ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
Posted in உலக செய்திகள்

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை ரஷ்யாவிற்கு ஆளில்லா வெடிகுண்டு விமானங்களினை விற்பனை புரிந்த ஈரான் நிறுவனர் மற்றும் ,அந்த விற்பனைக்கு உதவிய ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவருக்கு தடை

, ஆறு பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ,தடை மற்றும் பயண தடை அவர்களின் சொத்து முடக்கம் என்பனவற்றை அறிவித்துள்ளது .

ரஸ்யாவுக்கு ஈரான் விற்பனை செய்யும் வெடிகுண்டு விமானங்களானவை உக்ரைன் போரில் உக்ரைன் மற்றும் ,ஐரோப்பிய , அமெரிக்கா நேசப் பாடுகளை திணறடித்து வருகிறது .

ஐரோப்பிய ஒன்றியம்


அதனால் சீற்றம் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீதான தடைகளை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது .

ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையானது (EEAS) ஈரானைச் சேர்ந்த ஆறு தனிநபர்கள், ஆயுதக் குழுக்கள் மற்றும் நிறுவனங்களானவை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு விற்பனை செய்தனர் .

இதுவே மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி மூன்று நிறுவனங்களுக்கு எதிராக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது.,

ஈரானின் பாதுகாப்பு மந்திரி

ஈரானின் பாதுகாப்பு மந்திரி பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா அஷ்டியானி மற்றும் ஈரானின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் ஆர்கனைசேஷன் (ஐஏஐஓ) தலைவர் அஃப்ஷின் கஜே ஃபார்ட் ஆகியோரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தடை தொடர்பாக பட்டியலிட முடிவு செய்துள்ளது

இலக்கு வைக்கப்பட்டவர்கள் சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பயணத் தடை க்கு உட்படுத்தப்படுவார்கள்.

கூடுதலாக, பட்டியலிடப்பட்டுள்ள சட்டப்பூர்வமான மற்றும் சட்ட பூர்வமற்ற நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி அல்லது பொருளாதார ஆதாரங்களை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலின் பின்னர் இந்த தடையை ஈரானுக்கு ஐரோப்பா விதித்துள்ளது .

பல தடைகள் ஈரான் மீது விதித்துள்ள பொழுதும் ,அது கடந்து ஈரான் சாதனை படைத்தது அமெரிக்காவுக்கு சவால்விட்டு நிமிர்ந்து நிற்பது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு அமைச்சர்
Posted in உலக செய்திகள்

இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு
அமைச்சர்

இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு
அமைச்சர்

இந்தியா இராணுவம் எதனையும் எதிர் கொள்ள தயார்
நிலையில் உள்ளதாக ,பாதுகாப்பு
அமைச்சர் ராஜிநாத் சிங்க தெரிவித்தார் .

இந்தியா இராணுவத்தின் 75 ஆதாவது ஆண்டு நினைவு நாளில் ,
கலந்து கொண்டு பேசும் பொழுதே ,
இந்த விடயத்தை அவர் தெரிவித்தார் .

மேலும் உக்கிரேன் ரசியா போரில் இருந்து ,
பல விடயத்தை இந்தியா கற்று கொண்டுள்ளது
என்கின்ற விடயத்தை அறிவித்தார் .

போர் ஒன்று ஆரம்பித்தால் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் ,
என்பதை இந்தியாவுக்கு தெரியும் .

உக்கிரேன் போர் முனை உதாரணம் என்பதை போல இவரது பேச்சு அமைந்துள்ளது .
உக்கிரேன் போர் பல நாடுகளுக்கு கல்வி கூடமாக மாற்றம் பெற்றுள்ளது .

இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .

Posted in உலக செய்திகள்

துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு

துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு

ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துரிக்குக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுலாளர்

உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .

துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல் பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,ரஷ்ய பாதுகாப்பபு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

துருக்கி ரஷ்ய நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சித்திட படும் என எதிர் பார்க்க படுகிறது .

துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு


அதில் இந்த ஆயுத விற்பனை மற்றும் ஆயுத பரவலாக்கல் என்பான் ஆதிக்கம் பெறுகிறது .

ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துருக்கிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்ள்ளார்

உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .

துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல்பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    முப்படை, பொலிஸார் சுகாதார அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

    முப்படையினர், பொலிஸார் சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பாராட்டியுள்ளார்.

    யாழ் குடா நாட்டில் கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுவருகின்ற நூற்றுக்கணக்கான முப்படையினர், விஷேட

    பொலிஸ் அதிரடிப் படையினர், மற்றும் பொலிஸ் ஆகியோரை பாராட்டும் முகமாகவும் அவர்களுக்கு இனிய புத்தாண்டு

    நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் முகமாகவும், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள்,

    யாழ்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டதோடு, தங்கள் சொந்த உயிருக்கான

    ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல், பாராட்டத்தக்க மனிதாபிமான சேவைகளைச் செய்யும் படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றினார்.

    கூட்டத்தின் மத்தியில் அவர் உரையாற்றுகையில், அவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்த்தோடு, அதிமேதகு

    ஜனாதிபதியின் பாரம்பரிய இனிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் தடுப்பு

    நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்பட்டுள்ள சவால்களை பற்றியும் விவரித்தார்.

    “யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய ஆபத்தான மாவட்டங்களில் உங்களால் மேற்கொண்ட

    அர்ப்பணிப்பானது, சுகாதார அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து. பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு பல்வேறு நிலைகளில் பல தொடர்புகள் இருந்தன, மேலும் அவர்கள் தங்கள் அறிவுக்கெட்டிய

    வகையில் இல்லாமல் வைரஸை பரப்பியிருக்கலாம். அதேபோல், அந்த நபர்களில் பலர் தாங்கள் சென்ற இடங்கள் மற்றும் பற்றிய தகவல்களை மறைக்க முயற்சி செய்துகொண்டிருந்தமையினால்

    , எங்கள் படைகளும் பொலிஸாரும் பலவழிகளில் செயல்பட வேண்டியிருந்தது. ஏனெனில். எங்கள் அர்ப்பணிப்புள்ள படையினரும் பொலிஸாரும் அவர்களின் 2 ஆவது, 3 ஆவது,மற்றும் 4

    ஆவது கட்ட தொடர்புகளை சரியாக உறுதிப்படுத்த இரவும் பகலும் உழைக்க வேண்டியிருந்தது. அவர்களின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய அனைத்து தொடர்பு

    முறைகளையும் கண்காணித்து அல்லது கண்டறிய வேண்டியிருந்ன. உங்களால் கண்டறியப்பட்ட அனைத்து தொடர்புடைய தகவல்களும் ,எங்கள் புலனாய்வுத்துறை மற்றும்

    பொலிஸார் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டனர், ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.

    மக்களின் அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அனைத்து சிவில் அதிகாரிகளுக்கும் அவர்களின் சிறந்த பணிகளையும்

    உதவிகளையும் தொடருமாறு கேட்டுக்கொண்ட அவர், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள்

    மற்றும் யாழ் மக்களின் நலன் கருதி கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிராக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

    இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட

    கடற்படை, விமானப்படை, விஷேடபொலிஸ் அதிரடிப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ்

    அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உட்பட பலர் பாதுகாப்பு செயலாளரின் உரையில் கலந்து கொண்டனர்.

    முப்படை பொலிஸார் சுகாதார
    முப்படை பொலிஸார் சுகாதார