100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்
ஆப்கனிஸ்தான் நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் தலிபான் அமைப்பினர் கொண்டு
வந்தனர் .முழு நாட்டையும் ஆக்கிரமித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்திய நிலையில் அரச இராணுவத்தினர் கைது செய்ய பட்டனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட அரச இராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை
தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
இவர்கள் தலிபான்களை முன் நின்று கொன்று குவிக்கவும் ,அவர்கள் மீது போர்
நடத்தவும் உடந்தையாக விளங்கியவர்கள் என்பதால் ,அவ்வாறானவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
- காசாவில் மக்கள் படுகொலை
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
- இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
- இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்
- விமான விபத்தில் 10பேர் பலி
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்