உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
உக்கிரேனில் ரஷியா படைகள் குவிக்க பட்டுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
,இதனை அடுத்து நேட்டோ படைகள் மேலதிக இராணுவ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளன
இரு நாட்டு கூட்டு இராணுவ படைகள் அந்த நாடு, மற்றும் எல்லையில் குவிக்க பட்டுள்ளதால்
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது