் மீதான போரை விரைவுக்கு
விரைந்து முடிவுக்கு கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம் .

அதனால் உக்கிரேனை பேச்சுக்கு அழைக்கிறோம் ,ஆனால் அவர்கள்
நமது அழைப்பை தட்டி கழித்து செல்கின்றனர் என
ரசியா அதிபர் தெரிவித்துள்ளார் .

உக்கிரேன் பேச்சுக்கு சம்மதிக்க முயன்றாலும் ,அதனை தடுத்து நிறுத்தி
போரை நீடித்து செல்கிறது மேற்குலக நாடுகள் என ,ரசியா
ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார் .

பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு

பொறுப்பு கூறலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை ,
கண் துடைப்புக்கு ரசியா காண்பித்து வருகிறது எனவும் ,
இவர்கள் உணமையான பேச்சுக்கு எம்மை அழைக்கவில்லை என ,
உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸியின்
ஆலோசகராக விளங்கும் ,மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார் .

மேற்குலக முதுகில் ஏறி சவாரி செய்யும், உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி ,
ரசியாவுக்கு நேர்ந்து விட்ட பலியாடு என்கிறது ,புட்டீன் ஆதரவு தரப்புக்கள் .

எனினும் எப்பொழுது உக்கிரேன் ரஷியா போர்,
முடிவுக்கு வரும் என ஆவலுடான் ,
எதிர்பார்த்து காத்துள்ளது ,பொருளாதாரத்தில் பாதிக்க பட்ட நாடுகள் .

வெளிநாட்டு படைகள் 100 பேர் மரணம் ரசியா அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

வெளிநாட்டு படைகள் 100 பேர் மரணம் ரசியா அறிவிப்பு

வெளிநாட்டு படைகள் 100 பேர் மரணம் ரசியா அறிவிப்பு

உக்கிரேன் Donetsk பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி வெளிநாட்டு இராணுவத்தினர் 100 பேர் பலியாகியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

இதுவரை உக்கிரேனில் தமது இழப்புக்களை மூடி மறைத்த ரசியா இராணுவம் திடீரென ,தமது இழப்புக்களை அறிவித்த வண்ணம் உள்ளனர் .

ரசியாவின் இந்த திடீர் இழப்பு அறிவிப்பின் பின்புலத்தில், மிக பெரும் பொறி உக்கிரேனுக்கு காத்துள்ளதாக , மேற்குலக முக்கிய உளவுத்துறை ஊடகங்கள் கருத்துரைத்து வருகிறன .

பார்க்கலாம் ஏத்தி வரும் நாட்களில் உக்கிரேன் களத்தில் ரசியாவின் தாக்குதல் எதுவாக அமைய போகிறது என்பதை .

Error: View 9293b2au4w may not exist