Posted in பிரித்தானிய செய்தி

ஓடிய பெண் வீழ்ந்தார் சிரித்த மக்கள் இப்படி ஆகிடிச்சே வீடியோ

ஓடிய பெண் வீழ்ந்தார் சிரித்த மக்கள் இப்படி ஆகிடிச்சே வீடியோ

லண்டன் புறநகர் பகுதியான பேர்மிங்கம் பகுதியில் ஓடிய பெண் திடீரென கால் தடக்கி வீழ்ந்தார் .இவரது வீழ்ந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது

பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெற்றோர்களுக்கான ஓட்ட போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .


இந்த பெண்மணி இப்பொழுது இந்த வீடியோ வெளியீட்டுக்கு பின்னர் தற்போது பிரபலமாகிவிட்டார்.

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

Posted in பிரித்தானிய செய்தி

பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு

பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு

பிரித்தானிய புறநகர் பகுதியான பேர்மிங்கம் Washwood Heath Road and Hutton Road, Birmingham பகுதியில் ரவுடிகள் பட்ட பகலில் நடத்திய ஓட ஓட வாள்வெட்டு தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முகமூடி அணிந்த படி காரில் வருகை தந்த ரவுடிகள் கார் ஒன்றை இலக்கு வைத்து மோதி தாக்கி விட்டு நபர் சிலரை துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தும் காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கிறது .

பிரித்தானிய பேமிங்கம் பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் ஆரம்பித்துள்ளனர் .

பட்ட பகலில் நடந்த பதறவைக்கும் வாள்வெட்டு சம்பவம் ,சினிமா காட்சியில் வருகின்ற காட்சிகள் போல காணப்படுகிறது .


பலத்த கமரா ஏமாற்றும் பொலிஸ் பாதுகாப்பபில் உள்ள பகுதியில் இவ்விதமான துணிகர தாக்குதல் எப்படி இது சத்தியம் என்பது மக்கள் கேள்வியாக உள்ளது .

இதில் அழுத்தி வாள்வெட்டு காணொளி பார்க்கலாம்

    Posted in பிரித்தானிய செய்தி

    லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்

    லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்

    லண்டன் லூசியம் பகுதியில் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவர் காவல்துறை ஊழியர் ஒருவரின் கை மாற்று கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார் .

    இந்த பெண் நடத்திய கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி காயமடைந்த பொலிஸ் ஊழியர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

    எனினும் இவர் உயிர் ஆபத்து இல்லா நிலையில் காணப்படுகிறார் ,கொலை குற்ற சாட்டில் பெண் கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.

    லண்டன் லூசியம் பகுதியில் காவல்துறை ஊழியரை கத்தியால் வெட்டிய பெண் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

      லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

      லூசியம் -லண்டன் மாநகரத்தில் உள்ள லூசியம் பகுதி கவுன்சிலுக்கு நபர் ஒருவர் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திட கிடைக்க பெற்ற கடிதத்தை கண்டு அதிர்ந்து போனார்.

      மேலும் இதே கவுன்சிலினால் இம் மாதம் இந்த தாண்ட பணத்தை செலுத்த தவறின் அவர் £455 and this is expected to increase to £585 by next month.எதிர் வரும் மதம் £585 செலுத்த வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது.

      அறுபது பவுண்டுகள் தண்டம் செலுத்திட தவறிய நபருக்கு இன்று வட்டிக்கு வட்டியாக சேர்த்து சுமார் 585 அதிகரிக்க பட்டுள்ளது .

      லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

      தனது காருக்கு வீட்டு முன்பாக கார் பார்க்கிங் தரித்திடும் அனுமதியை பெற்று இருந்ததாகவும் ,அதற்கு பணம் செலுத்திய பொழுது அது அவ்வேளை இணையம் மூலம் செலுத்திட தவறிய நிலையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

      கவுன்சில்கள் இப்பொழுது அதிகம் இவ்வாறு சம்பாதிக்கின்றன என்பது இதன் மூலம் மீளவும் தெளிவாகியுள்ளது .

        Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டனில் தாய் பிள்ளை குத்தி கொலை

        லண்டனில் தாய் பிள்ளை குத்தி கொலை

        வடக்கு லண்டன் Barnet, north London. பகுதியில் தாய் மற்றும் அவரது ஐந்து வயது குழந்தை மர்ம நபரால் மேற்கொள்ளபட்ட கத்தி குத்து தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

        தாய் மற்றும் சிசுவை குத்தி கொன்ற 37 வயதுடைய மர்ம நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

        கொலை குற்றத்தில் ஈடுபட்டு கைதான நபர் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .

        லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி வெட்டு படு கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன .

        இந்த தாய் , பிள்ளை குத்தி கொலை செய்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை ,

        குறித்த குத்தி கொலை சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

        தாய் பிள்ளை குத்தி கொலை செய்யப்பட்ட பகுதியில் பூக்களை வைத்து மக்கள் தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

          உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

          ரசியா இராணுவம் உக்கிரேன் மீது இராணுவ படையெடுப்பை நடத்திய வண்ணம் உள்ளது .

          தொடரும் போரில் உக்கிரேனுக்கு ஆயுத உதவி மாற்றும் இராணுவ பயிற்சிகள் என்பன வழங்கப்படும் என பிரிட்டன் அறிவிப்பு செய்துள்ளது.

          மூன்று மாத்திற்கு ஒருமுறை பத்தாயிரம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளை வழங்கும் என்கிறது பிரிட்டன் .

          தொடர்ந்து உக்கிரேன் போரில் இருந்து மீளும் வரை தாம் உதவிகள் புரிவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

          உக்கிரேன் போரினை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர்ந்து நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

            Posted in பிரித்தானிய செய்தி

            இறந்த பெண்ணை தின்ற பூனைகள்

            இறந்த பெண்ணை தின்ற பூனைகள்

            எதிரி செய்திகள்.பிரித்தானிய செய்திகள்.

            பிரிட்டனில் பெண் ஒருவர் வீட்டிற்குள் திடீரென இறந்து விட்டார் ,இறந்த பெண் இருபது பூனைகளை வளர்த்து வந்தார் ,இறந்த அந்த பெண்ணை பசியால் வாடிய பூனைகள் தின்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது .

            நபர் ஒருவர் போலீசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து வீட்டிற்கு சென்ற போலீசார் அந்த வீட்டில் கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

            குறித்த பெண் இறந்து இரண்டு வரங்களான நிலையில் பசியால் வாடிய பூனைகள் பெண்ணை கடித்து தின்றுள்ளன.

            பெண்ணை தின்ற பூனைகள் செயலை கண்ணுற்று அதிர்ச்சியடைந்த பொலிசார், அழுகிய நிலையில் பெண்ணின் சடலதை மீட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

            பசியால் வாடிய பூனைகள் மீட்க பட்டு ஒவ்வொன்றும் 29 பவுண்டுக்ளுக்கு விற்பனை செய்ய பட்டுள்ளன .

            தம்மை வளர்த்த பாசமிகு பெண்ணை தின்ற பூனைகள் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .

            இறந்த பெண்ணின் உடலின் பல பாகங்களை காணவில்லை .அந்த பாகங்கள் யாவற்றையும் இந்த பூனைகள் தின்று பசியை போக்கியுள்ளன .

            அதற்கு காரணம் பசியால் வாடிய பூனைகளுக்கு உணவு ஏதும் இல்லாத நிலையில் இந்த பெண்ணை தின்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

            தற்போது பெண்ணை தின்ற பூனைகள் செய்தி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

            தனிமையில் பெண் வசித்து வந்தமையாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

            இந்த கருத்துக்களில் சிலதோ கண்ணீர் தரும் படியாக அமைய பெறுகின்றன ,இந்த செயல் மனித குலத்தை அதிர வைக்கும் ஒன்றாக உள்ளது .

            பூனைகளுடன் கூடி மகிழ்ந்த பெண்ணை தின்ற பூனைங்கள் செயல், வாத பிரதி வாதங்களாக உருவெடுத்துள்ளது .

            இந்த கொடூர செயலுக்கு பூனைகள் காரணமா ..?அந்த பெண் காரணமா..? அல்லது அந்த வீட்டார் தான் காரணமா என்ற பட்டிமன்ற வாதங்கள் தொடரத்தான் செய்கின்றன .

            இந்த மக்கள் கருத்துக்களை உற்று நோக்கும் பொழுது இறந்த பெண்ணை உண்ட பூனைகளை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தமை சரியாகத்தான் உள்ளது என்பதே திரைக்கதை போல உறுதியாகிறது .

            வன்னி மைந்தன்


              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டன் Iceland கடையில் பால் பாண் பட்டர் 3 சதத்திற்கு விற்பனை

              பிரிட்டன் Iceland கடையில் பால் பாண் பட்டர் 3 சதத்திற்கு விற்பனை

              பிரித்தானிய செய்திகள். எதிரி செய்திகள் .

              பிரிட்டனில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பை அடுத்து
              பிரிட்டன் Iceland கடையில் பால் ,பாண், பட்டர், 3 சதத்திற்கு விற்பனை ஆகிறது .

              வாடிக்கையாளர்களின் பொருளாதார சுமையை அடுத்து இந்த அதிரடி விற்பனை செய்ய படுகிறது.


              இயல்பாக, பால் ,பாண்,பட்டர் , உணவு பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு பவுண்டுக்கு விற்பனை செய்ய படுகின்றன .

              மக்களின் நலன் கருதியே நாள் தோறும் Iceland கடையில் பல பொருட்கள் அதிக விலை குறைப்பு செய்ய பட்டு விற்பனை செய்யப்படுவதாக Iceland கடை தெரிவித்துள்ளது.

              Iceland கடையின் இந்த அதிரடி அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


              குறித்த Iceland கடையில் ஒவ்வொரு வாடிகையாளருக்கும் ஒன்று என்ற விகிதம் மட்டுமே இவ்விதம் வழங்க படுகின்றமை குறிப்பிட தக்கது.

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம்

                உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம்

                பிரித்தானிய செய்திகள்.எதிரி செய்திகள் .

                உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரில் இவரது பயணம் அமைந்துள்ளது

                இத்தாலி ஜெர்மனுக்கு எரிவாயு விநியோகத்தை மட்டு படுத்தி ரசியா அறிவித்த இரு தினத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்கிரேனுக்கு பயணித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது.

                உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வரும் நாடுகளில் பிரிட்டன் முதன்மையான இடத்தை வகிக்கிறது .

                தொடராக உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ந்து விடாது தடுத்து வருகின்ற போரினை பிரிட்டன் முதன்மையாக நின்று புரிந்து வருகிறது.

                குண்டுகளினால் உக்கிரேன் தலைநகர் அதிர்ந்த வண்ணம் இருக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டாவது தடவையாக உக்கிரேன் பயணித்துள்ளது ரசியாவுக்கு விடுத்துள்ள நேரடி அச்சுறுத்தலாக பார்க்க படுகிறது.

                பிரிட்டன் பிரதமர் இந்த பயணத்தின் பின்னர் ரசியா இராணுவத்தின் தாக்குதல்கள்
                உக்கிரேன் மீது அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து

                  லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து

                  தெற்கு லண்டன் Brixton பகுதியில் இரட்டை அடுக்குமாடி பயணிகள் பேரூந்து ஒன்று தீயில் ஏரிந்துள்ளது .

                  இந்த பேரூந்து தீ விபத்துக்குரிய காரணம் தெரியவரவில்லை .

                  அடுக்குமாடி பேரூந்தில் தீ பிடித்த பொழுது எத்தனை பயணிகள் பயணித்தனர் என தெரியவரவில்லை .

                  எனினும் இந்த அடுக்குமாடி பேரூந்து தீ விபத்தில் சிக்கி உயிர்பலிகளோ அன்றி காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

                  லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு தடை

                    ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு தடை

                    ரசியாவுக்குள் நுழைய பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு ரசியாவுக்குள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது .

                    உக்கிரேனில் இடம்பெறும் போராட்டத்தை தவறான முறையில் பரப்புரை புரிந்த குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த ஊடகங்களுக்கு ரசியா அதிரடி தடை விதித்துள்ளது .

                    இந்த தடைகளை மீறி ரசியாவுக்குள் நுழைந்தால் இந்த ஊடக குழுமத்தை சேர்ந்தவர்கள் கைது செய்ய படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

                    பிரிட்டன் 29 ஊடக நபர்களுக்கு உக்கிரேன் விதித்த இந்த அதிரடி தடை பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

                      பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

                      பிரிட்டனில் 17 வருடங்களின் பின்னர் முதன் முறையாக லீற்றர் பெற்றோல் M2 சாலை பகுதியில் 202.9பவுண்டாகவும் அத்துடன் டீசல் 204.9p ஆக விலை அதிகரிக்க பட்டுள்ளது

                      பிரிதானியாவில் இடம் பெற்றுள்ள இந்த விலையின் உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      உக்கிரேன் ரசியாவுக்கு இடையிலான போரினால் பெற்றோல் விலை அதிகரிக்க பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                      பெற்றோல் விலை உயர்வு காரணமாக பொதி சேவைகள் மற்றும் டிலிவரி சேவைகள் என்பனவற்றின் விலை எகிறும் நிலை ஏற்படலாம் என முக்கிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன

                      உக்கிரேன் ரசியாவின் போரினால் உலக நாடுளில் நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரிக்க படுகிறது

                      இவ்வாறான தொடர் விலை உயர்வினால் அப்பாவி மக்களே பாதிக்க படுகினறனர் ,

                      பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

                      ,உக்கிரேன் போரை முடிவுக்கு கொண்டுவர துடிக்கும் ரசியாவுக்கு எதிராக ,பிரிட்டன் அமெரிக்கா குறுக்கே நிற்பதால் இந்த விலை உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      அமெரிக்கா பிரட்டன் ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்காது விட்டால் ,உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுற்றால் இயல்பு நிலைக்கு உலகம் திரும்பிடும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன ,

                      ஆனால் அதனை தடுப்பது பிரிட்டன் அமெரிக்காவாகும் ,இந்த போரை முன் தள்ளி செல்வது இவர்களேயாகும் ,

                      இதனால் தான் என்னவோ ரசியா மக்களை கொதித்தெழ வைக்கும் மறுமுனை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது

                      இலங்கையை போல பிரிட்டனிலும் பொருட்களின் விலை அதிகரித்து செல்வதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது


                      இலங்கையை போல நெருக்கடிக்குள் பிரிட்டன் சிக்கி விடுமோ என்றோ அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

                      மின்சார விலை,எரிவாயு விலை ஐம்பது வீதம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை சொல்லென்னா துயரில் ஆழ்த்தியுள்ளது

                      45 லீட்டர் கொள்ளளவு கொண்ட தாங்கி 100 பவுண்டுக்கு நிரப்ப பட்டது ,தற்போது அதுவே 111 பவுண்டாக அதிகரித்துள்ளது .

                      • வன்னி மைந்தன் –
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

                        பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

                        பிரிட்டன் ஆளும் போரிஸ் ஜோன்சன் மீது பாராளுமன்றில் நம்பிக்கையில்லா, வாக்கெடுப்பு நடத்த பட்டது

                        அதில் அவர் தோற்கடிக்க பட்டு ஆட்சி அதிகாரம் கலைக்க படும் என ஏதிர் பார்க்க பட்டது ஆனால் அவர் மேலதிக வாக்குகளை பெற்று தனது அதிகாரத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்

                        பிரிட்டனில் ஏற்பட்டுள்ள எரிவாயு மற்றும் எரி பொருள்,மின்சார விலைகளினால் மக்கள் பெரிதும் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,

                        இதனால் ஆளும் கன்சவர்டி கட்சி தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி அரியணை ஏறிட துடிக்கிறது

                        அதற்கு அமைவாக கொண்டுவரப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தப்பித்து கொண்டார்

                        மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவராக விளங்கி வருகின்ற பொழுது மக்கள் தோளில்

                        அதிக சுமைகள் ஏற்படுத்த பட்டதினால் இலங்கையை போன்று இவரது ஆட்சி பீடத்தை இழந்து வீடு செல்லும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார்

                        பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பில் 211க்கு 148.என்கின்ற

                        விகிதத்தில் தோற்கடிக்க பட்டு அபாரா பலத்தை நிரூபித்து தனி காட்டு ராசாவாக ஆளும் இங்கிலாந்து ஆட்சியாளர் திகழ்ந்து வருகிறார்

                        பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

                        அரசியல் சித்து விளையாட்டில் கொடி கட்டி பறக்கும் இங்கிலாந்து ஆள்பவர் அவரது ஆயூள் காலம் முடியும் வரை அவரை யராலும் வீழ்த்திவிட முடியாது என்ற வரலாறு மீளவும் நிரூபித்து வீர நடை போடுகின்றார்

                        சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனை கடந்து தனது அரசியல் பயணத்தில் சளைக்காது பயணிக்கிறார் நம்ம தனி காட்டு சிங்கம்

                        ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல காரணமாக விளங்கிய இவரது

                        அரசியல் சாணக்கியமும் அபார துணிச்சலும் பிரித்தானியாவில் அசைக்க முடியாத வீரம் மிக்க அரசியல் சக்தியாக இவர் விளங்கி வருகிறார்

                        அரசியல் போர் முனையாகவும் தந்திர விளையாட்டின் சதுரங்க நாயகனாகவும் வெடி குண்டாய் உலாவும் இவர் அறிவின் துடிப்பின் சிகரம் எவரும் அருகில் நெருங்க முடியாது என்பது விதியாக உள்ளது போலும்

                        – வன்னி மைந்தன்

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

                          லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

                          லண்டனில் இரு நூற்று ஏழு பேருக்கு குரங்கு நோயானது தொற்றியுள்ளது
                          கண்டு பிடிக்க பட்டுள்ளது

                          இந்த குரங்கு நோயினால் பாதிக்க பட்ட மக்கள் விசேட சேவை பிரிவின் கீழ் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                          32 கிலோ மார்பு கொண்ட பெண்

                          லண்டனில் வேகமாக பரவி வரும் குரங்கு நோயின் தாக்குதல் அதிகரிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

                          ஆப்ரிக்கா நாட்டில் இருந்து காவி வரப்பட்ட இந்த குரங்குநோயின் தாக்குதல் பாதிப்பில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகள் பாதிக்க பட்டுள்ளது

                          விரைவில் கர்ப்பம் தரிக்க வைக்கும் இந்த உணவுகள்

                          மேலும் இந்த நோயானது வீரியம் கொண்டு தாக்கும் திறன் அதிகரித்தால் மீளவும் ஐரோப்பிய நாடுகள் அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

                          குரங்கு நோயில் இருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் பல்வேறு பட்ட
                          வேலை திட்டங்களை முன்னகர்த்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்

                            32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்

                            பிரிட்டனில் இருபது வயது மாணவி ஒருவ தனது மார்பகங்களின் எடை அதிகரிப்பால் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளார்

                            இரு மார்புகளும் முப்பத்திரண்டு கிலோ எடையுள்ளவை ,இவற்றுடன் தான் பெரும்

                            சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் ,இந்த மார்பகை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தற்போது மக்களிடம் பணம் திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்

                            இவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டு நலமுடன் திரும்பிட மக்கள் பணம் வழங்கிட தயராகி வருகின்றனர் ,


                            இத்துடன் இரண்டாவது தடவையாக இந்த மார்பு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்ணின் விடயம் வைரலாகி வருகிறது

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              லண்டனில் பிட்ஸா மோசடி – வைரலாகும் வீடியோ – கடுப்பான கஸ்ட்மர்கள்

                              லண்டனில் பிட்ஸா மோசடி – வைரலாகும் வீடியோ – கடுப்பான கஸ்ட்மர்கள்

                              பிரிட்டன் Westgate Pizza in Canterbury கடையில் கஸ்ட்மர் ஒருவர் 15 இஞ்சி பிட்ஸா ஆடர்

                              பண்ணினார் ,ஆனால் அந்த கடைக்காரர்களோ 13 இஞ்சி பீட்ஸாவை வைத்து 15 பெட்டியில் அனுப்பியுள்ளனர்


                              இதனை கண்டு கடுப்பான அவர் டேப் கொண்டு அதனை அளந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்

                              அதுவோ உலகம் முழுவதும் செம வைரலாகி வருகிறது ,இந்த காணொளி ஒன்றின்

                              பரவலை அடுத்து குறித்த கடையினை மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்

                              சாப்பாட்டில் கலர்படம் செய்தால் என்ன நிலையாகும் என்பதற்கு இந்த ஒரு காணொளி

                              உதாரணமாகும் ,இந்த காணொளி வைரலான நிலையில் குறித்த கடையின் நன்மதிப்பு கெட்டு விடுவதுடன் ,


                              அந்த கடையின் பெயரும் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டது போங்க

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                லண்டனில் 72 பேருக்கு குரங்கு நோய்

                                லண்டனில் 72 பேருக்கு குரங்கு நோய்

                                லண்டனில் புதிதாக பரவி வரும் குரங்கு நோயானது எழுபத்தி ஒரு பேருக்கு

                                தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                இது உடலில் தொப்பளங்கள் போல ஏற்படுத்தி, பலத்த காய்ச்சலை ஏற்படுத்துகிறது


                                இவை ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து தொற்றி உலக நாடுகள் எங்கும் பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்

                                  லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்

                                  பிரிட்டன் லண்டன் Maidstone store, the Lower High Street பகுதியில் உள்ள பிட்ஸா கடை ஒன்றின்


                                  அதன் திறப்பு நினைவு நாளை முன்னிட்டு 3 மணி தொடக்கம் ஆறு மணிவரை இலவசமாக பிட்ஸா வழங்க படுகிறது

                                  வாடிக்கையாளரை தம் பக்கம் இழுத்திட இவர்கள் மேற்கொள்ளும் விளம்பர

                                  உத்தியாக இது பார்க்க படுகிறது ,அதன் பின்னர் மலிவு விற்பனை இடம்பெறுகிறது

                                  இப்படியும் வியாபார தந்திரம் வைத்து உணவகங்கள் நடத்தும் முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்


                                  ,மார்க்கட் மனச்மென்ட் தெரிந்த ஒருவராக விளங்குவார் போலும்

                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ

                                    பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ

                                    பிரிட்டன் Whitstable Harbour. திருமுகம் திடீரென பற்றி எரிந்தது ,இதில் ஏற்பட்ட புகை

                                    மூட்டம் வானளாவிய உச்சம் பரவியது ,இந்த தீ விபத்துக்குரிய காரணம் உடனடியாக

                                    தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                    குறித்த கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்

                                      லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்

                                      லண்டன் கென்ட் பகுதியில் உள்ள Kebab and Pizza in Herne Bay கடை திடீரென தீ பற்றி எரிந்து நாசமானது


                                      அவ்வேளை அந்த கடைக்குள் ஏரியா நிலையில் குடிபானங்கள் இருந்துள்ளன
                                      அதனை அந்த கடைக்குள் நுழைந்த்து திருடர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது

                                      26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தயார் இந்த கடையினை நிர்வகதித்து ,அவரது கணவர் மற்றும் குடும்பம் இணைந்து நடாத்தி வந்தனர்

                                      இவ்வேளை அது விபத்தில் சிக்கி எறிந்துள்ளது துயரை ஏற்படுத்தியபோதிலும் மீள அதனை சரி செய்து


                                      இழந்த வியாபாரத்தை பெருக்கிட முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது