தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு

தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத்

தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ

தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்து குறித்து குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதானவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை

சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

ஜோர்டானில் உள்ள பண்ணை ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது .

இந்த தீ விபத்தில் சிக்கி .ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு இறந்தவர்களில் மூன்று மகள்கள், மற்றும் தாய் தந்தை ஆகியோரே தீயில் கருகிய நிலையில் இறந்துள்ளனர் .

மேலும் சிலர் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இதே பகுதியில் பல பண்ணைகளில் ,பாகிஸ்தான் எகிப்து நாட்டை சேர்ந்த மக்களும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in Uncategorized

உயிரோடு தீயில் கருகி 100 பேர் மரணம்

உயிரோடு தீயில் கருகி 100 பேர் மரணம்

நையீரியா கடற்கரை பகுதி ஒன்றில சட்டவிரோத ஒயில் வியாபர ,அகழ்வில் ஈடுபட்ட சுமார் நூறு பேர்


தீயில் கருகி இறந்துள்ள சமபவம் இடம் பெற்றுள்ளது

அரச தகவலின் படி ,படகில் வந்திறங்கி சட்டவிரோத செயல் பாட்டில் ஈடுபட்ட நூறு

ஊழியர்களே இவ்விதம் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அங்கு இடம் பெற்ற வெடி விபத்தில் சிக்கி எழுந்த தீயில் உயிரோடு கருகி அனைவரும் இறந்துள்ளனர்


இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

    Posted in Uncategorized

    தீயில் கருகி 52 பேர் மரணம்

    தீயில் கருகி 52 பேர் மரணம்

    பங்களாதேஷில் உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்ஜில் சிக்கி அங்கு பணியாற்றிய ஐம்பத்தி இரண்டு பேர் உடல் கருகி பலியாகினர்

    மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
    மேற்படி தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன