இராணுவத்தில் சிறை கைதிகள்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

இராணுவத்தில் சிறை கைதிகள்

இராணுவத்தில் சிறை கைதிகள்

இராணுவத்தில் சிறை கைதிகள் ,உக்ரைன் ராணுவத்தின் 2750 உக்ரைன் கைதிகள் இராணுவத்தில் இணைக்க படுகின்றனர் .

சிறையில் உள்ள 2750 சிறைக் கைதிகளை தாங்கள் விடுதலை செய்ய உள்ளதாக உக்கிரன் ராணுவம் அறிவித்துள்ளது.

குற்றவாளிகள் சிறையில் அடைப்பு

குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட 2 750 சிறை கைதிகளும் தற்போது விடுதலை செய்யப்பட உள்ளனர் .

இவ்வாறு முடிவு செய்யப்பட உள்ள 2,750 சிறை கைதி களும் முன்னரங்க போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இராணுவத்தில் சேர்ந்து துணை படைகளாக இவர்கள் பணியாற்றியவர்கள் . அரசை அதிகாரிகளும் ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது .

போர்களுக்கு செல்வதற்கு படையில் ஆள் பற்ற குறையை சந்தித்துள்ள உக்கிரன் படைகள் தற்போது கிரிமினல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடிவிப்பதாக தெரிவித்துள்ளது .

என்கின்ற போர்வையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு போர் முனைக்கு செல்கின்றனர் .

இந்த சிறைக் கைதிகள் யாவரும் ரஷ்யாவும் தாக்குதலுக்கு இரையாவார்கள் .

இதனை தெரிந்தே உக்ரைன் படைகள் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு நடவடிக்கையை ரஷ்யாவும் புரிந்தது .

குற்றவாளிகளை முடிவு செய்ய உள்ளதாகவும் அதற்காக ராணுவத்தில் இத்தனை ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் .

அவ்வாறு அனுப்பியவர்களில் அதிகமானவர்கள் பலியாக உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தில் இருந்து 27 000 பேர் ஓட்டம்

இராணுவத்தில் இருந்து 27 000 பேர் ஓட்டம்

இந்த வருடம் இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.

“அரசியல்வாதிகளுக்குப் பிறகு, அதிகம் விமர்சிக்கப்படுபவர்கள் பொலிஸார். அதுபோல வரலாற்றில் அரசியல்வாதிகளால் கடுமையாக

துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட நிறுவனம் என பார்த்தால் அது காவல்துறைதான். அது குறித்து நாம் கதைக்க வேண்டும்”

இராணுவத்தில் இருந்து 27 000 பேர் ஓட்டம்

“அக்டோபர் 13 ஆம் திகதி முதல் 40 நாட்களாக இராணுவப் படைத் தலைவர் (இரண்டாம் நிலை) பதவி வெற்றிடமாக உள்ளது. இதனால் படைகளுக்குள் சிக்கல் எழுந்துள்ளது. இது வரலாற்றில் முதல் தடவை.

“மேலும், 2023 ஆம் ஆண்டில், இராணுவத்தில் கிட்டத்தட்ட 27,000 பேர் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்கள் ஓய்வு பெற்றனர், அல்லது அவர்கள் சேவையை விட்டு வெளியேறிவிட்டார்கள்


. அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார்கள். அதாவது ஏதோ சிக்கல் உள்ளது. அதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.”