தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

Spread the love

தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா ஆந்த நாட்டை தாம் மீட்டு சீனாவுடன் இணைத்துவிட முயன்று வருகிறது

சீனாவின் இந்த நடவடிக்கையால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் உருவாகியுள்ளது ,இவ்வேளை

சீனாவின் அதி உயர் ரக போர் விமானங்கள் தாய்வான் எல்லையில் பறப்பில் ஈடுபட்டுள்ளதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

அமெரிக்கா இராணுவம் ,விமானங்கள் ,போர் கப்பல்களுடன் அங்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வருகிறது

    Leave a Reply