குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்

குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்

ஈராக் வடக்கு பகுதியில் உள்ள குருதீஸ் போராளிகள் அகதி முகாம் மீது துருக்கிய ஆள் இலலாத உளவு விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின .


இந்த வான்வழி தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பலத்த சேதமடைந்தது .

எனினும் இதனால் ஏற்பட்ட உடனடி சேத விபரங்கள் தெரியவரவில்லை .

குருதீஸ் போராளிகள் இராணுவ பயிற்சி முகாம் மீது 12 வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் ,நூற்றுக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொலை செய்ய பட்டுள்ளதாக ,துருக்கிய இராணுவம் பொய் பரப்புரைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

குருதீஸ் ஊடகங்கள் அங்கு சேதமான பகுதிகள் அப்பாவி அகதி முகம் மக்கள் என காண்பித்து வருகின்றன .

Error: View 9293b2au4w may not exist
குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

ஈராக் குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் அகோர வான் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

குருதீஸ்  Dohuk பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதலினால் ,குருதீஸ் பகுதிகள் பலத்த சேதமடைந்தும் மக்கள் உயிரிழப்பும் அதிகரித்து செல்கிறது .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி குருதீஸ் மக்கள் உலக நாடுளில் போராட்டம் நடத்துகின்றனர் .

துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

துருக்கி இராணுவம் ஈராக் பகுதியில் உள்ள குருதீஸ் போராளிகள் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

துருக்கிய இராணுவம் நடத்தி வரும், இந்த தாக்குதல்களில் சிக்கி பலத்த சேதங்களை குருதீஸ் பகுதி உள்ளாகியுள்ளது .

துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களில் மக்கள் வாழ்விடங்கள் சேதமாக்க பட்டுள்ளன.

தொடரும் துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களினால் ,குருதீஸ் மக்கள் அகதிகளாக இடம்பெயந்தரந்த வண்ணம் உள்ளனர்.

    துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
    Posted in உலக செய்திகள்

    துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்

    துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்

    துருக்கியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் சிக்கி ,32 பேர் பலியாகியும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த இரண்டாவது விபத்தில் அம்புலன்ஸ் ஒன்று சிக்கியதில் , அதில் பயணித்த மருத்துவ அவசர பிரிவினரும் பலியாகியுள்ளனர்.

    இந்த கோர விபத்து துருக்கிய சுகாதார அமைச்சை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    துருக்கியில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளினால் , அந்த சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்க பட்டது.

    இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    விபத்தில் காயமடைந்த பலர் உலங்கு வானூர்திகள் மூலம் ,மீட்கப் பட்டுள்ளனர்.

    உலக ஊடகங்களில் ,துருக்கியில் இடம்பெற்ற கோரவிபத்து, தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன.

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
      Posted in உலக செய்திகள்

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்

      வடக்கு சிரியாவில் அலெப்போ பகுதிகளில் அமைந்துள்ள ,சிரியா இராணுவத்தின் , முன்னரங்க நிலைகள் மீது, துருக்கிய இராணுவ போர் விமானங்கள் ,அகோர வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன .

      துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் டசின் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

      மேலும் துருக்கி விமானங்களின் தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் படுகாயமடைந்து உள்ளத்துடன் ,குறித்த இராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்த்துள்ளன.

      சிரியா நாட்டின் வடக்கு பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் ,பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .

      ஐம்பதயிரம் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுஉள்ளனர்.

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி இராணுவ குழுக்கள், மற்றும் துருக்கி இராணுவம் என்பன ,சம வேளையில் விமான ஆதரவு தாக்குதல்களை, நடத்திய வண்ணம் உள்ளனர்.

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்

      பத்து ஆண்டுகளாக ,சிரியா நாட்டின் மீது ,பல் நாட்டு ,கூட்டு படைகள், தொடர் இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.

      இந்த இராணுவ தாக்குதல்ககளில் , சிக்கி இதுவரை ,இரண்டு லட்சம் சிரியா மக்கள் பலியாகியுள்ளனர்.

      மேலும். முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். சிரியாவை விட்டு .அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

      சிரியா நாடு எங்கும் சுடு காடாக காட்சியளிக்கிறது .

      முக்கிய பழைமை வாய்ந்த புராதன நகரங்கள் , என்பன குண்டுகளின் தாக்குதலில் சிக்கி இடிந்துள்ளன.

      மிக பெரும் பெரும் , வரலாற்று பெருமை கொண்ட ,பகுதிகளும் சுடுகாடாக காட்சியளிக்கிறது .

      பல் நாட்டு இராணுவத்தினரின் ,கூட்டிணைந்த தாக்குதல் ஊடாக ,அழகிய சிரியா நாடு இன்று அழகிழந்து தவிக்கிறது.

      சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்துள்ளது .

      சிரியாவின் வடக்கு பகுதிகளில் குருதீஸ் போராளிகள் ,தமது தாயகம் கோரி போராடி வருகின்றனர்.

      அவ்வாறான எல்லை பகுதிகள் மீது துருக்கி இராணுவம், பெரும் தாக்குதலை தற்போது நடத்திய வண்ணம் உள்ளது .

      குருதீஸ் போராளிகளை ,முற்றாக அழிக்கும், துடைத்தழிப்பு ,தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ,சிரியா இராணுவத்தின் நிலைகள் மீதும் விமான தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

      அரேபிய நாடுகளில் ,குட்டி அமெரிக்காவாக ,துருக்கி தன்னை அடையாள படுத்தி ,அடக்குமுறை இராணுவ வன்முறை தாக்குதல்களை மேற் கொள்கின்றமை குறிப்பிட தக்கது .

        துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்
        Posted in உலக செய்திகள்

        துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்

        துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்

        சிரியாவில் “Anab பகுதியில் உள்ள துருக்கி இராணுவத்தின் முகாம் மீது ரொக்கட் தாக்குத்தல் நடத்த பட்டுள்ளது.

        இந்த துருக்கி இராணுவ முகமா மீதான ரொக்கட் தாக்குதலில அந்த முகாமில் பலமான வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளது .

        திடீர் ரொக்கட் தாக்குதலில் துருக்கி முகாம் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

        மேலும் துருக்கிய இராணுவத்தினர் காயமடைந்து இறந்தும் உள்ளனர் என்கிறது முக்கிய அரபு ஊடகம்.

        ஆனால் துருக்கிய இராணுவமோ இந்த ரொக்கட் தாக்குதல் தொடர்பாக எதனையும் வெளியிடவில்லை.

        ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் துருக்கி இராணுவ தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது.

        இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குருதீஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

          வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்

          வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்

          துருக்கி ; பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டனர் .

          அப்பொழுது கடலில் வேகப்படகில் சவாரி செய்த பொழுது அந்த படகு விபத்தில் சிக்கியதில் கணவன் முன்பாக மனைவி மரணமானார்.

          கணவன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

          குறித்த படகு விபத்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

          குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

            துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

            ,

            துருக்கி ,பிரிட்டனில் இருந்து துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பெண் அங்கு குழந்தை பெற்றார் .


            இவரது மருத்துவ அனுமதி கட்டணம் 4500 பெறப்பட்டுள்ளது .

            அதன் பின்னர் பிள்ளை பேறு மற்றும் தாயார் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளடங்களாக ஐம்பதாயிரம் பவுண்டுகள் கட்டணம் குவிந்துள்ளது.

            இதனால் குறித்த தம்பதிகள் என்ன செய்வது என தெரியாதது திண்டாடி வருகின்றனர் .

            உல்லாச பயணம் சென்ற கர்ப்பிணி அங்கு குழந்தை பெற்றவுள்ளதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .

            மேலு இவருக்கு மருத்துவக்காப்புறுதி வழங்கிட காப்புறுதி நிறுவனம் மறுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

            குறித்த தம்பதிகள் மருத்துவ கட்டணம் செலுத்திட மக்களிடம் பணம் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

              Posted in உலக செய்திகள்

              குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து தாக்கும் துருக்கி இராணுவம்

              குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து தாக்கும் துருக்கி இராணுவம்

              துருக்கி ; ஈராக்கில் உள்ள குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதியான Dohuk பிரேதசத்தை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ரொக்கட் தாக்குதலை துருக்கிய இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

              துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதல்களினால் குருதீஸ் பகுதிகள் பலமான பாதிப்பிற்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது .

              துருக்கிய இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் குருதீஸ் மக்கள் பலநூறு பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

              துருக்கி இராணுவ தாக்குதல் அச்சம் காரணமாக மக்கள் இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

                Posted in உலக செய்திகள்

                துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு

                துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு

                ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துரிக்குக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுலாளர்

                உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .

                துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல் பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

                இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,ரஷ்ய பாதுகாப்பபு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

                துருக்கி ரஷ்ய நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சித்திட படும் என எதிர் பார்க்க படுகிறது .

                துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு


                அதில் இந்த ஆயுத விற்பனை மற்றும் ஆயுத பரவலாக்கல் என்பான் ஆதிக்கம் பெறுகிறது .

                ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துருக்கிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்ள்ளார்

                உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .

                துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல்பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

                இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.

                  Posted in உலக செய்திகள்

                  துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                  துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                  துருக்கி இராணுவத்தின் அதிமுக்கிய விமான தளம் அடங்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Zelikan இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

                  இந்த ரொக்கட் தாக்குதலில் சிக்கி துருக்கிய இராணுவ முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

                  குறித்த துருக்கி இராணுவம் முகாம் மீது குருதீஸ் போராளிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

                  வடக்கு ஈராக்கில் உள்ள குருதிஸ் பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி பல டசின் மக்கள் பலியாகிய நிலையில் இந்த பதிலடி தாக்குதலாக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது.

                  குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை துருக்கிய இராணுவம் ஆக்கிரமித்து அந்த மக்களை மிரட்டி அடிமைகளாக்கி வருகிறது.

                  இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பாக தமது தேசிய விடுதலைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி
                  வருகின்ற அமைப்புகளில் குருதீஸ் போராளிகள் அமைப்பும் ஒன்று என்பது இங்கே குறிப்பிட தக்கது.

                    Posted in உலக செய்திகள்

                    துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்

                    துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்

                    ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய நாட்டின் Zelikan Base இராணுவ முகாம் மீது ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .

                    இந்த தாக்குதலில் துருக்கி இராணுவ முகமாக பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                    குறித்த முகாம் பத்து நாட்களுக்கு இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .

                    குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

                    அதற்கு பதிலடி தாக்குதலாக குருதீஸ் போராளிகள் துருக்கிய முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                      Posted in Uncategorized

                      குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

                      குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

                      வடக்கு ஈராக் பகுதிகளில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகளை துருக்கிய இராணுவம் தேடி அழிக்கும்


                      புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,இந்த தாக்குதலானது சுமார் அறுபது கிலோ மீற்றர் வரை சென்றுள்ளது

                      இவை ஈராக் எல்லையோரத்தில் நிறுத்த பட்டுள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்து வருகிறது

                      தமது மக்களை இன அழிப்பு செய்து வருவதாக குருதீஸ் மக்கள் தெரிவித்துள்ளனர் ,எனினும் அந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் ஐநா செயல் படவில்லை


                      துருக்கி ,ஈரான் ,சிரியா ,ஈராக் என நான்கு நாடுகளினால்,
                      குருதீஸ் போராளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

                        துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

                        கிழக்கு ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan”


                        இராணுவ தளம் மீது ஏழு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                        இதில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        எனினும் துருக்கிய இராணுவம் சேதங்கள் தொடர்பில் தெரிவிக்கவில்லை

                          Posted in Uncategorized

                          துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்

                          துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்

                          ஈராக்கின் வடக்கு அங்காரா பகுதியை திடீரென துருக்கிய இராணுவம் முற்றுகை இட்டுள்ளது ,இந்த


                          முற்றுகையை நிறுத்தி இராணுவம் விலக வேண்டும் என ஈராக் தெரிவித்துள்ளது

                          குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவ படை எடுப்பு

                          இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized உலக செய்திகள்

                            உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி – ரசியா கண்டணம்

                            உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி – ரசியா கண்டணம்

                            துருக்கி நட்டு உளவு விமானங்களே உக்கிரேனில் ரசியா நாட்டின் தாக்குதல்களை

                            தடுத்து நிறுத்தவும் பேரழிவுகளை ஏற்படுத்தவும் துருக்கி உதவி புரிந்து வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                            இவை ரசியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

                            மார்ச் மாதம் அளவில் மட்டும் சுமார் 42 20 TB2 unmanned combat aerial vehicles (UCAV) விமானங்களை விற்பனை செய்துள்ளது


                            இந்த விமான விற்பனைக்கு எதிராக துருக்கியை ரசியா கடிந்துள்ளது

                            தமது இராணுவம் முடக்க பட துருக்கி காரணமாக அமைந்துள்ளதை எண்ணி ரசியா கொதிப்பில் உறைந்துள்ளது

                              Posted in Uncategorized

                              துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா

                              துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா

                              துருக்கி நாடு உக்கிரேனுக்கு 2019 ஆம் ஆண்டு உளவு விமானங்களை விற்பனை புரிந்தது
                              அவ்விதமான உளவு விமானமே தற்போது ரசியா இராணுவத்தினருக்கு சிம்மா சொப்பனமாக திகழ்ந்து வருகிறது

                              துல்லியமான தாக்குதல்களை இதுவே நடத்திய வண்ணம் உள்ளது ,மேற்படி உளவு விமானத்தை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோனும் புகழ்ந்து தள்ளியுள்ளது

                              இந்த விமனத்தின் சிறப்பான செயல் பாட்டின் காரணமாக தற்போது உலக சந்தையில் அதிக விற்பனைக்கு குறித்த விமானம் ஒப்பந்தம் செய்ய படுகிறது

                              உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ந்ததோ இல்லையோ .துருக்கிக்கு இந்த களம் ஆயுத விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளது என்பதே வெளிப்படை

                              Posted in Uncategorized

                              வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

                              வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

                              துருக்கியில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி

                              வீட்டு கூரைகள் அடித்து செல்ல பட்டன ,பயன் தரும் மரங்கள் உள்ளிட்டவை வீழ்ந்து முறிந்துள்ளன

                              இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும் 19 பேர்

                              படுகாயமடைந்துள்ளனர்

                              காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள்

                              தெரிவித்துள்ளன

                                Posted in உலக செய்திகள்

                                படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை

                                படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை

                                துருக்கியில் இருந்து கிரேக்க பகுதிக்குள் நுழையும் முகமாக பயணித்த படகு ஒன்று விபத்தில்

                                சிக்கியதில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நல்லவர் பலியாகியுள்ளனர் ,மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்

                                ஏனையவர்கள் காப்பாற்ற பட்டுள்ளனர்

                                காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் தேடுதல் நகர்வுகள் முடக்கி விட ப்பட்டுள்ளன .

                                  Posted in Uncategorized

                                  சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

                                  சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

                                  சிரியாவின் இட்லி பகுதியில் உள்ள சுமார் இருபது மைல் நீளமான சிரியா இராணுவ நிலைகள் அனைத்தும் துருக்கியின் ஏவுகணை தாக்குதல் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

                                  மேலும் இந்த இராணுவ முகாம்கள் மீது தொடர் அகோர ஏவுகணை தாக்குதலை துருக்கி நடத்திய வண்ணம் உள்ளது

                                  எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெற்று வரும் சமரில் இதுவரை பத்து லட்சத்துக்கு அதிகமான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது