அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி
அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி ,அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் ஹெலன் சூறாவளி தாக்கியதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஐந்து தென்கிழக்கு மாநிலங்களில் ஹெலேன் சூறாவளி பேரழிவை ஏற்படுத்திய பின்னர், சுத்தம் செய்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என தெரிவிக்க படுகிறது .
வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்துள்ள நிலையில் மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்னம் உள்ளனர் .
இந்த சூறாவளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் திக்ரிக படலம் என அஞ்ச படுகிறது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்








