கடத்த பட்ட ஆயுதங்கள்
Posted in Uncategorized உலக செய்திகள்

ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு

ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு

ஈரானுக்கும் அதன் எல்லையோர வழியாக கடத்த பட்ட அதி நவீன ஆயுதங்கள் ஈரான் போலீசார்

நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது மீட்க பட்டுள்ளது

இரண்டு வாகனங்கள் ஊடக மறைத்து எடுத்து வரப்பட்ட பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளது

,இந்த ஆயுத கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .இவ்வாறு

கைதானவர்க்ளுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்குவது குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

    தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

    தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா ஆந்த நாட்டை தாம் மீட்டு சீனாவுடன் இணைத்துவிட முயன்று வருகிறது

    சீனாவின் இந்த நடவடிக்கையால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் உருவாகியுள்ளது ,இவ்வேளை

    சீனாவின் அதி உயர் ரக போர் விமானங்கள் தாய்வான் எல்லையில் பறப்பில் ஈடுபட்டுள்ளதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

    அமெரிக்கா இராணுவம் ,விமானங்கள் ,போர் கப்பல்களுடன் அங்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வருகிறது

      Posted in Uncategorized உலக செய்திகள்

      சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

      சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

      தென் சீன கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா விமான தாங்கி


      கப்பல் ஒன்றில் தரை இறங்க முற்பட்ட fc 35 ரக விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியது

      இதன் பொழுது அதில் இருந்த விமானி உலங்கு வானூர்தி மூலம் காப்பாற்ற பட்டுள்ளார்

      அதே கப்பலில் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு மாலுமிகள் காயமடைந்துள்ளனர்

      குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட்
      Posted in Uncategorized

      பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்

      பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்

      ஏமான் நாட்டி கவுதிய போராளிகள் குழுவினர் அபுதாபி மற்றும் சவூதி நாடுகள் மீது தொடர்

      ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

      இவ்விதம் ஏவ பட்ட இரண்டு ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக UAE பாதுகாப்பு

      அமைச்சர் தெரிவித்துள்ளார்

      அமெரிக்காவுடன் நல்லுறவை உறவை பேனி முசுலீம் நாடுகளை கூறு போட்டு தாக்கி வரும்

      சவுதிக்கு பதிலடி கொடுக்க ஈரான் இந்த வவுகணைகளை தமது ஆதரவு குழுக்களுக்கு வழங்கி வருகிறது

      அவ்விதமான ஏவுகணைகள் மூலமே இந்த தாக்குதல் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

        கப்பல் விமானங்கள்
        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

        உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

        உக்கிரேனில் ரஷியா படைகள் குவிக்க பட்டுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

        ,இதனை அடுத்து நேட்டோ படைகள் மேலதிக இராணுவ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளன

        இரு நாட்டு கூட்டு இராணுவ படைகள் அந்த நாடு, மற்றும் எல்லையில் குவிக்க பட்டுள்ளதால்

        தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

        காணாமல் போன விமானம்
        Posted in Uncategorized

        அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு

        அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு

        சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து 1945ம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு பறந்த அந்த விமானம் அருணாச்சலப் பிரதேச மலைப்பகுதியில் காணாமல் போனது.

        இரண்டாம் உலகப்போரின் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு


        இரண்டாம் உலகப் போரின் போது காணாமல் போன விமானம்
        இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயின.

        சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம், மோசமான வானிலை காரணமாக அருணாச்சலப் பிரதேச இமயமலைப்

        பகுதியில் காணாமல் போனது. அந்த விமானத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதில் பயணம் செய்த ஒருவரின் மகன் ஈடுபட்டார். நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்ற அந்த நபர் , விமான தேடுதல் பணியை, அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குஹ்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார்.

        இரண்டாம் உலக போர் விமான பாகங்கள் கண்டு பிடிப்பு

        அதன் அடிப்படையில் தனது குழுவினருடன் குஹ்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இந்த பயணத்தில் குஹ்லேஸ் மற்றும் உள்ளூர்

        வழிகாட்டிகள் குழுவும் இடம் பெற்றிருந்தது. இமயமலை உச்சியில் உறைபனி ஆபத்து நிறைந்த பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய

        பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு கண்டுபிடித்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குஹ்லெஸ் தெரிவித்துள்ளார்.

        சிதைந்த நிலையில் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில்

        பயன்படுத்தப்பட்ட விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

        முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையின் போது

        பனிப்புயலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

          பிரான்ஸ் இராணுவ முகாம்
          Posted in Uncategorized

          பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்

          பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்

          மாலியில் அமைந்துள்ள பிரான்ஸ் இராணுவ முகம் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில்


          சிக்கி அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளது

          மேலும் அங்கிருந்த கூட்டு படைகளை சேர்ந்த இருபது இத்தாலிய இராணுவத்தினர்

          காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்

          எனினும் இழப்பு இதைவிட பலமடங்கு என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

            வெடித்து சிதறும் அமெரிக்கா
            Posted in Uncategorized

            வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – துரத்தி தாக்கும் போராளிகள்

            வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – துரத்தி தாக்கும் போராளிகள்

            வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – போராளிகள்

            ஈராக் பப்பில் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ வண்டிகளை


            இலக்கு வைத்து போராளிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அழிந்துள்ளது

            இதில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை

            ,பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என


            ஈரான் அறிவித்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது

              வெடித்த குண்டு
              Posted in Uncategorized

              வெடித்த குண்டு 10 பேர் மரணம் – 17 பேர் காயம்

              வெடித்த குண்டு 10 பேர் மரணம் – 17 பேர் காயம்

              ஆப்கானிஸ்தான் Herat பகுதியில் இடம்பெற்ற பெரும் குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில பத்து
              பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்

              காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

              தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் புரிந்தே அதே தாக்குதல்கள் இவர்களுக்கு எதிராக எதிரி

              படையினரால் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                இராணுவம்
                Posted in Uncategorized

                அமெரிக்காவில் 2 இராணுவம் பலி -17 பேர் காயம்

                அமெரிக்காவில் 2 இராணுவம் பலி -17 பேர் காயம்

                வடக்கு கரோலினா பகுதியில் இராணுவத்தின் மறேன் படையினர் சென்ற வாகனம் விபத்தில்

                சிக்கியதில் அதில் பயணித்த இருவர் பலியாகினர் ,மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது சதியா அல்லது விபத்தா

                என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                  வெடித்து சிதறிய பயணிகள் ரயில்
                  Posted in Uncategorized

                  வெடித்து சிதறிய பயணிகள் ரயில்- ரயிலோடு எரிந்த பயணிகள்

                  வெடித்து சிதறிய பயணிகள் ரயில்- ரயிலோடு எரிந்த பயணிகள்

                  பாகிஸ்தான் Jaffar Express பயணிகள் ரயில் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில்

                  அந்த ரயில் முற்றாக சேதமடைந்தது

                  குண்டு வெடித்த பொழுது அந்த ரயில் தீயில் எரிந்துள்ளது ,இவ்வேளை அதற்குள் இருந்த பலடசின் மக்கள் எரிந்து பலியாகியுள்ளனர்

                  மேலு பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் ,குறித்த குண்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    போர் ஒத்திகை
                    Posted in Uncategorized

                    ஈரான்,சீனா ,ரஷியா கூட்டு போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா

                    ஈரான்,சீனா ,ரஷியா கூட்டு போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா

                    மத்திய தரைக் கடல் பகுதியில் சீனா ,ஈரான் ,ரஷியா ஆகிய நாடுகள் கூட்டிணைந்து பெரும் போர்

                    ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளன

                    இந்த ஒத்திகை மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                    ,எனினும் இந்த கூட்டு நகர்வின் ஊடக அவை மிரண்டு விடுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                      அமெரிக்கா இராணுவம்
                      Posted in Uncategorized

                      ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்

                      ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்

                      ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடராக நாள் தோறும் தாக்குதல்கள் நிகழ்த்த பட்ட வண்ணம் உள்ளன

                      ஈரானிய ஆதரவு குழுக்கள் இந்த தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                      Basra மாகாணத்தின் வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ அணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில்


                      கவச வண்டிகள் தாக்கி அழிக்க ,பட்டுள்ளன ,இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட உரிய இழப்பு தொகை வெளியிட படவில்லை

                        வடகொரியா ஏவுகணை
                        Posted in Uncategorized

                        வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

                        வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

                        வடகொரியா உலக சண்டியர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து

                        வருகிறது ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவ்வகையான ஏவுகணைகள் முக்கியமானவை

                        என்பதால் தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறதது

                        இவ்விதம் சில நாட்களுக்கு முன்னர் சோதிக்க பட்ட கைபிரோனிக் வகையை சேந்த

                        ஏவுகணையானது ஏனைய ஏவுகணைகளை விட ஐந்து மடங்கு வேகம் கொண்டதாகக் வடிவமைக்க பட்டுள்ளது

                        இதன் வேகமானது நிமிடம் ஒன்றுக்கு 3850 மைல் வேகத்தில் பறந்து சென்றும் தாக்கும் திறன்

                        கொண்டதாகவும் ,இதன் தாக்குதல் எல்லை ஆயிரம் மைல்கள் ஆக உள்ளது ,இதுவே தான்

                        அமெரிக்கா ,ஜப்பானை,தென்கொரியாவை மிரள வைத்துள்ளது ,இந்த சோதனையை அடுத்து

                        வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முனைந்து வருகிறது

                          ஏவுகணை சோதனை
                          Posted in Uncategorized

                          வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                          வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                          வடகொரியா கடந்த இரு வாரத்தில் கடந்த தினத்துடன் மூன்று hypersonic ஏவுகணைகளை சோதனை புரிந்துள்ளது

                          இந்த ஏவுகணைகள் தமது இலக்கை சென்று தாக்கியுள்ளது எனவும் இவற்றால் மிக பெரும்

                          அழிவுகள் ஏற்படுத்தும் திறன் கொண்டவை என தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளது

                          இந்த ஏவுகணை சோதனையை அமெரிக்காவும் உறுதி படுத்தியுள்ளது ,அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு


                          உள்ளாகியுள்ள நிலையில் ,தமது தேசிய பாதுகாப்புக்கு என வடகொரியா அணுகுண்டுகளை காவி

                          சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தொடராக சோதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்

                            அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்

                            அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
                            கடந்த தினம் மட்டும் 2,129 பேர் பலியாகியுள்ளனர்


                            மேலும் எட்டு லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                            இதே போல பிரிட்டனில் 270 பேர் பலியாகியும் 99,652 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                              ரஷியா இராணுவம்
                              Posted in Uncategorized

                              உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

                              உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

                              உக்கிரேன் எல்லையி, பத்து ஆயிரம் ரஷியா இராணுவத்தினர் அதி நவீன ஆயுதங்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்

                              மேற்படி இராணுவ ஒத்திகை பெரும் போர் பதற்றத்தை இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தியுள்ளது

                              நேட்டோ படையில் உக்கிரேன் இணையவுள்ளதாக அறிவிக்க பட்டு வரும் வேளையில் ரஷியா

                              இந்த திடீர் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதுடன் ,ஆயிர கணக்கில் துருப்புக்களை குவித்துள்ளது


                              பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

                                இஸ்ரேல் படைகள்
                                Posted in Uncategorized

                                லெபனான் எல்லையில் குவிக்க படும் இஸ்ரேல் படைகள்

                                லெபனான் எல்லையில் குவிக்க படும் இஸ்ரேல் படைகள்

                                லெபனான் எல்லையில் திடீரென இஸ்ரேல் இராணுவம் குவிக்க படுவதால் நாடுகளுக்கு இடையில்

                                பதட்டம் நிலவுகிறது

                                இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் இந்த இராணுவ குவிப்பில்

                                இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                  அமெரிக்கா இராணுவம்
                                  Posted in உலக செய்திகள்

                                  அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                                  அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                                  ஈராக் Saladin பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் வாகான

                                  தொடரணியை இலக்கு வைத்து தாகுதல் நடத்த பட்டது ,இந்த தாக்குதலில் சிக்கி வாகனங்கள் சிதறின

                                  எனினும் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக தெரியவரவிலை .

                                  Posted in உலக செய்திகள்

                                  அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்

                                  அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்

                                  தென்கொரியாவின் எப் 35 ரக போர் விமானம் ஒன்று திடீரென தரை இறக்க பட்டது ,இயந்திரத்தில்

                                  ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தரை இறக்கம் இடம் பெற்றுள்ளது

                                  விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு தற்போது சீர் செய்ய பட்டு வருகிறது

                                  ,எனினும் எவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது தப்பித்து கொண்டனர்