துருக்கி தேர்தலில் ஆளும் எடகோன் மூன்றாவது முறையாகவும் , வெற்றி பெற்றதை
Posted in உலக செய்திகள்

துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்

துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்

துருக்கி தேர்தலில் ஆளும் எடகோன் மூன்றாவது முறையாகவும் ,
வெற்றி பெற்றதை அடுத்து ,அவரது ஆதரவாளர்கள் ,
பெரும் மகிழ்வில் கொண்டாடினர் .

ஆனால் சிரியா மற்றும் குருதீஸ் போராளிகள் கதறிய வண்ணம் உள்ளனர் .
இவர்கள் மீதான தாக்குதலை ,அடுத்து வரும்
ஐந்து ஆண்டுகளுக்குள் எடகோன் , அதி உச்சமாக மேற்கொள்வார் என
எதிர் பார்க்க படுகிறது .

துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்

குருதீஸ் மக்களையும் ,அதன் போராளிகளையும் முற்றாக அழிக்க வேண்டும் ,
என்கின்ற நிலை பாட்டில் ,துருக்கிய ஆளும் அதிபர் உள்ளார் .

இலங்கை ராஜபக்சவை போன்ற செயல் நெறியில் எடகோன், செயல்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர் .

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

ஈராக் குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் அகோர வான் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

குருதீஸ்  Dohuk பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதலினால் ,குருதீஸ் பகுதிகள் பலத்த சேதமடைந்தும் மக்கள் உயிரிழப்பும் அதிகரித்து செல்கிறது .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி குருதீஸ் மக்கள் உலக நாடுளில் போராட்டம் நடத்துகின்றனர் .

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்

வடகிழக்கு சிரியா பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீது ,துருக்கிய இராணுவம் புதிய தேடி அழிப்பு தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது .

குருதீஸ் அமைப்பின் தலைவரை சிறையில் அடைத்து வைத்திருக்கும் துருக்கி ,தொடர்ந்து அந்த அமைப்பினரை முற்றாக தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது .

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்

அமெரிக்காவின் ஆதரவுடன் கனரக ஆயுதங்களை பயன் படுத்தி ,தாக்குதல்களை நடத்தி வந்த ,குருதீஸ் போராளிகளை கைவிட்டு அமெரிக்கா தப்பி ஓடியது .

இவ்வாறான நிலையில் ,தற்போது புலிகளை போல அழிவின் நிலையில் உள்ளது குறித்த குருதீஸ் விடுதலை அமைப்பு .

அமெரிக்கா தனது தேவைக்கு இவ்வாறான குழுக்களை பயன் படுத்திவிட்டு பின்னர் ,அது தப்பித்து கொள்ளும் .

இது அவர்களின் எழுதி வைத்து நடக்கும் சதிகளின் ஒன்றாக நாம் காண முடிகிறது .

Posted in உலக செய்திகள்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி கடும் தாக்குதல்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி கடும் தாக்குதல்

வடக்கு சிரியாவில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ்

போராளிகள் மீது துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

இதனால் குறித்த போராளிகள் அமைப்பிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்கா ஆதரவு பெற்ற அமைப்பு ,அதே அமெரிக்காவினால் கைவிட

பட்ட நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை போல அழிந்து செல்லும் விளிம்பு நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது