பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

Spread the love

பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

பிரிட்டனில் 17 வருடங்களின் பின்னர் முதன் முறையாக லீற்றர் பெற்றோல் M2 சாலை பகுதியில் 202.9பவுண்டாகவும் அத்துடன் டீசல் 204.9p ஆக விலை அதிகரிக்க பட்டுள்ளது

பிரிதானியாவில் இடம் பெற்றுள்ள இந்த விலையின் உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உக்கிரேன் ரசியாவுக்கு இடையிலான போரினால் பெற்றோல் விலை அதிகரிக்க பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

பெற்றோல் விலை உயர்வு காரணமாக பொதி சேவைகள் மற்றும் டிலிவரி சேவைகள் என்பனவற்றின் விலை எகிறும் நிலை ஏற்படலாம் என முக்கிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன

உக்கிரேன் ரசியாவின் போரினால் உலக நாடுளில் நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரிக்க படுகிறது

இவ்வாறான தொடர் விலை உயர்வினால் அப்பாவி மக்களே பாதிக்க படுகினறனர் ,

பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

,உக்கிரேன் போரை முடிவுக்கு கொண்டுவர துடிக்கும் ரசியாவுக்கு எதிராக ,பிரிட்டன் அமெரிக்கா குறுக்கே நிற்பதால் இந்த விலை உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

அமெரிக்கா பிரட்டன் ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்காது விட்டால் ,உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுற்றால் இயல்பு நிலைக்கு உலகம் திரும்பிடும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன ,

ஆனால் அதனை தடுப்பது பிரிட்டன் அமெரிக்காவாகும் ,இந்த போரை முன் தள்ளி செல்வது இவர்களேயாகும் ,

இதனால் தான் என்னவோ ரசியா மக்களை கொதித்தெழ வைக்கும் மறுமுனை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது

இலங்கையை போல பிரிட்டனிலும் பொருட்களின் விலை அதிகரித்து செல்வதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது


இலங்கையை போல நெருக்கடிக்குள் பிரிட்டன் சிக்கி விடுமோ என்றோ அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

மின்சார விலை,எரிவாயு விலை ஐம்பது வீதம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை சொல்லென்னா துயரில் ஆழ்த்தியுள்ளது

45 லீட்டர் கொள்ளளவு கொண்ட தாங்கி 100 பவுண்டுக்கு நிரப்ப பட்டது ,தற்போது அதுவே 111 பவுண்டாக அதிகரித்துள்ளது .

  • வன்னி மைந்தன் –

    Author: நலன் விரும்பி

    Leave a Reply