இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியா ராணுவத்தைச் சேர்ந்த 4 தளபதிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடைந்த கட்டிடங்கள் ஊடாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியபடைகளை இலக்கவைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் கடும் தாக்குதலை நடத்தினர்.

நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலி

இந்த தாக்குதலின் பொழுதே நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்ரேலிய இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது .

மேலும் இந்த தாக்குதலில் டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் நான்கு தளபதிகளில் மட்டுமே பலியாகி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் இவர்களுக்கு பாதுகாப்பாக வருகை தந்த ஏனைய சக சிப்பாய்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இஸ்ரேல் எதனையும் தெரிவிக்கவில்லை.

மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல்

உடைந்த கட்டிடங்களுக்கு ஊடாக மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .

தேடுதல் நடத்திக் கொண்டிருந்த கமாஸ் போராளிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் படைகள் ஈடுபட்டன .

அவர்களையே உள்ளே நுழைய விட்டு கன்னி வெடிகள் பொறி வெடிகளை வெடிக்க வைத்து ,அத்தனை படைகளையும் கூண்டோடு சரிய வைத்து தாக்குதலை நடத்தி மகிழ்ந்துள்ளது கமாஸ் போர் படைகள் .

தொடராக இஸ்ரேல் படைகள் இவ்வாறான இழப்புகளை சந்தித்து வருவது அந்த படைகள் உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

எனினும் இதுவரை நான்கு தளபதிகள் மட்டுமே பலியாகி உள்ளதாகவும் இவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இஸ்ரேல் படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஆனால் தாக்குதலை நடத்தியவர்கள் நான்கு இஸ்ரேல் தளபதிகளுடன் டசினுக்கு மேற்பட்ட படைகள் பலியாகியும் ,அதே சம அளவான படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது ..

வீடியோ

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல் ,உக்ரைன் டொண்ஸ்டாக் பகுதி மீது ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .

இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுக்குமாடி கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் அந்த கட்டிடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி காணப்படுகின்றது .

இடைவிடாது நடத்தப்படும் ரஷ்யாவின் இந்த தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சேதமடைந்து காணப்படுவதாக உக்ரைன் உள்ளூர் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்

கடந்த 72 மணி த்தியாலத்திற்குள் நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா படைகள் நடத்தி இருக்கின்றனர் .

பொருளாதார மையங்கள் மின்சார மையங்கள் ராணுவ கட்டமைப்புகள் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவர்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அப்பாவி குழந்தைகள் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களும் பலியாகியும் காயமடைந்தும் வருகின்றனர் .

பல நகரப் பகுதிகள் மின்சாரம் இன்றி தொடர்ந்து காணப்படுவதாக உக்ரைன் மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .

உக்ரைன் ரஷ்யா போர்

இரண்டு வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் ,உக்ரைன் உள்கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போரினால் பெரும் இன்னல்களை சந்தித்த வண்ணம், போரினை முடிவுக்கு கொண்டுவந்து சமரசத்தை ஏற்படுத்த மறக்கும் உக்ரைன் அதிபரினாலேயே இந்த போர் தொடர்வதாக குற்றம் சுமத்த படுகிறது .

மக்கள் வாழ்வாதாரத்திற்கும் மக்கள் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க மறு த்துவரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்குத்தனத்தின் காரணமாகவே, இந்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருவதாக, ரஷ்யா ஆதரவு சக்திகள் இப்படி தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா தரப்பில் 1270 படை வீரர்கள் பலியாகியும், 60 பீரங்கிகள், 26 டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

24 மணித்தியாலத்திற்கு உள்ளாக முற்றாக ரஷ்யா படைகள் முக்கிய படையணி ,மற்றும் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ,உக்ரைன் படைகள் தெரிவித்து இருக்கின்றன.

ரஷ்யா உக்ரைன் போர்

கடந்த 26 மாதங்களுக்கு மேலாக ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக, உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன .

இதுவரை இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் , 518,560 ரசியா படைகள் பலியாகியும் ,7869 டாங்கிகள், 15131 கவச வண்டிகள், 1997 பல் குழல் ரொக்கட் லோஞ்சர்கள் ,357 விமானங்கள் ,326 செலக்டர்கள் ,10982 உளவு விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது ,எனினும் இன்றும் இப்பொழுதும், தமது தரப்பில் ஏற்பட்ட ,இழப்பு தொடர்பாக உக்ரைன் படைகள், எதனையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி

கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி

கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ஹமாஸ் தாக்குதலில், இஸ்ரேல் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளது .

அவ்விதம் தெற்கு காசா ஜெபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் இராணுவத்தினரை உள்ளே நுழைய விட்டு ,கண்ணி வெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

கண்ணிவெடி தாக்குதல்

ஹமாஸ் மக்கள் போராளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் ,மூன்று இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியான மூன்று இராணுவ தளபதிகளில் இருவர் 21 வயது மற்றும் 20 வயதி கொண்ட, இஸ்டாப் சார்யன்ட் தரத்திலான அதிகாரிகளே பலியாகியுள்ளதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

தாக்குதல் படையணிகளுக்கு பலத்த இழப்பு

எட்டு மதங்களாக தொடரும் யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய முதன்மை தாக்குதல் படையணிகள் பலத்த இழப்பை சந்தித்து களத்தில் இருந்து அகற்ற பட்டுள்ளனர் .

அவ்வாறான நிலையில் தற்போது மீளவும் வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படைகள் உடைந்த வீடுகளுக்கு கால் வைத்து நடக்கும் பொழுது கண்ணிவெடிகளை புதைத்து வைத்து ,அதன் ஊடக பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது ஹமாஸ் போராளிகள் படை .

திடீர் திடீரென ஹமாஸ் நடத்தும் கண்ணிவெடி தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுளதாக மேற்படி இராணுவ தளபதிகள் மூவர் பலியான விடயம் எடுத்து காட்டியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் காசா ஜபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவத்தை வழிமறித்து ஹமாஸ் மக்கள் விடுத்லை போர் படைகள் நடத்திய தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளதா தெரிவிக்க பட்டுள்ளது .

காசா தெற்கு ஜபலியா பகுதியில் கடும் போர்

காசா தெற்கு ஜபலியா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாங்கி கனரக படைகள் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

ஜெபலியா பகுதி ஊடாக ஊடறுப்பு தாக்குதலை நடத்தி முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட ,மேற்கொள்ளும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

கடந்த எட்டு மாதமாக இதே பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின், முக்கிய முதன்மை படையணிகள் பெரும் அடியை வாங்கி சுருண்டு கொண்டன .

அவ்வாறான பெரும் இழுப்பை இப்பொழுதும் சந்தித்த வண்ணம் உள்ளதை, இந்த இரண்டு இராணுவ தளபதிகள் பலியான சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்பு .

இஸ்ரேலியா இராணுவத்தின் வடக்கு எல்லைகளை இலக்கு வைத்து மிக பெரும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு எல்லை ராணுவ நிலைகள் கடும் சேதங்களை உள்ளாகி வருகின்றன .

காசா மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் அரம்பைத்த நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை ,பல்ஸினம் காசா போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .

நமக்கு ஒருங்கிணைக்க பட்ட தாக்குதல்களை தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் ,மற்றும் காசா ஹமாஸ் போராளிகள் ஆகியோர் சிறப்பாக நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த இரு போராளி குழுக்கள் தாக்குதல்களினாலேயே இஸ்ரேல் முகாம்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .

யூத இராணுவத்தின் இராணுவ முகாம்கள் உள்ளே நிறுத்தி வைக்க பட்ட பல ஏவுகணைகள் ,அதி முக்கிய ஆயுத தளபாடங்களை அழிக்க பட்டுள்ளன .

எட்டு மாதங்கள் களைந்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளது .

அந்த பாலஸ்தீனம் காசா மக்கள் இறையாண்மையுடன் வாழும் நிலையை பெற்று கொடுக்கும் நோக்குடனேயே இஸ்ரேல் இராணுவ முகாம்கள் தொடராக தாக்கி அழிக்க பட்ட வண்ணம் உள்ளன .

அமெரிக்கா ஐரோப்பிய ஆதரவு

அமெரிக்கா ,ஐரோப்பிய நாட்டின் ஆதரவுடன் பருத்து பெருத்த இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது .

பல பில்லியன் டொலர்களை நாள் தோறும் செலவு செய்து ,போரை நடத்தி வருகிறார் ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .

இந்த போரில் வெற்றி பெற முடியாத இருவராக இஸ்ரேல் பிரதம நெதன்யாகு காணப்படுகின்றார் .

போரை நிறுத்தினால் ஆட்சி கவிழ்க்க ,படும் அவ்வாறான ஆபத்தான மரண பொறிக்குள் சிக்கி இருக்கும் நெதன்யாகுவின் ஆட்சி ,இந்த போருடன் முற்று பெற போகிறதுஎன்பதை இந்த விடயம் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது .

இலங்கையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு போன்ற ஒன்று ,இஸ்ரேலிலும் இடம்பெற போவதை இப்பொழுதே அடித்து கூறலாம் .

இரான் வருகிறார் புட்டீன்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இரான் வருகிறார் புட்டீன்

இரான் வருகிறார் புட்டீன்

இரான் வருகிறார் புட்டீன் ,ஈரானுக்குள் வைத்து ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடிய அபாயம் காணப்படுகிறது .

தனது நாட்டுக்கு நேசக்கரம் நீட்டிய ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள ,ரஷ்யா ஜனாதிபதி ஈரான் வருகிறார் .

ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வு

இதனை அடுத்து தற்போது ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இஸ்ரேல் அமெரிக்கா என்பன இணைந்து ஈரானுக்கு மிக பெரும் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

மிக்வும் ஆபத்தான அபாயகர நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் ஈடுபட்டுள்ளதாக இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

எதிரி நாடுகளின் பார்வை

அணைத்து எதிரி நாடுகளின் பார்வை ஈரான் மீதும் ,ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் மீதும் வீழ்ந்துள்ளது .

தமது வலைக்குள் ரஷ்ய ஜனாதிபத்தி புட்டீன் சிக்கி விட்டார் என்பதே எதிரிகளின் மகிழ்ச்சியாக உள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இன படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இன படுகொலை

இஸ்ரேல் இன படுகொலை


இஸ்ரேல் இன படுகொலை ,இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .


ஜோ பைடனின் இந்த கருத்து பாலஸ்தீன காசா மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர்

சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா பகுதி உள்ளிட்ட பகுதியில் நடத்தி வருவது இனப்படுகொலை தான் என தெரிவித்துள்ளது .

இதனை அடுத்து தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்யும் உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது .

இந்த சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்க பட உள்ள நிலையிலேயே ,அமெரிக்காவிலும் ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

கண் முன்னே கொடிய அரச பயங்கரவாதம் மக்களை இனப்படுகொலை நடத்தி கொண்டிருக்கும் பொழுது ,அங்கு அவ்வாறான இனப்படுகொலை நடத்தப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

இந்த கருத்து அமெரிக்கா மீதான வெறுப்புணர்வை, ஜனாதிபதி பைடன் தூண்டி விட்டுளளார் என நோக்க முடிகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்

இஸ்ரேலிய தூதரகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரக தாக்குதல்

டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக காணப்டுகிறது .

தாக்குதல் நடத்தியது யார்

இந்த இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் இஸ்ரேல் யார் தாக்குதல் பின்புலத்தில் உள்ளார்கள் என்ற விடயத்தை உடனடியாக தெரிவிக்கவில்லை .

பெரும்பாலும் இந்த தாக்குதலை நடத்தியது , ஈரான் எனவே இஸ்ரேல் கூறுவதற்கு வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது என தெரிவிக்க படுகிறது .

மிக முக்கிய இஸ்ரேல் தூதரக அதிகாரியை இலக்கு வைத்தே துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தாக்குதல் இலக்கு முக்கிய மொஸாட் உளவாளியாக இருக்கலாம் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்

இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்

இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம் பட்டுள்ளதாக ஈராக் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளன .

இஸ்ரேலிய இராணுவத்தின் அதி முக்கிய இராணுவ விமானம் தளத்தின் மீதே இந்த வெற்றிகரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள்

அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள் இந்த விமானதளத்தில் தரித்து நிற்பது வழமையாகும் .

அவ்விதமான விமான தளத்தை தெரிவு செய்து ஈராக்கிய போராளிகள் குழுக்கள் துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளன .

எகிப்தின் ரபா எல்லை வழியான தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் தீவிரம் ஆக்கியுள்ள இவ்வேளையில் ,இந்த திடீர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

சியோனிச படைகளை நான்கு முனை ஊடாக சுற்றிவளைத்து ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

சற்றும் எதிர்பாராத ஒன்றிணைந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியா நிலையில் தற்போது .இஸ்ரேலிய இராணுவம் செய்வதறியாது திணறி வருகிறது .

பாலஸ்தீனம் காசா இஸ்ரேலுக்கு இடையிலான இந்த போரில் ,இஸ்ரேலியா இராணுவம் ,அதன் இராணுவ கட்டமைப்பு என்பன பலமாக பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது .

பலஸ்தீனம் காசா பகுதியால் இடம்பெற்ற போரில் இஸ்ரேல் இராணுவதின் படையணி கட்டளை தளபதி ,படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .

ஹமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்

வடக்கு இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ஹமாஸ் போராளிகள் நடத்திவரும் வீரம் செறிந்த பதிலடி தாக்குதலில், இஸ்ரேல் இராணுவம் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

அவ்வாறு கடந்த ஐந்து நாட்களில் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என்பன கூட்டாக இணைந்து தாக்குதலை நடத்தினர் .

அவ்விதம் நடத்திய கூட்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியும், டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ தளபதிகள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது .

காணொளியில் பல் நாட்டு செய்திகள் உள்ளடக்க பட்டுள்ளன

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
நூற்று கணக்கான இராணுவம் சரண்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

நூற்று கணக்கான இராணுவம் சரண்

நூற்று கணக்கான இராணுவம் சரண்

நூற்று கணக்கான இராணுவம் சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .உக்ரைன் இந்த அறிவிப்பை ரஷ்யா இராணுவம் மறுத்துள்ளது

உக்ரைன் முன்னரங்க போர் முனையில் எதிர்ப்பு சமரில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்யா தொண்டர் படைகளை சேர்ந்த இராணுவத்தினரே, தற்போது சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது .

இரண்டு ஆண்டு முடிவுற்ற நிலையில் ரஷ்ய உக்ரைன் இராணுவத்தினருக்கு பலத்த ஆளணி ,ஆயுத இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

தொடரும் போர்

ஆனால் அது கடந்து தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இடைவிடாது ரஷ்யா நடத்தும் தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து காணப்படும் நிலையில் ,தாங்களே வெற்றியாளர்கள் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

சரண் அடைந்த ரஷ்யா இராணுவத்தினருக்கு சகல மரியாதைகளும் வழங்க பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் உயிர் வாழும்படியான ,வசதிகள் செய்து தரப்படும் என உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .

எனினும் உக்ரைன் இராணுவத்தின் இந்த கூற்றை ரஷ்யா மறுத்து வருகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது

இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது

ஈலாட்டில் உள்ள இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

ஈராக்கிய எதிர்ப்பு குழுக்களால் தமது தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .

இஸ்ரேலிய இராணுவ படை தளம்

இதில் இஸ்ரேலிய எலியாட் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய இராணுவ படை தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .

தமது எல்லையூடாக கடந்து நுழைய முயன்ற எதிர்ப்பு குழுக்கள் வெடிகுண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேல் வளமை போல தெரிவித்துள்ளது .

அபாயகரமான விமான தளம்

ஆனல் ஈராக் போர் படைகளோ தமது விமானங்கள் இலக்கு நோக்கி சென்று தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

எலியாட் விமான படைத்தளம் தொடராக ஈராக் மற்றும் ஹிஸ்புல்லா படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது ,மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேலிய வான்பாடைக்கு ஏற்படுத்தியுள்ளது .

நான்கு நாட்டு போர்படைகளின் விமான படை தளம் பாதுகாப்பற்ற ,அபாயகரமான விமான தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்


நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் ,இஸ்ரேல் எங்கும் மக்கள் ஆயிர கணக்கில் வீதி இறங்கி போராட்டம் .

பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட.எமது உறவுகளை நெதன்யாகு அரசு மீட்டு தரவேண்டும் என கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

மக்கள் கோரிகைகளை ஏற்க மறுக்கும் நெதன்யாகு

ஆனால் மக்கள் கோரிகைகளை ஏற்க மறுத்து நெதன்யாகு அரசு அதன் இராணுவம் பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் மீது இராணுவ தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது .

ஆளும் நெதன்யாகு அரசு மேற்கொள்ளும் இவ்விதமான நய வஞ்சக தாக்குதலை அடுத்து ஹமாஸ் தமது கோரிக்கைகளில் விட பிடியாக உள்ளதால் ,கைதிகளை விடுவிக்க கோரி நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்துகின்றன .

போரை நிறுத்தினால் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ,போரை தொடர்ந்து நாடத்தினால் இராணுவ இழப்பின் ஊடாக கால தமதகமாக நெதன்யாகு ஆட்சியில் இருந்து ஒதுக்க படுவார் .

இலங்கையில் கோட்டபாய ஆடிய அதே ஆட்டத்தை நெதன்யாகு நடத்துகிறார் ,விரைவில் இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க பட போகிறது என்பதை தீவிரம் பெற்றுள்ள மக்கள் போராட்டம் காண்பிக்கின்றன.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய இராணுவ முக்கிய தளங்கள் பலத்த சேதம் .

யூதர்களின் ஆக்கிரமிப்பு யாரோன் நகருக்கு அருகில் உள்ள அல்-சர்வத் பகுதி படை நிலைகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ரொக்கட் ,ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்

சற்றும் எதிர்பாரத புதுவகை ஹிஸ்புல்லா இராணுவ தந்திரம் கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் திகைத்து போயினர் .

ராடர் ,மற்றும் அயாண்டோம் ஏவுகணைகளுக்குள் சிக்காது பறந்து தாக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ,ரொக்கட் தாக்குதலினால் சியோனிச படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயின.

ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல்

காஸாவை போல தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதி மக்கள் வாழ்விடங்களை குண்டு வீசி தாக்குதலை இஸ்ரேல் நடத்த ,அதே தாக்குதலை மிக வலுவாக ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல் நடத்தின .

இந்த தாக்குதலில் இராணுவ காவலரண்களுக்கு பாதுகாப்புக்காக குடி அமர்த்த பட்ட ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பலமாக சேதங்களை உள்ளாகின .

தாக்குதல் மிக அகோரமாக உள்ளதை கண்ணுற்ற குடியேற்ற வாசிகள் அங்கருந்து ஓட்டம் பிடித்தனர் .

லெபனான் போர் படைகள் நாளும் புதிய வகை தாக்குதல் உத்திகளை கையாள்வதால் ,இஸ்ரேல் இராணுவத்தினர் திகைத்து போயுள்ளனர் .

பரம எதிரியை அவர்கள் திரும்பும் திசை எல்லாம் சுற்றியவளைத்து போர் படைகள் தாக்குதல் நடத்துகின்றன .

அதனால் தான் இஸ்ரேலிய ஊடகங்களே வலிமிகுந்த தாக்குதல்களை தெற்கு லெபனான் போர் படைகள் நடத்துவதாக எழுதி தள்ளியுள்ளன.

மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குதல்

மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குவதால் அதே மக்களே தமக்கு எதிராக திசை திரும்புவதுடன் ,சொந்த இராணுவத்தை நம்பிட முடியா நிலையில் உள்ளதே பெரும் சிக்கலை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .

சொல்லி அடிக்கும் சோரம் போகா படைகள் வெற்றிபெறுவர்கள் என்பதாக தாக்குதல்கள் காணப்படுகிறது .

தம்பிக்கு விழும் அடியால் அண்ணா ஒப்பாரி வைக்கிறார் .இது போல அண்ணாவுக்கும் வீழ்ந்தால் நிலை என்ன ஆகும் என்பது தான் இந்த பக்க வாத்திய பாட்டுக்கு காரணமாகும் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
Posted in உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்

இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்


இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்,பட்ரியாட் ஏவுகணையை திருப்பி அனுப்பும் இஸ்ரேல்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தாது அமெரிக்கா பட்ரியாட் ஏவுகணை தோல்வியை தழுவியதால் கடுப்பான இஸ்ரேல் ,தற்போது அந்த பட்ரியாட் ஏவுகணையை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்புகிறது .

இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதலை ஈரான் நடத்தியது .இங்கே இப்பொழுது ஈரான் சொன்னது நடத்திருக்கு மாப்புள்ள என்ற நிலையே காணப்படுகிறது .

எமது ஏவுகணைகள் விமானங்கள் என்பன இஸ்ரேல் ஏவுகணைகளினால் சுட்டு வீழ்த்த படமுடியாதவை என ,ஈரான் தெரிவித்தது சரிதான் என்பதை ,இப்பொழுது இஸ்ரேல் ஓத்த்துக்கொண்டுள்ளது .

விமானங்களை பறக்கவிடாது தாக்கிய ஈரான்

விமானங்களை பறக்கவிடாது தாக்கிய ஈரான் செயல் திறன் வீச்சு போரியல் அரங்கில் ,பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது .

ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக அதிகமாக இஸ்ரேல் விமானங்கள் பறக்கவில்லை .

அவ்விதமான சாட்டை அடியை இஸ்ரேலுக்கு ஈரான் நடத்தியது .இஸ்ரேல் வரலாற்றில் ஈரான் நடத்திய இந்த அதிரடி அதிர்ச்சிகர வைத்தியத்தை ,இஸ்ரேல் எப்பொழுதும் மறக்காது .

தோற்று போன நிலையில் காணப்படும் இஸ்ரேல் நிலை பரிதாபம் தான் போங்க .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இருளில் மூழ்கிய உக்ரைன்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இருளில் மூழ்கிய உக்ரைன்


இருளில் மூழ்கிய உக்ரைன்

இருளில் மூழ்கிய உக்ரைன் .ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் ,அதன் மின்சார மையங்கள் அழிக்க பட்டதால் ,உக்ரைன் இருளில் மூழ்கியது .

மின்சார உற்பத்தி மையங்கள் பலமான உள்ளாகிய நிலீயல் ,உக்ரின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது .

இதனால் உக்ரைன் பாதி நாடு இருளில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன .

மூன்றாவது ஆண்டுக்குள் வைத்து நகரும் உக்ரைன் ரஷ், உக்ரைன் மிக மோசமகா பாதிக்க [பட்டுள்ளது .

இதுவரை பல கிராம மக்கள் வெளி முடிய நிலையில் சிக்கி தவித்து ,.வருகின்றன

உக்ரைனை விட்டு வெளியேற மக்களுக்கு தடை

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல் ,இழப்பு என அறிவிப்பு .சவுதியில் மசூதியின் கூரை இடிந்து வீழ்ந்தது ,அதிர்ச்சியில் மக்கள் .

அதிக மாழைவீழ்ச்சி காரணமாக பள்ளிவாசல் கூற இடித்து வீழ்ந்துள்ளது ,காணொளி வைபர் வாட்சாப் பகுதியில் இணைக்க பட்டுள்ளது .

,மின்சார உற்பத்தி மையங்கள் ரஸ்யாவினால் அழிப்பு ,மக்கள் போராட்டம் வெடித்தது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்


இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் எலியாட் துறைமுகம் எம்மீது விமனக்கல் மற்றும் ஏவுகணைகள் மூலம் கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த எலியாட் துறைமுகம் பலதஹ் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து .

ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன்

ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன் பகுதியில் அமைந்திருக்கும் ,இந்த துறைமுகம் பலமான தாக்குதலலுக்கு உள்ளாகி வருகிறது .

பலம் பொருந்திய இஸ்ரேல் இராணுவத்தின் கோட்டைகளை துல்லியமாக ஊடறுத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,வெற்றிகர தாக்குதலை நாடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியதாது இஸ்ரேல் இராணுவம் திணறிய வண்னம் உள்ளது .

ரபா மீதான தாக்குதல் இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில் ,ஹிஸ்புல்லா போர் படைகள் வேக தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளன .

லெபனான் ஹிஸ்புல்லா நடத்தும் அதிரடி தாக்குதல்களினால் ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு மிக பெரும் ஆள் ,ஆயுத இழப்பு ஏற்படுத்த பட்டு வருகிறது குறிப்பிட தக்கது .

வீடியோ

குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்

குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்

உக்ரைனில் குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம் . ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் முக்கிய சட்டத்துறை கட்டடம் எரிந்த வண்ணம் உள்ளது .

ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி உக்ரைன் ஆளுகை பகுதியான ,ஒடிசா பகுதியை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலில் உக்ரைனின் சட்டத்துறை கட்டடம் முழுமையாக பாதிக்க பட்டுள்ளது .

அந்த கட்டடத்தின் கூரைகள் எரிந்து விழும் காட்சிகள் காணபடுகின்றன .

ரஷ்யா உக்ரைன் போர்

இரண்டு ஆண்டுகள் கடந்து மூன்றாவது ஆண்டுக்குள் ,உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த போரில் உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .மின்சார மையங்கள் ,நீர் நிலைகள் ,மற்றும் வர்த்தக முக்கிய கேந்திர பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன ,.

அவ்வாறு இன்று இடம்பெற்ற இந்த சட்டத்துறை கட்டடம் மீது நடத்த பட்ட தாக்குதலில் ,ஐந்து பேர் பலியாகியும் ,24 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

அவ்விதம் காயமடைந்தவர்கள் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்


ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்

ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்,செங்கடலில் பயணித்த கிரேக்க சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதி படைகள் , வெடிகுண்டு விமானம் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இதில் சரக்கு கப்பல் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .

செங்கடல் கடல் பாதுகாப்பில் அமெரிக்கா படைகள் ஈடுபட்டுள்ளன .இவர்களினால் சரக்கு கப்பல் மீதான ஏமன் ஆயுத படைகளின் தாக்குதலை தடுக்கும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது என்கிறது .

3 நாளில் ரபா தாக்குதல் ஆரம்பிக்க படும் இஸ்ரேல்

3 நாளில் ரபா தாக்குதல் ஆரம்பிக்க படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது .ஹமாஸ் போர் படைகள் சிறை பிடிக்க பட்ட கைதிகளை விடுவிக்க தவறினால் ,தாக்குதல் நடத்துவோம் மிரட்டும் இஸ்ரேல் இராணுவம் .

எவ்வேளையும் வெடிக்கலாம் என்பதால் ,மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,யுத்த டாங்கிகள் அழிப்பு என உக்ரைன் இராணுவம் தெரிவிப்பு .

இதற்கு எதிராக ரஷ்யா பதிலடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .


மழை வெள்ளம் போல இடி குண்டு மழைகள் பொழிகின்றன . இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist