Tag: இலங்கை
வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ
வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ
சற்று முன்னர் வவுனியா பகுதியில் ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்த தமிழ் வாலிபன்
ஒருவரை வழிமறித்த இராணுவத்தினர் சரமாரியாக தகக்கியுள்ளனர்
அதி போதையில் இருந்த இராணுவ சிப்பாய்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்
சம்பவ ஐஇடத்திற்கு விரைந்து வந்த ஊடக நபர்கள் மேற்படி விடயத்தை அம்பல படுத்திய நிலையில் இவர்கள் சிக்கலில் உள்ளனர்
இதுவே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
கோட்டா ஆடசியில் இராணுவ மயமாக்களின் ஒன்றாக இதனை பார்க்க முடிகிறது ,தமிழா என்று
விழிப்பாய் ..? கூட்டமைப்பு என்ன செய்கிறது இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது
யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது
யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது
யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 15 வயதுடைய இளம் பெண் ஒருவர் இரண்டு
வாலிபர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பேரூந்து நிலையத்தில் அதிகாலை வேளையில் தனிமையில் நின்ற பொழுது அவர் காவல்
துறையினர் விசாரித்த வேளையில் மேற்படி விடயம் அரங்கேறியுள்ளது
மேற்படி பெண்ணை கற்பழித்த 24 மற்றும் 19 வயது வாலிபர்கள் கைது செய்து தடுத்து வைக்க பட்டுள்ளனர்
எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் மீண்டும் டெங்கு நோயின் இக வேகமாக பரவி வருகிறது
,கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 1300 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
சுற்று புற சூழல் அசுத்தம் காரணமாக இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை இங்கே
குறிப்பிட தக்கது
இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ
இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ
இலங்கையில் மீண்டும் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது
இவ்வாறு கடந்த தினம் மாட்டு 750 க்கு மேற்பட்டவர்களை இந்த நோயானது பாவியுள்ளமை கண்டு
பிடிக்க பட்டுள்ளது .
விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை
விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை
மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 369 பயணிகள் போக்குவரத்து
பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் 581 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் 437 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மற்றும் 998 பயணிகள் பஸ்கள்
207 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் மற்றும் 1290 சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறிய கடைகள் ஆகியன பரிசோதனை செய்யப்பட்டன
இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்
இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்
இன்று சற்று நேரத்தில் பாராளுமன்றில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்க படவுள்ளது ,இந்த
அறிக்கையின் பின்னர்
இலங்கையில் பொருள்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்
விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்
இலங்கையில் இன்று புதிதாக வெளியான வரவு செலவு திட்ட அறிக்கையில்
தற்பொழுது வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு மேலதிகமாக தண்ட பணம் அறவிட
உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதன் மூலம் நான்கு மில்லியன் ரூபாய்களை மேலதிகமாக சம்பாதிக்கலாம் என்பது அரசின்
முடிவாக உள்ளது
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏற்ப இந்த விடயங்கள் அறிமுக படுத்த படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது
வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO
வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO
இலங்கையில் ஆளும் சிங்கள அரச படைகளின் கடத்தல் ,காணாமல் போதல் மற்றும் கொலைகள் என்பனவற்றை உடைத்து பேசிய சிறிதரன்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கிய 288 மக்களை தாம் மீட்டு கரை சேர்த்துள்ளதாக இலங்கை
கடற்படை தெரிவித்துள்ளது
மேலும் படகுகளுடன் மீட்பு மற்றும் உதவி பணிகளில் தம ஈடுபட்டுள்ளதாக சிங்கள கடற்படை
தெரிவித்துள்ளது
மனைவியை அடித்து கொன்ற கணவன்
மனைவியை அடித்து கொன்ற கணவன்
இலங்கை மாத்தறை பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ள
து
இதனால் ஆத்திரமுற்ற கணவன் பொல்லு ஒன்றினால் மனைவியை தாக்கி படுகொலை
செய்துள்ளார்
தற்போது கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்ய பட்டுள்ளார்
இவ்வாறான குற்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் 212,030 குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ
கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டுள்ளார்
மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு
மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினை அடுத்து கண்டி ,கொழும்புக்கு இடையிலான வீதி அடித்து பூட்ட பட்டுள்ளது
மண்சரிவு அபாயத்தினை அடுத்து தற்காலிகமா இந்த சாலை அடித்து பூட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ
இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ
இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலையை அடுத்து அச்சம் அடைந்த மக்கள்
வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி ஓடினர் ,அவ்விதம் இந்தோனேசிய சென்ற தமிழர்கள்
அந்த நாட்டின் 28 முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்
இதுவரை எவ்வித நாடும் அகதி தஞ்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த மக்கள் கண்ணீர் பட தெரிவிக்கின்றனர்
மேலும் மூன்றாவது நாளாக தமது கோரிக்கை ஏற்று தமக்கு ஆவண செய்யும் படி கோரி ஐநா
மற்றும் இந்தோனேசியா அரசு ,உலக நாடுகளுக்கு வேண்டுதலை வைத்து இந்த போராட்டம்
இடம்பெற்று வருகிறது
இந்த முகாம்களில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக மக்கள் தங்கி உள்ளமை குறிப்பிட தக்கது
மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு
மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் பரவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்வு மற்றும்
,அனர்த்தங்களில் சிக்கி வருவதால் மன்னார் ,கிளிநொச்சி,யாழ்ப்பாண பாடசாலைகளுக்கு மறு
அறிவித்தல் வரை விடுப்பு விட பட்டுள்ளது
பாதிக்க பட்ட மக்களை பாடசாலைகளில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கைக்கு கடந்த வரம் மட்டும் சுமார் ஒன்பதாயிரம் வெளிநாட்டடு உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளனர் என உல்லாசத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
நோயின் காரணமாக வீழ்ச்கை உற்ற உல்லாச பயணம் மீள சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது
வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை
வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை
இலங்கையில் இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாக பரவி வரும் மழை ,வெள்ளத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17 பேர் காயமடைந்துள்ளன ,ஒருவரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது
மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை
மக்களுக்கு உதவிட தாயார் நிலையில் கடற்படை
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடற்படையின் மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையகங்களைச் சேர்ந்த அவசர உதவிக்
குழுக்கள் இவ்வாறு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் அவசர உதவி
நடவடிக்கைகளுக்காக கடற்படையின் மூன்று நிவாரண குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மற்றுமொரு நிவாரண குழு, உடுகம பிரதேச செயலகத்தின் உடமலத்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிவாரண குழுக்கள் அவசர தேவைகளின் போது ஈடுபடுத்தப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை
அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை
அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும்
நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு
கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கடற்றொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள
பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடிய
கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச்
சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால்
கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை
கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள்
தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.
பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது
பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது
இலங்கையில் குப்பை மேட்டு பகுதியில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக குற்ற
புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்
மேற்படி பெண் அணிதிருந்த தங்க நகைகளை திருடிய கும்பல் அவரை அடித்து கொன்று குப்பை
மேட்டு பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது
உலக்கையால் அடித்து கொலை செய்து ,ஆட்டோ ஒன்றில் பெண்ணின் சடலம் எடுத்து வரப்பட்டு
குப்பை மேட்டு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தம்பதிகளிடம் சந்தேகம் உற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி
விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது











