வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்
Posted in வன்னி மைந்தன் உதவி

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள் கண் கலங்கிய அக்கா மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே.

இந்த உறவுகளுக்கு 136.400 செலவில் வீடு புனரமைத்து வழங்க பட்டுள்ளது .இதற்கு சுவிஸ் ரதி அக்கா 100.00 ரூபாய்கள் மற்றும் ராஜன் அண்ணா 36400 ரூபாய்கள் வழங்கினார் அவர்களுக்கு இவ்வேளை எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்

FULL VIDEO CLICK HERE

அந்த வாயா இந்த வாய்
Posted in உலக செய்திகள்

அந்த வாயா இந்த வாய்

அந்த வாயா இந்த வாய்

அந்த வாயா இந்த வாய் என்ற கேள்வியை அண்ணாமலை பேசிய பேச்சின் ஊடாக தெரியவந்துள்ளது .

நடந்து முடிந்த இந்தியா மக்களை தேர்தலில் தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40 தொகுதியில் இடம்பெற்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

நாம் தமிழர் கட்சி மகத்தான வெற்றி

சற்றும் எதிர்பார்த்த வெற்றியை நாம்தமிழர் பெற்று சாதனை படைத்துள்ளது .12 தொகுதியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது .

இந்த தொகுதிகளில் காளியம்மாள் மற்றும் கார்த்திகா ஆகியோர் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளனர் .

அதனை அடுத்து ஆறு தொகுதியில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன .

இதுவே நாம் தமிழருக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாக பார்க்க படுகிறது .

எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு நாம் தமிழர் மிக பெரும் வெற்றியை பெற்று தமிழக சட்ட சபையில் ஆதிக்கம் செலுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .

வீடியோ

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் வாய், முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

கிளிநொச்சியில் வாய், முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர


சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர்
வைத்திய அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி
சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த


சிகிச்சைகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வாய், முகம், தாடை விசேட வைத்திய நிபுணர் மா.


தவராஜாவினால் மேற்படி சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது