கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்

கடைக்குள் புகுந்த கார் லண்டனில் நடந்த பயங்கரம்|உலக செய்திகள்

உலக செய்திகள் |கிழக்கு லண்டன் பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது .

கார் கடைக்குள் நுளைந்ததினால் ,அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது ,எனினும் உயிர் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து கொண்டனர் .

குறித்த விபத்து தொடர்பிலான காட்சிகள் தற்போது வெளியிட பட்ட நிலையில் ,
அவை சமுக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

விமானத்தில் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்
Posted in பிரித்தானிய செய்தி

விமானத்தின் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்

விமானத்தின் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்

Tui Airways – விமானம் ஒன்று -Gambia’s தலைநகர் of Banjul இருந்து London’s Gatwick Airport,விமான நிலையம் நோக்கி பறந்து வந்தது .

லண்டன் விமான நிலையத்தில் தரை இறங்கிய பொழுது ,அந்த விமானத்தின் சில்லுக்குள் சிக்கிய நிலையில் மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கறுப்பினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .பலமணி நேரம் பயணித்து தரை இறங்கிய விமான சக்கரத்துக்குள் ,சிக்கி இறந்த நிலையில் காணப்பட்ட மனித சடலம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .

விமான நிறுவனங்களை மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

No posts found.