Tag: காயம்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல் ,விமானத்தாக்குதல் 10 ரசிய மக்கள் காயம் என ரஷ்யா செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குஷ்பகுதியை விளக்கு வைத்து உக்கிரேன் போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலும் பொழுதே பத்துக்கு மேற்பட்டோர் காயம் எடுத்து வீடுகள் என்பன சேதமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
மக்கள் வாழ்விடங்களுக்கு மேலால் பறந்து வந்த தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
இதன் பொழுது இந்த மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கிரைன் நடத்திய இந்த தாக்குதலுக்கு ,பதிலடியாக உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்தும் ரசியா கடும் ட்ரான் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இந்த தாக்குதில் பலமான இழப்பையும் பாதிப்பையும் உக்கிரேனும் சந்தித்துள்ளது.
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள்
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் உள்ளாகி காணப்படும் அதே நிலையில், தொடர்ந்தும் பல கிராமங்களில் மின்சாரம் இன்றி மக்கள் தத்தளித்து வருகின்ற அவலம் தொடர்கிறது.
தற்பொழுது இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்து பறக்கிறது.
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு , சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதி பாக் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஏழுபேர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயம்
இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வருடம் ஒன்றுக்கு 45000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
இவ்வாறு அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மக்கள் காயமடைந்து வருகின்ற நிலையில், அதனை தடுக்க முடியாது அரசு ஆயுத விற்பனையை தொடர்ந்து வருவது கண்டனத்திற்கும் ஒன்றாக மாறி வருகிறது.
ஆயுத உற்பத்தியில் பெரும் பணத்தை ஈட்டிவரும் அமெரிக்கா அந்த நாட்டுக்குள் ஆயுத விற்பனையை தடுக்கவோ அல்லது குறைப்பதற்கு பார்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
விரைவில் அதர்வான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம் ,ஈரானில் பேருந்து விபத்தில் 26 பேர் படுகாயம் அணிந்துள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்து உடன் ட்ராக் ஒன்று திடீரென மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வேக சாலையில் பேரூந்து விபத்து
வேக சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், ட்ராக் கொண்டு மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
உலக நாடுகளில் அதிகமான வீதி விபத்துக்கள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன.
ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு
அவிதம் ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு இடம் பெற்று வருவதும் ,சாரதிகளின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையில் ,போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற பொழுதும் ,இந்த மக்கள் உயிர் பலிகள் ,காயம் ,என்பதை தடுக்க முடியாது திணறி வருகின்றன.
வெடித்த படகு 11பேர் காயம்
வெடித்த படகு 11பேர் காயம்
வெடித்த படகு 11பேர் காயம் என அமெரிக்கா பலோரிடா போலீசார் தெரிவித்துள்ளனர்.
துறைமுக பகுதி ஒன்றில் ஆடம்பர பட கூண்டில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளில் 11 பேர் அந்த படகு வெடித்து சிதறியதில் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது போர்ட் லாஞ்சர் தீ விபத்து தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தப் படகு இயந்திரப் பகுதியிலேயே வெடிப்பு ஏற்பட்டதாகவும் ,எரிபொருள் கசிவு காரணமாக இது ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து புலன்விசாரணைகள் இடம் பெற்று வருகிறது .
இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடர்பாக ,தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இவ்வாறான விபத்துக்கள் சமீப நாட்களில் அதிகரித்து வருவதும், அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுமான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.
எனினும் இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான முழுமையான பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம் , அடைந்துள்ளதாக அமெரிக்கா கலிபோர்னியா செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோனியா நகரில் துப்பாக்கிச் சூடு
இந்தக் கலிபோனியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வருவதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ஆயுதங்கள் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது .அதனால் இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் அங்கு இடம் பெற்று வருகிறது.
நமது ஆயுத வர்த்தகத்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த துப்பாக்கிகள் அங்கு உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்போது இடம்பெற்று வருகின்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது .
ஆயுத பாவனை அதிகரிப்பு
மக்களை ஆயுத பாவனையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ,
இந்த ஆயுதப் பாவணையில் இருந்து முற்றாக அந்த நாட்டை விடுவித்தால் மட்டுமே, இந்த குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பாக நடமாட வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆளும் இந்த ஆட்சியாளர்கள் , இதனை தடுத்து நிறுத்தி, மக்கள் உயிர்பலிகளை காப்பாற்ற முடியுமா என்றால், அது இல்லை என்றே தற்போது வரும் பொருளாக பதிலாக உள்ளது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

- 52வது அமெரிக்கன் மியூசிக் விருதுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு

- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்
பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்
பாகிஸ்தான் புயல் 100பேர் காயம் 14க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வருகின்ற உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
திடீரென வீசிய சீரற்ற காலநிலை காரணமாக வீட்டுக்கு கூரைகள் வீடுகள் காட்டில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மக்கள் வீடு அற்ற நிலையில் வீதிகள் வீட்டு முற்றங்கள் வீதிகளில் உறங்குகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளது .
இந்தக் காட்சிகளை பார்க்கின்ற பொழுது பார்த்தோர்களை விரல வைக்கின்றது.
புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு சேதம்
புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளை மிக வேகமாக பாகிஸ்தான் அரசினால் புனர் அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பபடுகிறது .
தொடர்ந்து இயற்கை அழிவுகள் புயல் காரணமாக பெரும் பாதிப்பை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.
இந்த பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றி மேல் வாழ்வியலை கட்டமைப்பு அரசு முடியாமல் தினறி வருகிறது.
பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற பாகிஸ்தான்
பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற இந்த நிலையில் புயல் அனுத்தங்கள் இயற்கை எனத்தங்களினால் பாகிஸ்தான் தொடராக சிக்கி தவித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை காப்பாற்றுவார் யாருமில்லாத உள்ளதாக கண்ணீர் வடித்து வருகின்ற காட்சிகள்
நெஞ்சை உருக வைக்கிறது.
தற்பொழுது வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு ,ஜெர்மனியின் புகையிறது நிலையத்தில் கத்திவிட்டு தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது .

இந்த கத்தி வெட்டு தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர் ,இதில் சிலர் மிக ஆபத்தான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில்
இந்தத் திடீர் கத்தி வெட்டு சம்பவம் ஜெர்மனியில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ற கத்தி தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,39 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏர் மணிய குற்றம் குறைந்த தெரிவித்துள்ளனர்.
கடந்த தினம் ஜெர்மன் ஹம்பக் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் இந்த கத்தி போட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதன் பொழுதே பன்னிரு ஒரு காயமடைந்தும் பலர் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
காயம் அடைந்தவர்கள் ஐந்து உள்ள நாட்களில் இரண்டு அமெரிக்கர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர் இருவரும் மிக ஆபத்தானநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெருகிவரும் இந்த கத்தி வெட்டு தாக்குதல் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் வெளிநாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜெர்மன் அரசு .
மேற்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்கப்படுகிறது.
நீ ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கை என்பது தொடர்பாக எதனையும் தெரியவில்லை.
இருந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அவ்வாறான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரும் பரபரப்பையும் பிரியவே ஏற்படுகிறது.
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம் ஆறு பேர் பலியான அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் வீசிக்கொண்டிருக்கும் புயல் காரணமாக, இதுவரை 42 பேர் காயமடைந்துள்ளார்கள்.
ஆறு பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐந்தாயிராத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .
பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 35 தற்காலிக கூடாரங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திருத்தமாக இடம்பெற்று கொண்டுள்ளன .
அவசர பிரகடனம் நடைமுறைத்த பட்டு இராணுவமும் மீட்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து ஒரு செய்திகள் தெரிவித்துள்ளன .
இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் குடிநீரும் , தடைபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றது .
அமெரிக்காவைத் தொடர்ந்து தாக்கிவரும் புயல் வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகிறது.
இங்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு பல மில்லியன் டொலர்களை தாண்டி உள்ளதாகவும், அதனை சீர் செய்ய பல மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

- 52வது அமெரிக்கன் மியூசிக் விருதுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு

- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம் அக்குருஷ பிரதான வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வான் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்பட்ட பொழுதுவேனில் பயணித்த 12 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் முல்லட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
காயம் அடைந்தவர்கள் யாவரும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி லொறி வான் விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற வீதியில் இந்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதை கண்காணிக்க முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருவதுடன், மக்கள் வாகனங்களில் பயணம் செல்லவே அச்சம் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம் ,பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியது.
விபத்தில் காயமடைந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம் ,மஹியங்கனை – திஸ்ஸபுர சந்தியில் இன்று (25) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பிரான்சில் பள்ளி கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் காயம்
பிரான்சில் பள்ளி கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் காயம்
பிரான்சில் பள்ளி கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் காயம் ,பிரான்ஸ் நாட்டின் மேற்கு நகரமான நான்டெஸில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் மேற்கு நகரமான நான்டெஸில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
போலீஸ் வட்டாரங்களின்படி, டூலோனில் உள்ள நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் சக மாணவர் ஒருவரால் பலர் கத்திக்குத்து செய்யப்பட்டனர்.
தாக்குதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
கற்பித்தல் ஊழியர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
பிரெஞ்சு வானொலி நிலையமான யூரோப்1, உயர்நிலைப் பள்ளியின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு ஒரு பெண் மாணவியைக் கத்தியால் குத்தியதாகவும், பின்னர் முதல் மாடியில் மூன்று பேரைக் கத்தியால் குத்தியதாகவும் கூறியது.
பிரெஞ்சு பள்ளிகளில் கொடிய தாக்குதல்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை.
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம்
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம்
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம் ,ஏமன் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அல்மாசிராவின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு வரை எண்ணெய் முனையம் அமைந்துள்ள செங்கடலில் உள்ள ராஸ் இசா துறைமுகத்தை இந்த தாக்குதல் குறிவைத்தது. குறைந்தது 14 அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் பெரும் தீயை ஏற்படுத்தின.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு மருத்துவ மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் வந்த பிறகும் தாக்குதல் தொடர்ந்தது.
“பொதுமக்கள் உள்கட்டமைப்பு மட்டுமே உள்ள ராஸ் இசா துறைமுகத்திற்கு எதிராக அமெரிக்காவின் குற்றவியல் ஆக்கிரமிப்பு இயக்கப்பட்டது,” என்று துறைமுகத்தை உள்ளடக்கிய ஹோடைடா பிராந்தியத்தின் ஆளுநர் அப்தல்லா ஓடிஃபி கூறினார் என்று அல் மசிரா தெரிவித்துள்ளது.
காசாவில் பாலஸ்தீனியர்களை ஆதரிப்பதை நிறுத்த அமெரிக்க நடவடிக்கைகள் ஏமன் மக்களை கட்டாயப்படுத்தாது என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் காயம் ,பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்துங் மாவட்டத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுக்களோ அல்லது தனிநபர்களோ பொறுப்பேற்கவில்லை.
கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயம் அடைந்துள்ளார்
ஜீப் புரண்டதில் இருவர் காயம்
ஜீப் புரண்டதில் இருவர் காயம்
ஜீப் புரண்டதில் இருவர் காயம் ,கினிகத்தேனையில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று, வீதியை விட்டு விலகி, நுவரெலியாவிலிருந்து கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பாயும் நானுஓயா, ஓயாவில் விழுந்ததில், ஜீப்பில்
பயணித்த இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா-பிளாக்பூல் சந்திக்கு அருகில் வியாழக்கிழமை (27) காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், ஜீப்பின் ஓட்டுநரின் நித்திரை கலக்கத்தால், ஜீப் வீதியை விட்டு விலகி, பிரதான
வீதியில்இருந்த பல கான்கிரீட் தூண்களை உடைத்து சுமார் 20 அடி பள்ளத்தில் நானுஓயா ஆற்றில் விழுந்ததாக தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் ஜீப்பில் மூன்று பேர் பயணித்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஜீப்பும் பலத்த சேதமடைந்தது.
பஸ் லொறி விபத்து 15பேர் காயம்
பஸ் லொறி விபத்து 15பேர் காயம்
பஸ் லொறி விபத்து 15பேர் காயம் ,ஹொரணை – ரத்னபுர வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் சிறிய ரக லொறி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில், மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம்
இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம்
இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதர அமைச்சகம் அறிவித்துள்ளது .
ஒன்றைரை வருடங்கள் கழிந்து தொடரும் இந்த யுத்தத்தில் ,மிக பெரும் இழப்பை பலஸ்த்தீனம் சந்தித்துள்ளது .
கடந்த 24 மணித்தியால தாக்குதலில் உயிரிழப்பு அதிகரித்து காணப்படுகிறது .
உணவு மருந்து பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள் மேலதிக சிகிச்சை பெற முடியாது இறந்து போகும் நிலை காண படுகிறது .
இஸ்ரேல் புரிந்து வரும் மனித படுகொலையை தடுக்க முடியாது உலகம் மவுனம் காத்து வருவதே உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்
பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்
பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம் ,பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட இந்து கோவிலில் வருடாந்திர தேரு திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டரின்- டிரெய்லர் 22 ஆம் திகதி மதியம் கவிழ்ந்ததில் ஒருவர்
காயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
டிராக்டரின் டிரெய்லரில் இணைக்கப்பட்டிருந்த பறவாக்காவடி (தொங்கும் சாதனம்), கூர்முனைகளில் தொங்கிய நபருடன் சேர்ந்து, சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது.
பின்னர், தாங்கியில் தொங்கிக் கொண்டிருந்த நபரை மீட்டு கோவிலுக்கு ஊர்வலம் அழைத்துச் சென்றனர்.
டிராக்டர் டிரெய்லர் சமநிலையை இழந்து டிராக்டர் சாலையை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்
பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்
பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம் ,வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து, இஸ்லாமிய கட்சித் தலைவர் அப்துல்லா நதீம் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்,
இதில் ஒரு கட்சித் தலைவர் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.
ஜாமியத் உலமா இஸ்லாம்-ஃபாசல் (JUI-F) அரசியல் கட்சியின் உள்ளூர் தலைவரான அப்துல்லா நதீம், குண்டுவெடிப்பின் இலக்காக இருக்கலாம் என்று
நம்பப்படுகிறது, மேலும் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெற்கு வஜீரிஸ்தானில் உள்ள மாவட்ட காவல்துறைத் தலைவர் ஆசிப் பகதர் தெரிவித்தார்.










































