பிரதமராக நரேந்திர மோடி தெரிவு
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

பிரதமராக நரேந்திர மோடி தெரிவு

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தெரிவு

பிரதமராக நரேந்திர மோடி தெரிவு ,மூன்றாவது முறை நரேந்திர மோடி பிரதமர் ஆனார் .

இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மீளவும் ஆளும் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தெரிவு

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற கொண்ட நிகழ்வு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இடம்பெற்றது .

குடியரசு தலைவர் மாளிகையில் எந்த இடம் பெற்ற்றுள்ளது .

இந்த நிகழ்வில் சத்திய பிரமாணத்தை மேற்கொண்டு மூலம் புதிய நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

குடியரசு தலைவர் முன்னிலையில் இடம்பெற்ற சத்திய பிரமாணத்தை அடுத்து, அவர் பதவி ஏற்பு இனிதாகவே இடம்பெற்ற்றுள்ளது .

இந்த நிகழ்வானது இந்திய நேரம் மாலை 7 23 மணியளவில் இடம் பெற்றதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .

பாரத பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்

இந்த நிகழ்வில் பிரதமராக பதவியேற்ற மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க, இலங்கையிலிருந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உள்ளிட்டவர்கள் கூடி இருந்தனர் .

இலங்கையிலிருந்து இந்தியா சென்றா ரணில் விக்கிரமசிங்காவுக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டு ,அவர் கௌரவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .

கூட்டணி ஆட்சியை அமைத்து மீளவும் ,மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி தெரிவாகியுள்ளார்.

இனியெனினும் தமது தோல்விகளை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை இந்தியா நரேந்திர மோடி அவர்கள் செய்ய வேண்டுமென மக்கள் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர் .

பாரதிய ஜனதா காட்சி

தமிழகத்தில் பலத்த தோல்வியை மீளவும் தழுவியிருக்கும். பாரதிய ஜனதா காட்சி தமிழர்களுடைய விடுதலைக்கும் ,அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் ,என்கின்ற கேள்வியும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி

ஈழத் தமிழர்களின் விடியலுக்கும் வாழ்வியலுக்கும் ஒளி கொடுத்தால் மட்டுமே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மூலமும், ஆட்சியில் அமர முடியும் என்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது.

அதனை உணர்ந்து பாரதிய ஜனதா கட்சியின், அரசியல் பிரமுகர்கள் செயல்பட வேண்டும் என்பதே ,மக்கள் விருப்பாகவும் உள்ளது என்பதை ஈழ தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் .

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல் ,வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து கடும் ரொக்கட் தாக்குதல் அலறும் சைரன்கள் .

சற்று முன்னர் தெற்கு லெபுனான் எல்லையோரமாக அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இ ராணுவ தளங்கள் ஆக்கிரமிப்பு கொடியேற்ற பகுதிகளை இலக்கவைத்து காட்டும் ரொக்கேட் தாக்குதல் இடம் பெற்ற வண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர் .

ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தின் முகாம்கள் சிதறின

இடைவிடாது நடத்தப்படும் இந்த தாக்குதலினால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டு உள்ள ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தின் முகாம்கள் குடியேற்றங்கள் என்பன பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகிறது.

ரொக்கேட் தாக்குதல் ஒருபுறம் இடம்பெற்று கொண்டிருக்க மறுபுறத்தே வெடி குண்டு விமானங்களும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக 210 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தமைக்கு ,பழிவாங்கும் தாக்குதலாக ,இந்த தாக்குதலை லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்திக் கொண்டுள்ளதாக தெரியவரும் வந்துள்ளது .

ஹிஸ்புல்லா படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பான புதிய துண்டு காணொளிகளும் வெளியாகி இருக்கின்றன .

வெடி குண்டு விமானங்கள்

அதில் ரொக்கெட்டுகள் மற்றும் வெடி குண்டு விமானங்கள் என்பன தாவி பறந்து செல்கின்றன .

மலை உச்சப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய கண்காணிப்பு கோபுரங்கள் என்பனவும் தாக்கி, அழிக்கப்படுகின்ற காட்சிகள் அதில் காணப்படுகின்றன.

துல்லியமாக தொலைத்தொடர்பு கோபுரங்களை தாக்கி இந்த ரொக்கேட் ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டன .

இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .

தமது இராணுவத்தினருக்கு ஏற்பட்ட சேத விபரங்களை தெரிவித்தால் மட்டுமே, அதனுடைய இழப்பு விகிதம் தெரிய வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா தரப்பில் 1270 படை வீரர்கள் பலியாகியும், 60 பீரங்கிகள், 26 டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

24 மணித்தியாலத்திற்கு உள்ளாக முற்றாக ரஷ்யா படைகள் முக்கிய படையணி ,மற்றும் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ,உக்ரைன் படைகள் தெரிவித்து இருக்கின்றன.

ரஷ்யா உக்ரைன் போர்

கடந்த 26 மாதங்களுக்கு மேலாக ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக, உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன .

இதுவரை இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் , 518,560 ரசியா படைகள் பலியாகியும் ,7869 டாங்கிகள், 15131 கவச வண்டிகள், 1997 பல் குழல் ரொக்கட் லோஞ்சர்கள் ,357 விமானங்கள் ,326 செலக்டர்கள் ,10982 உளவு விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது ,எனினும் இன்றும் இப்பொழுதும், தமது தரப்பில் ஏற்பட்ட ,இழப்பு தொடர்பாக உக்ரைன் படைகள், எதனையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
Posted in உலக செய்திகள்

பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு

பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு

பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவில் பிறந்தநாள் நிகழ்வில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ,அமெரிக்கா காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர் .

அமெரிக்கா ஹம்தன் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு ஒன்று இடம்பெற்று கொண்டிருந்த பொழுது, அங்கு ஒரு பந்தயம் வைக்கப்பட்டதாகவும், அந்த பந்தயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, திடீர் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியம் , நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

பிற்பகல் 7 50 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக நேரில் கண்ணுற்ற சாட்சிகள் தெரிவித்துள்ளனர் .

அதன் பொழுதே தமது அவசர சேவைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் காவல்துறையினர் ,பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்

பந்தயம் இடம்பெற்று கொண்டிருந்ததாகவும் ,அதில் இடம்பெற்ற முரண்பாட்டை அடுத்தே இந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம் பெற்றதாக அங்கு கலந்து கொண்ட நேரடி சாட்சிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர் .

நேரடி சாட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்த போலீசார் ,அவர்களை பிரதான சாட்சிகளாக வைத்து இந்த சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முன் நகர்த்தி செல்கின்றனர் .

நாள்தோறும் இடம் பெற்று துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் நாள்தோறும் இடம் பெற்று வருகின்ற ,இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர் .

கடந்த ஆண்டு மட்டும் 17,000க்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதான புதிய புள்ளிவிவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சட்டவிரோத ஆயுதப் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பொழுதும், சட்டமாக பெறப்பட்ட ஆயுதங்களை வைத்து ,இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்ற வருவதான ,தகவல்களும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத் தக்கது.

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி ,கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகளை மீட்க அப்பாவி மக்கள் 210 பேரை கொன்றுள்ளது .

அவ்விதமான தாக்குதலை நடத்தியே யூத ராணுவம் திடீர் ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டு சென்றது .

இந்த மீட்பு நடவடிக்கையின் பொழுது நான்கு கைதிகளை மீட்க பட்ட பகுதியில் அமைந்துள்ள 2 அகதி முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது.

210 மக்கள் பலியாகியுள்ளனர்

இதன் பொழுது 210 மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

இரண்டு முகாம்களிலும் பெண்கள் சிறுவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் உள்ளிட்ட 210 பேரை ஈவிரக்கம் இன்றி கொன்றுவிட்டு இந்த நான்கு பேரையும் சிறை மீட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்திரேலிய ராணுவத்தின் விசேட விமானங்கள் ,காமெண்டோ படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்தின .

அதன் பின்னர் இந்த தாக்குதலை நடத்தி அங்கிருந்த அந்த நான்கு கைதிகளை மீட்டு சென்றனர்.

இவ்வாறு மீட்டு சென்றவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட்டவர்கள் என புதிய தகவல் வெளியாகியுள்ளன .

பாலஸ்தீன மக்களை படுகொலை

210 மக்களை படுகொலை செய்து நான்கு தமது மக்களை மீட்டுச் சென்ற இந்த சம்பவம் அரபிய தேசங்களில் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

சியோனிசம் நடத்திய இந்த படுகொலையின் பின்னர், சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் படுகொலை செய்யக் கூடும் என்கின்ற ஐயம்நிலவுகிறது .

இஸ்ரேலின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம்

கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

இதே போன்றான தாக்குதலை நடத்தி ஏனைய கைதிகளையும் நாங்கள் மீட்டு வருவோம் .

அதற்காக எத்தனை ஆயிரம் காசா மக்களையும் படுகொலை செய்ய தயங்கமாட்டோம் என்பது ,இஸ்ரேல் ராணுவத்தின் செயலாகவே இந்த இனப்படுகொலை தாக்குதல் காண்பிக்கின்றது.

அப்பாவி மக்கள் படுகொலையை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க விடுதலை போராளிகள் இணைந்து ,கூட்டு தாக்குதல் ஒன்றை இசுரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி ,கமாஸ் விடுதலை போர் படைகள் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ தளபதி பலி.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்திரேலியா இராணுவத்தின் மிக முக்கியமான தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக இஸ்ரயேலிய ராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன .

இஸ்திரேலியா கைதிகளை மீட்பு

காசா பகுதியில் மறைவிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இஸ்திரேலியா கைதிகளை, மீட்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேலிய ராணுவத்தின் சிறப்புமாண்டாக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

இதன் பொழுது நால்வர் மீட்டு செல்லப்பட்டனர். மிக முக்கியமான தளபதி ஒருவர் சம்பவத்தில் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய கட்டளை தளபதியே பலியாகியுள்ளார் .

கமாஸ் போர் படைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீட்கும் நடவடிக்கையில், ஈடுபட்டுக் கொண்டிருந்த கமாண்டோ படையணியின் தளபதியாக செயல்பட்டவரே காயம் அடைந்த நிலையில் தற்போது பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் போராட்டம்

கைதிகளை விடுவித்து தரும்படி கோரி இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

எட்டு மாதங்களை கடந்து இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த யுத்தத்தில், இடம்பெற்ற இரண்டாவது கைதிகள் மீட்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது .

வெற்றிகரமான கைதிகள் மீட்பு தாக்குதலாக முடிவு பெற்றுள்ளதாக ,இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

இவர்களைப் போன்று ஏனையவர்களையும் தாங்கள் மீட்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சிலர் இராணுவ சிப்பாய்களாக இருக்கலாம் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது .எனினும் முழுமையான தகவல் ஏதும் தெரியவரவில்லை .

எரிவாயு கசிவினால் மூவர் பலி
Posted in உலக செய்திகள்

எரிவாயு கசிவினால் மூவர் பலி

எரிவாயு கசிவினால் மூவர் பலி

எரிவாயு கசிவினால் மூவர் பலி ,இந்தியாவில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவினால் மூவர் மரணமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன .

வடமேற்கு டெல்லி பகுதியில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவினால் மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து சிதறியில் அந்த அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து காணப்படுவதுடன், அவ்வேளை அதற்குள் இருந்த மூவர் பலியாகியும் ஆறுபேர் காயம் அடைந்துள்ளனர் .

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

காயமடைந்தவர்களில் மூவர் மிக ஆபத்தான்களில் காணப்படுவதாகவும் அவ்வாறு காயம் அடைந்தவர்கள் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை, தற்போது போலீசார் ஆரம்பித்து உள்ளனர் .

மேற்படி சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அடுக்குமாடி கட்டடம் சிதறி காணப்படுகிறது .

எவ்வாறு இந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .

உயிர் பலி மேலும் அதிகரிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
விமான விபத்து
Posted in உலக செய்திகள்

விமான விபத்து

விமான விபத்து

விமான விபத்து ,போர்த்துக்கல்லில் நாட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் .

போர்த்துக்கல் நாட்டில் இலகுரக விமானம் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த விமான விபத்தில் விமானிகள் உள்ளிட்ட இருவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக போர்த்துக்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

விழுந்து நொறுங்கிய இந்த விமானத்திலிருந்து காயமடைந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்த விமானி உள்ளிட்ட இருவரும் மீட்கப்பட்டு ,தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானங்கள் விபத்து

இந்த விமானதின் விபத்து தொடர்பான சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீப காலங்களாக இவ்வாறான விமானதின் விபத்துக்கள் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

விழுந்து நொறுங்கிய விமானத்தின் இறக்கைகள் என்பன உடைந்து காணப்படுகின்றன .

தற்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில், மீட்பு குழுக்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணமுள்ளனர் .

சாலை போக்குவரத்துக்கள்

இதனால் இந்த சாலை போக்குவரத்துக்கள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த விமானதின் விபத்து இன்றைய உலகச் செய்திகளில், தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை ,ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்காஆயுத தளபடங்கள் விநியோகம்.

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் போர் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்த கால பகுதியில் ,உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சிதைந்து காணப்படுகின்றன .

இவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது அமெரிக்கா உக்ரைனுக்கு 22 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத தள பாடங்களை வழங்குவதற்கு சம்மதம் அளித்துள்ளது .

ஆயுத விநியோக நடவடிக்கை

இவ்வாறான ஆயுத விநியோக நடவடிக்கையின் பொழுது மிக முக்கியமான ஏவுகணைகள் ,தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி குண்டுகள் என்பன முதலிடம் பிடிக்கின்றன .

கார்கீவ் பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை தம் வசப்படுத்திய நிலையில் தற்பொழுது ரஷ்யா படைகள் தொடர் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் முன்னேறி வரும் எதிரி முன்னேற்ற நடவடிக்கையை முறியடிக்க, அமெரிக்கா ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

ரஷ்யாவின் உடைய மையப் பகுதிகளை சென்று தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகளையும் அமெரிக்கா வழங்கி இருக்கின்றது .

நீண்ட தூர ஏவுகணைகள்

அமெரிக்கா வழங்கிய இந்த நீண்ட தூர ஏவுகணைகள் தமது மையப் பகுதிகளை தாக்கி வருவதாகவும், அந்த ஏவுகணைகளை வழங்கிய நாடுகளுக்கு எதிராக தமது படைகள் கடும் தாக்குதலை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என ரஷ்யா படைகள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .

ரஷ்யாவினை முற்றாக தாக்கி அழிப்பதன் ஊடாகவே, ஐரோப்பிய நாட்டினை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அவசர அவசரமாக அமெரிக்கா இந்த ஆயுத தள படங்களை வழங்கி வருகின்றது .

அமெரிக்கா வழங்கிய இந்த ஆயுத தளபாடங்களை அடுத்து, தற்பொழுது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ,பெரும் முறுகல் சம்பவங்கள் நீடித்து செல்கின்றன .

இவ்வாறு சென்றால் விரைவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பெரும் போர் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆயுதங்கள் இல்லாமல் தமது படைகள் ரஷ்யா படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாது உள்ளது என ,உக்கிரனுடைய அதிபர் தெரிவித்த நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா அவசர ஆயுத உதவிகளை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி
Posted in உலக செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி என்ற நிலையை பெற்றுள்ளது .

நடித்து முடிந்த டெஹ்ரதலில் மாட்டான் வெற்றியை பெற்று நிமிர்ந்து அசுர பலத்தை நாம் தமிழர் காண்பித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி
Posted in உலக செய்திகள்

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி பலத்த சாதனையை நடத்தி முடித்துள்ளது .எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தை நாம் தமிழர் புரட்டி போடும் என தெரிவிக்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல்

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல்

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல் NPR விசாரணையில், மத்திய காசாவில் உள்ள Unrwa பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலில்

குறைந்தது 40 இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களைக் கொன்றது அமெரிக்கா தயாரித்த குண்டைப் பயன்படுத்தியது.

வெடிகுண்டு எச்சங்களின் படத்தை ஆய்வு செய்த தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, NPR

பயன்படுத்திய வெடிமருந்து ஒரு GBU-39 சிறிய விட்டம் கொண்ட வெடிகுண்டு என்று கூறுகிறது, அதே வெடிகுண்டு மே மாதம் Rafah மீது பரவலாக

அறிவிக்கப்பட்ட கொடிய குண்டுவீச்சில் இஸ்ரேல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

Error: View 9293b2au4w may not exist
காசாவில் வேலையின்மை அதிகரிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவில் வேலையின்மை அதிகரிப்பு

காசாவில் வேலையின்மை அதிகரிப்பு

காசாவில் வேலையின்மை அதிகரிப்பு காசாவில் எட்டு மாத கால யுத்தம் பாலஸ்தீன பகுதியில் வேலையின்மை “அதிர்ச்சியூட்டும்” 79.1 சதவீதத்தை எட்டியுள்ளது என்று ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மாநிலத்தில் சராசரி வேலையின்மை

இந்த எண்ணிக்கை பாலஸ்தீன மாநிலத்தில் சராசரி வேலையின்மையை 50.8 சதவீதமாகக் கொண்டு வருகிறது, மேற்குக் கரையிலும் வேலையின்மை 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கூடுதலாக, காசா பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த எட்டு மாதங்களில் “வியக்க வைக்கும்” 83.5 சதவீதமும், மேற்குக் கரையில் 22.7

சதவீதமும் சுருங்கியுள்ளது, அதாவது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 32.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இன்னும் வேலையில் இருக்கும் மேற்குக் கரைத் தொழிலாளர்களில் 51 சதவிகிதத்தினர் குறைக்கப்பட்ட வேலை நேரத்தை எதிர்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 62.8 சதவிகிதத்தினர் குறைந்த ஊதியத்தை அனுபவித்துள்ளனர் என்றும் ILO கூறியது.

காசா வில் “கிட்டத்தட்ட அனைத்து தனியார் துறை நிறுவனங்களும் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட்டன அல்லது கணிசமாகக்

குறைத்துவிட்டன”, பாலஸ்தீனியப் பகுதிகள் போரின் முதல் நான்கு மாதங்களில் USD $19 மில்லியனுக்கு சமமான தினசரி தனியார் துறை உற்பத்தி இழப்பை சந்தித்துள்ளன.

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் 2ஆயுத கப்பல் நாசம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 2ஆயுத கப்பல் நாசம்


இஸ்ரேல் 2 ஆயுத கப்பல் நாசம் ,இஸ்ரேல் ஹப்பா துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல்கள் மேடு ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன .

அவ்விதம் நடத்த பட்ட தாக்குதல் வலையத்திற்குள் 4 கப்பல்கள் மீது தாக்குதல்நடத்த பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் ஆயுத கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக் போர் படைகள் அறிவித்துள்ளன

வீடியோ

அந்த வாயா இந்த வாய்
Posted in உலக செய்திகள்

அந்த வாயா இந்த வாய்

அந்த வாயா இந்த வாய்

அந்த வாயா இந்த வாய் என்ற கேள்வியை அண்ணாமலை பேசிய பேச்சின் ஊடாக தெரியவந்துள்ளது .

நடந்து முடிந்த இந்தியா மக்களை தேர்தலில் தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40 தொகுதியில் இடம்பெற்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

நாம் தமிழர் கட்சி மகத்தான வெற்றி

சற்றும் எதிர்பார்த்த வெற்றியை நாம்தமிழர் பெற்று சாதனை படைத்துள்ளது .12 தொகுதியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது .

இந்த தொகுதிகளில் காளியம்மாள் மற்றும் கார்த்திகா ஆகியோர் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளனர் .

அதனை அடுத்து ஆறு தொகுதியில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன .

இதுவே நாம் தமிழருக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாக பார்க்க படுகிறது .

எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு நாம் தமிழர் மிக பெரும் வெற்றியை பெற்று தமிழக சட்ட சபையில் ஆதிக்கம் செலுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .

வீடியோ

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு


இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மீளவும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்

எரியும் அயோண்டோம் ஏவுகணைகள்

video

மோடி ராஜினாமா கூட்டணி பேரம்
Posted in உலக செய்திகள்

மோடி ராஜினாமா கூட்டணி பேரம்

மோடி ராஜினாமா கூட்டணி பேரம்

மோடி ராஜினாமா கூட்டணி பேரம் இந்தியா தேர்தல் முடிவுகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது மோடி கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறார் .

காணொளியில் விபரம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .

தெற்கு காசா வழியாக முன்னேறிய படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கமான ஹமாஸ் நாடத்திய தாக்குதலில் ,இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பது ஏற்படுத்த பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist