உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா

Spread the love

உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா பதட்டம் அதிகரிப்பு

ரசியா இராணுவம் Belarus, பகுதியில் பத்து நாள் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபடுகிறது

இந்த திடீர் முற்றுகை போரினால் ரசியா ,உக்கிரேனுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது


நேட்டோ படைகள் ரசியாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது செயல்படுவதால்

இராணுவ நடவடிக்கை மூலம் ரசியாவை பாதுகாக்க புட்டீன் முனைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *