Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
பிரிட்டனில் பாலத்தில் மோதிய பேரூந்து பலர் காயம்
பிரிட்டனில் பாலத்தில் மோதிய பேரூந்து பலர் காயம்
பிரிட்டன் இஸ்கொட்லாந் கிளாஸ்க்கோ பகுதியில் ,
ரயில்வே பாலத்தில் இரட்டை அடுக்கு பேரூந்து மோதிய விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தின் பொழுது பேரூந்து கூரை உடைந்து சிதறியது ,
இவ்வேளை இந்த பேரூந்தில் பயணித்த பத்து பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து சாரதி பாலத்தின் உயரத்தை அவதானித்து,
பேரூந்தை செலுத்த தவறியதால் ,இந்த விபத்துக்கு ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்
கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்
பிரிட்டன் இளவரசர் கரி மற்றும் அவரது மனைவி மேகன் ,
அவரது தயார் பயணித்த காரினை
டசின் கணக்கான கார்கள் துரத்தியதால் பர பரப்பட்டு ஏற்பட்டது .
அமெரிக்கா நியுயோர்க்கில் உள்ள விருது வழங்கும் விழாவில் கலந்து
கொள்ள கரி தம்பதிகளே ,இந்த கார் துரத்தலில் சிக்கி கொண்டனர் .
டயானவை 1997 ஆம் ஆண்டு பிரான்ஸ் குகைக்கு அருகில் ,
வைத்து வீதிபத்தில் கொன்றதை போன்ற செயலாக ,
இது ஒப்பிடப் படுகிறது .
கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்
பிரிட்டன் அரண்மனையுடன் கரி மனைவி மேகன் ,
பகைத்து கொண்டுள்ள நிலையாலும் ,அவர் பூர்வீகம்
எதிர்மறையாக உள்ளதாலும் ,உள் பூசல்கள் விரிவடைந்து காணப்படுகிறது .
இங்கே நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இளவரசராக சாள்ஸ் பதவி ஏற்ற சில நாட்களில் ,
இந்த கார் துரத்தல் சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட
தக்கது .
பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்
பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்
பிரிட்டன் புறநகர் பகுதி ஒன்றில்,
வீட்டுக்கு முன்பாக இயக்க நிலையில் இருந்த ,
கார் ஒன்றை, வாலிப திருடர்களினால் , திருடி செல்ல முயன்ற
பயங்கரம் நிகழ்ந்துள்ளது .
காரினை திருட முயன்ற வாலிபனை கண்ணுற்றதும் ,
காருக்குள் இருந்து அவரை தள்ளி விழுத்தி காரை காப்பற்றுகிறார் .
,அனால் அந்த திருட்டு வாலிபனோ
சரமாரியாக கார் உரிமையாளரை தாக்குகிறார் .
பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்
அதன் பின்னேர் பென்ஸ் ரக காரில் தொலைவில் நின்ற குழுவினர்
ஓடி வந்து தாக்குதலை நடத்துகின்றனர் .
மனைவி இதனை கண்ணுற்று போலீசாருக்கு தெரிவிக்கவும் ,
குறித்த திருட்டு குழு அங்கிருந்து தப்பி சென்றது .
மக்களே இவ்வாறு கார்களை லக் அடிக்காது ,
இயக்க நிலையில் விட்டு செல்லாதீர்கள் .
இது ஒரு விழிப்புணர்வு பதிவாக இங்கே பதிவிடுகிறோம் .
விழித்து கொள்ளுங்கள் எம் மக்களே .
புயலில் சிக்கிய பிரிட்டன் பயணிகள் விமானம்
புயலில் சிக்கிய பிரிட்டன் பயணிகள் விமானம்
புயலில் சிக்கிய பிரிட்டன் விமான காட்சிகள் பார்ப்பவர்களை
மிரளவைத்து வருகிறது .
பிரிட்டன் Birmingham விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட
விமானம் ஒன்று எழுபது மைல் வேகத்தில் வீசிய புயலில் சிக்கியது
இதனால் அந்த விமான நிலையத்தில் தரை இறங்க முடியாது
மீளவும் விமானம் வானில் பறந்தது .
மேற்படி பயங்கர காட்சி அவ்வேளை அங்கு நிலை கொண்டிருந்த
ஊடக நபர்கள் கமராவில் சிக்கிய நிலையில் ,அவை இப்பொழுது சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .
பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்
பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்
பிரிட்டன் நாட்டின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் அவர்கள் ,ஜெர்மன் நாட்டுக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார் .
ஜெர்மன் நாட்டுக்கு முதன் முதலாக பயணித்த இளவரசர் என்ற பெயரை,
நீண்ட காலத்தின் பின்னர் இளவரசர் சாள்ஸ் தட்டி செல்கிறார் .
ஜெர்மன் சென்ற பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் அங்கு ,பிரிட்டன் இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடினார் .
ஆறு ஒன்றின் மேலாக அமைக்க பட்ட இயந்திர பாலம் ஒண்றினை கடந்து சென்று அங்கிருந்த மக்களை பார்வை இட்டார் .
பலத்த இராணுவ காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் பிரிட்டன் இளவரசர்
ஜெர்மன் பயணம் அமைந்துள்ளது .
உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் ,ரஷ்யா எல்லையோர நாடு ஒன்றுக்கு இளவரசர் சாள்ஸ் பயணித்துள்ளமை குறிப்பிட தக்கது.
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் 24 வயது வாலிபர் ஒருவரை
பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் வைரலாகிய வண்ணம் உள்ளது .
காட்டுக்குள் வசித்த வீடற்ற வாலிபன்
ஆளை கொல்லும் குளிருக்குள் ,காட்டுக்குள் கூடாரம் ஒன்றுக்குள் ,
காய்ச்சலுடன் தவித்த வாலிபனை
கடவுள் போல சென்று பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார் .
வேலையை இழந்ததினால் வீட்டை விட்டு வெளியேறியதாக
அந்த வாலிபன் தெரிவித்தார் .
பிரிட்டனில் குளிரில் தவித்த வீடற்றவர் காப்பாற்றிய பெண்
இந்த காட்டுக்குள் தனிமையில் வசித்த பொழுது ,அதிக பயமாக இருந்தது
எனவும் , தான் இந்த காட்டுப்புற பகுதிக்குள் வாழ்ந்த துன்பியல் வாழ்வை ,
பிரிட்டன் ஊடகம் ஒன்று வெளி கொண்டு வந்துள்ளது .
வெளிநாட்டு குளிரை புரிந்த கொள்ளாத இலங்கையர்கள்
இலங்கை குளிரை பிரிட்டன் பனிக்கட்டி குளிருடன் ஒப்பிடும் தமிழர்களே ,கனடா ஜெர்மன் ,பிரிட்டன் குளிர் நிலையை உணர்ந்து கொண்டால் ,ஆபத்தான கடல் வழியாக காட் சட்டையுடன் கப்பலில் பயணம் செய்திட முனைய மாட்டீர்கள் .
ரஸ்யா சீனா மிரட்டல் பாதுகாப்பு செலவீனத்துக்கு 5 பில்லியன் ஒதுக்கிய பிரிட்டன்
ரஸ்யா சீனா மிரட்டல் பாதுகாப்பு செலவீனத்துக்கு 5 பில்லியன் ஒதுக்கிய பிரிட்டன்
பிரிட்டன் இராணுவ பாதுகாப்புக்கு மேலதிகமாக ஐந்து பில்லியன்
பவுண்டுகளை பிரிட்டன் ஆளும் பிரதமர் அதிரடியாக ஒதுக்கியுள்ளார் .
சீனா ரஷ்ய கூட்டு மிரட்டல் காரணமாக இந்த ,
பாதுகாப்பு நிதி அவசரமாக ஒதுக்க பட்டுள்ளது .
உக்கிரைன் போர்களத்தில் சீனா
ரஸ்யா ஒன்றாக இணைந்து பயணிப்பதால் ,
நேரடி அச்சுறுத்தல் தமக்கு ஏற்பட்டுள்ளதால் ,
இந்த பாதுகாப்பு நிதியை பிரிட்டன் அவசர அவசரமாக ஒதுக்கியுள்ளது .
பிரிட்டனில் கடும் சினோ சிக்கிய கார்கள்
பிரிட்டனில் கடும் சினோ சிக்கிய கார்கள்
பிரிட்டன் M62 வேகா சாலையில் ஏற்பட்ட அதிக சினோ காரணமாக .வாகனங்கள் பனிமழை ஐஸ் கட்டுக்குள் சிக்கின .
நூற்றுக்கு மேற்பட்ட கார்கள் சிக்கிய நிலையில் ,மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெற்றன்ன ,.தற்போது ஆளை கொல்லும் உறைபனி குளிர் பிரிட்டன் தளுவிய நிலையில் காணப்படுகிறது .
இந்த சீரற்ற கால நிலையால் ,தடிமன் ,காய்ச்சால் ,
நோயினால் பல ஆயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டதால் ,
தொழிலாளர்கள் பெரும் இடர்களை சந்தித்துள்ளனர் .
இந்த கால் நிலையானது மேலும் சில
நாட்களுக்கு நீடிக்கும் என படுகிறது .
பிரிட்டனில் துப்பாக்கி சூடு
பிரிட்டனில் துப்பாக்கி சூடு
பிரிட்டன் யோர்க்ஸ்ச்சி பகுதியில் வாலிபன் ஒருவர் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஜாக்கட்டுக்குள் கத்தியை மறைத்து கொண்டு வந்த நபர் ,
திரிப வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் சூட்டு தாக்குதலையும் நடத்தினர் .
இரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .குற்றவாளிகளை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
லண்டனில் கத்தி வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த 30.000 போலீசார் ரோந்தில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்
லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்
இலங்கையில் ,இலங்கை அரச இராணுவத்தால் மேற்கொள்ள படும் ,கடத்தல்,கொலை,கற்பழிப்பு ,சித்திரவதை ,மனித உரிமை மீறல்கள் ,அச்சுறுத்தல் என்பனவற்றை நிறுத்த கோரி ,பெண்கள் தினத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது .
இன்று 08|03|2023 மதியம் 13.00 முதல் 15.00மணிவரை இந்த போராட்டம் இடம் பெறுகிறது .கொட்டும் மழையிலும் ,உறை பனி குளிரில் நனைந்த வண்ணம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை காரிகளினால் ,இந்த போராட்டம் முன்னெடுக்க பட்டு வருகிறது .
இலங்கையில் நாள் தோறும் பெண்கள் ,மற்றும் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்
கடந்த தினம் வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ,
மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில்
சடலங்களாக மீட்க பட்டனர் .
மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட நிலையிலும் ,
கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவை மர்ம கும்பலினால் இவ்வாறு ,கொலை செய்ய பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
நாள் தோறும் நீரேரிகள் ,காடுகள் உள்ளிருந்து ஆண் ,பெண்கள் சடலமாக மீட்க பட்டு வரும் பயங்கரம் இடம்பெற்று வரும் நிலையில் ,
இந்த போராட்டம் இன்று லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெறுள்ளமை குறிப்பிட தக்கது .
கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்
கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்
உலக செய்திகள் |கிழக்கு லண்டன் பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது .
கார் கடைக்குள் நுளைந்ததினால் ,அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது ,எனினும் உயிர் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து கொண்டனர் .
குறித்த விபத்து தொடர்பிலான காட்சிகள் தற்போது வெளியிட பட்ட நிலையில் ,
அவை சமுக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்
பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரிட்டனில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
Nicola Bulley என்ற 45 வயது பெண்ணே காணாமல் போனார் .
இவர் இறந்திருக்க கூடும் என்கின்ற ஆற்று பகுதியில் .
தொடர்ந்து நடத்த பட்டு வந்த தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மரண பரிசோதனையின் பின்னரே ,
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது
தொடர்பில் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .
இவரது மரணம் பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை
குறிப்பிட தக்கது .
பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்
பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ என்கின்ற புயல் ஒன்று ஆரம்பித்துள்ளதால் ,ஸ்கொட்லாந்து மன்ஸிஸ்டர் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்சராம் இன்றி தவித்து வருகின்றனர் .
விமான நிலையங்கள் ,ரயில்வே பேரூந்து வீதிகள் என்பன முடக்க பட்டுள்ளன .
வீதிகளில் ,நிறுத்தி வைக்க பட்டிருந்த கார்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன .
மேலும் பலவீடுகள் என்பனவும் கூரைகள் காற்றில் பறந்த நிலையில் ,
மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
மணிக்கு நூறு கிலோ மீட்டரை வேகத்தில் புயல் வீசுவதால்,
மக்கள் சொத்து இழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு
பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு
பிரிட்டன் நாட்டுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகள் தொடர் நெருக்கடியை ,
தருவித்து வரும் நிலையில் ,அதனை தடுத்திட பிரிட்டன் புதிய நகர்வுகளை ஆரம்பித்துள்ளது
அகதிகள் அரசியல் தஞ்ச கோரிக்கை நிராகரிக்க பட்டால் ,
அவர்களை நாடு கடத்துவதற்கும் .மனித உரிமை சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்கும் ,
புதிய வழிமுறைகளை கையாள திட்டமிடுகிறது .
இது பிரிட்டனுக்கும் நுழைந்தாலே அவர்கள் நாடு திரும்பி செல்ல வேண்டும் ,
என்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் ஒன்றாக பார்க்க படுகிறது
அவுஸ்ரேலியவை போல வலுக்கட்டாயமாக அவர்கள் நாடுகளுக்கு,
கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ,
பிரிட்டன் உள்துறை அமைச்சு வேகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது .
இந்த விடயம் அகதிகளுக்கு மிக பெரும் ஆப்பு வைக்கும் ,
நடவடிக்கையில் ஒன்றாக பார்க்க படுகிறது .
பிரித்தானியாவில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பிரித்தானியாவில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பிரித்தானியாவில் சம்பள உயர்வு கோரி ஆசிரியர்கள்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால் இன்று பிரிட்டன் தழுவிய நிலையில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
இவ்வாறான போராட்டங்கள் ,
ஆளும் பிரதமர் சுனெக் ஆட்சிக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரைனில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஜோன்சன்
உக்கிரைனில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஜோன்சன்
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்கிரைன் சென்று ஜெலன்சியை சந்தித்தார் .
இந்த சந்திப்பின் பொழுது நேட்டோ நாட்டில் உக்கிரைன் ,
அங்கம் பெற்றால் மட்டுமே அதனால் தப்பித்து கொள்ளும் என அவர் வலியுறுத்தினார் .
மேலும் தமக்கு நீண்ட தூர ஏவுகணைகள் ,ஆயுதங்கள் ,உடனடியாக தருவிக்கும் படி வேண்டுதல் விடுத்தார் .
இதனை வழங்கிட பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது .
மேற்குலக மேற்குலக வழங்கும் ஆயுத வளங்கள் ஊடாக ,
ரசியா பாரிய வெற்றிகளை இதுவரை பெறமுடியாது ,
சிக்கி தவித்து வருகிறது குறிப்பிட தக்கது .
பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை
பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை
பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் ,அடுத்த வாரத்தில் குளிர் மற்றும் மழை ,
நிலைமைகள் தொடரும் என முன்னறிவிக்கப் பட்டதால்,
இங்கிலாந்து முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகள் ,அருவிகள் அருகில் உள்ள ,
மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
மேலும் வெள்ளம் வீடுகளுக்குள் நுழையா ,
வண்ணம் ஆறுகள் அருகில் புதிய தடுப்புக்கள் அமைக்க பட்டு வருகின்றன .
லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்
லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்
லண்டன் Euston station பகுதியில் மதியம் 1.30 மணியளவில்,
மர்ம ஆயுத தாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில்,
நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்த நால்வரும் பெண்களாவார் .
காரில் வருகை தந்த நபர்கள் திடீர் சூட்டு தாக்குதலை நடத்தி விட்டு ,
தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை ,
கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
காயமடைந்தவர்களுக்கு உயிராபத்து இல்லை என ,
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஒரு குண்டில் ரசியா படைகள் அவுட்
ஒரு குண்டில் ரசியா படைகள் அவுட்
உக்கிரேன் கிழக்கு சொலிடர் பகுதியை ஆக்கிரமித்த ரசியா கூலி படைகளை துடைத்து அழித்து விட்டோம் என்கிறது உக்கிரேன் .
உக்கிரேன் இராணுவம் அமெரிக்காவின் HIMAR பல்குழல் செலுத்திகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தின .
இதிலேயே உக்கிரைன் படைகள் யாவரும் பலியென உக்கிரைன் பரப்புரை புரிகிறது .
உக்கிரேன் செம காமெடியான நாடு என்பது இதில் இருந்து புரிகிறது மக்களே .
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
பிரிட்டனில் உள்ள தபால் கந்தோரின் பிரதான கணினி கட்டமைப்புக்குள் நுழைந்து சைபர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதனால் சர்வதேச பொதி அனுப்புதல் ,மற்றும் கடிதங்கள் வினியோகம் தடை பட்டுள்ளது .
,பொதி சேவைகளும் தாமதகமாகியுள்ளாதால் இழப்புகள் ஏற்பட்டுள்ளன .




































