சீனாவுக்கு குரங்கு விற்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்

வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்

வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (23) பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது:

“அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்தேன். பாடசாலை செல்லும் எனது மகன் நெல் சாப்பிட வரும் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தார்., அப்போது எனது மகள் முற்றத்தில் இருந்தார்.

வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்

திடீரென மகள் இருக்கும் இடத்திற்கு வந்த நான்கு குரங்குகள் அவரின் மீது பாய்ந்தன. மகள் ஓட முற்பட்ட போது அங்கு விழுந்து விட்டார். அப்போது அவர் காலின் தொடை பகுதியை குரங்குகள் கடித்தன.

பின்னர் மகன்தான் குரங்குகளை விரட்டியடித்தார். சம்பவத்தின் பின்னர் மகளை உடனடியாக மாவனெல்லை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். குரங்குகளுக்கு இரத்த ருசி பட்டால் குழந்தைகள் போன்று பெரியவர்களையும் குரங்குகள் கடிக்கக்கூடும் என்று வைத்தியர் தெரிவித்தார்.”

தற்போது குரங்குகள் அதிகமாக பெருகியுள்ள கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் குரங்குகள் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் எத்தனை முறை தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் குரங்குகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக மாவட்ட செயலகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு
Posted in இலங்கை செய்திகள்

புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு

புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு

மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு

எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று (23) நீதவான் உத்தரவு விட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலமையில் த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகியோர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள்

கொண்ட குழுவினர் திங்கட்கிழமை (22) இரவு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் புகையிரத வண்டி சிற்றுண்டிச்சாலை போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணிக்க இருந்த பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலை சோதனையிட்ட போது அங்கு

பாதுகாப்பற்ற முறையில் உணவு வியாபாரம் செய்தமை மற்றும் சிற்றுண்டிச்சாலையில் துப்பரவு இல்லாமை போன்றவற்றை கண்டறிந்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான்

நீதிமன்றில் நேற்று (23) வழக்கு தாக்கல் செய்ததையடுத்து நீதவான் குறித்த புகையிரத வண்டி சிறுண்டிச்சாலையை எதிர்வரும் 8ம் திகதிவரை 14 நாட்களுக்கு மூடுமாறு கட்டளை பிறப்பித்தார்.

விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்
Posted in இலங்கை செய்திகள்

விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்

விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்

விஸ்வ புத்தர்” என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட துறவியை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை வழங்கினார்.

சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்

சந்தேக நபரான துறவி கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்

5 500 ஆசிரியர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

5 500 ஆசிரியர் நியமனம்

5 500 ஆசிரியர் நியமனம்
தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் விசேட மொழிகளுக்கு இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, 22,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 9 மாதங்களாக விசாரணைக்கு உட்படுத்தி நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால், அந்த நபர்கள் தற்போது பாடசாலைகளில் இருப்பதால், 40,000 ஆசிரியர் வெற்றிடங்களில் இருந்து அவர்களை நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், அனைத்து மாகாண சபைகளும் 13,500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ள போதும், இது தொடர்பில் நிலவும் நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக அது தாமதமாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இன்றைய தினத்திற்குள் அது தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கக்கூடும் என தெரிவித்தார்.

கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்

கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்

கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

ஆளும் அரசில் சுற்றாடல் துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்கெல்ல விளங்கி வருகிறார் ,இவர் மக்கள் நலனை மறந்து சமூக அநீதியிலே ஈடுபட்டுள்ளார் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

ராஜபக்ச அரசின் அங்கமாக விளங்கும் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் கதாநாயகனாக அன்றில் இருந்து இன்றுவரை விளங்கி வருவதாக மக்கள் குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர் .

அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல பொலிசாரை ஏவி விட்டு போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார் .

வீடியோ

சிறிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்து தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சிறிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்து தெரிவிப்பு

சிறிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்து தெரிவிப்பு

சிறிதரனுக்கு ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை தமிழரசு கட்சி புதிய தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருக்கு இடம்பெற்ற தெரிவில் சிவஞானாம் சிறிதரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் .

அவ்வாறு வெற்றி பெற்ற சிவஞானாம் சிறிதரனுக்கே வெளிநாட்டு பயணம் முடித்து இலங்கை ,வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்தினை தெரிவித்துள்ளார் .

இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை

இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடும்பெற்ற யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,தொடரும் பொலிஸ் வேட்டையால் குற்றவாளிகள் பீதியில் உறைந்துள்ளனர் .

போதைவஸ்து குழுவினர் மற்றும் நீதிமன்றினால் தேட படும் குற்றவாளிகளை கைது செய்து வருவதாக யுக்திய நடவடிக்கை தலமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .

பொலிசாரால் கைது செய்ய பட்ட குற்றவாளிகள் யாவரும் நீதிமன்றின் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .

இலங்கையில் பெருகி வரும் போதைவஸ்து வர்த்தகத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

வீடியோ

யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து

யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து

யாழில் அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்து என்பன நேரெதிர் மோதி விபத்தில் சிக்கின ,இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் நபர் ஒருவரை ஏற்றுவதற்கு நின்ற பேரூந்து மீது வேகமாக பயணித்த அரச பேரூந்து திடீரென மோதி விபத்து சம்பவத்தை ஏற்படுத்தியது .

இதன் பொழுதே நான்கு பேர் காயமடைந்தனர் ,இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் தொடர்ச்சியாக இவ்விதமான பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்

இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது வெளிநாட்டடது பயணத்தை முடித்து இலங்கை திரும்பினார் .

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னிலை படுத்த வெளிநாடுகளிடன் கடன் உதவிகள் கோரியதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அவ்விதமான கடன் உதவிகள் இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமான பயணத்துடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

9 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில்

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில்

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில் பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில் வைக்கப்பட்டார் குற்றப் புலனாய்வுத் துறை மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன …
மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர் காம்பஹா உயர் நீதிமன்றம் …
பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை

பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை

பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை ,முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு மேலும் சாட்சிய விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது …
உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song

உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song

உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna …
எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song

எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song

எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song எங்கே எங்கே அப்பா நீ எங்கே …
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏக்கிய …
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .

29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .

ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில்

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில்

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில் பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில் வைக்கப்பட்டார் குற்றப் புலனாய்வுத் துறை மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன …
மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர் காம்பஹா உயர் நீதிமன்றம் …
பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை

பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை

பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை ,முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு மேலும் சாட்சிய விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது …
உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song

உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song

உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna …
எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song

எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song

எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song எங்கே எங்கே அப்பா நீ எங்கே …
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏக்கிய …
ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்

ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்

இலங்கை பொலநறுவை பகுதியில் ஆற்றுக்குள் காட்டு யானை ஒன்று வீழ்ந்தது ,வீழ்ந்த காட்டு யானையை மீட்க மக்கள் போராட்டம் நடத்தினர் .

இலங்கை பொலநறுவை குளத்தின் ஆற்றில் வீழ்ந்த யானையை கண்ணுற்ற மக்கள் அதனை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர் .

கயிற்றில் டயரை கட்டி அதனை கரைக்கு இழுத்து வர முற்படும் காட்சிகள் காணப்படுகின்றன .

இவ்வாறு காட்டு யானைகள் ஆற்றில் வீழ்ந்து மீட்க பாடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன .

காட்டு யானைகளினால் மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்பட்டு வரும் நிலையில் ,தற்போது ஆற்றில் வீழ்ந்த இந்த காட்டு யானையை மீட்க மக்கள் சிரமங்களை எதிர்நோக்கினர் .

பொலநறுவை பகுதி காட்டு யானைகள் அதிகமாகி வாழும் காட்டு பிரதேச பகுதியாக காணப்படுகின்றன்மை குறிப்பிட தக்கது .

வீடியோ

ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி

துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி

துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பலியாகியுள்ளார் , துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஐவரும் அடங்குவதாக கணடறியப்பட்டுள்ளது ..

அவர்களில், ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலக குழுக்களுக்கு இடையில் நிலவிய நீண்டகால பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி

டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்..

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறினார்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி

துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி

துப்பாக்கி சூட்டில் தங்காலை பகுதியில் ஐவர் பலியாகியுள்ளனர் , டிபென்டரில் பயணித்தவர்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூடடில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் லொறி சாரதி ஒருவர் பலியாகி இருந்தார் .

அதனை அடுத்து தற்போது தங்காலையில் கடை ஒன்றின் முன்பு நின்றவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளளனர் .

எனினும் கடையில் பொறுத்த பட்டிருந்தcctv காரமா மூலம் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .

இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்

கொழும்பில் உள்ள சிசிடிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட சிசிடிவி வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கொழும்பில் உள்ள CCTV பிரிவில், போக்குவரத்து விதிமீறலை CCTV அமைப்பின் மூலம் அடையாளம் காணும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.

கொழும்பு நகருக்குள் முக்கிய இடங்கள் மற்றும் மேம்பாலங்களை உள்ளடக்கியதாக சுமார் 108 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டாலும், சாரதிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்.

அத்துடன், பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்

சிசிடிவி போக்குவரத்து விதிமீறல்களை அடையாளம் காணும் முறைமையின் ஊடாக, போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களால், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு திறமையான சேவையை வழங்க முடியும் என தென்னகோன் கூறியுள்ளார்.

போக்குவரத்துப் பிரிவின் சிசிடிவி அமைப்பினால் குற்றங்கள் தொடர்பான வீடியோ ஆதாரம் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

வீடியோ

மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் ,ஐந்து பெண்கள் கர்ப்பம் வளைகாப்பு காட்சிகள் வைரலாகி வருகிறது .

நாமிருவர் நமக்கு இருவர் என்ற நிலைமை மாறி, நாமிருவர் நமக்கு ஒருவர் என்றே இன்னுமிருக்கிறது. நாடுகளின் நிலைமை இவ்வாறே நீடிக்குமாயின் நமக்கேன் ஒருவர், என்ற சிந்தனையும் வளரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இப்படி இருக்கையில், ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.

அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக ஸெடி தெரிவித்துள்ளார். அவ்விளைஞனுக்கு வயது 22 தானாம்.

இந்த சம்பவம் ஸெடியால் கர்ப்பமாக்கப்பட்ட 29 வயதாகும் ஆஷ்லே என்ற பெண், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து உலகுக்கு தெரியவந்தது.

இந்த பதிவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து அதனை பகிர்ந்துள்ளனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று ஆஷ்லே கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் உங்கள் 5 பேருக்கு இடையே சண்டை வராதா எனறு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஆஷ்லே, நாங்கள் ஒரு குடும்பமாக எங்களது குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளோம் என பதில் அளித்துள்ளார். நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.

வீடியோ

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில்

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில்

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில் பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில் வைக்கப்பட்டார் குற்றப் புலனாய்வுத் துறை மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன …
மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர் காம்பஹா உயர் நீதிமன்றம் …
பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை

பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை

பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை ,முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு மேலும் சாட்சிய விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது …
உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song

உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song

உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna …
எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song

எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song

எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song எங்கே எங்கே அப்பா நீ எங்கே …
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏக்கிய …
ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு

ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐநா நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் இலங்கை அபிவிருத்தி தொடரபாக ரணில் விக்கிரமசிங்கா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் .

ஐக்கிய நடுகள் சபை நாயகம் அன்டோனியோ குட்டரஸுடன் இடம்பெற்ற பேச்சு பயன் உள்ளதாக அமைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .

இலங்கையில் தேர்தலை நடத்திட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் .

இலங்கையில் தேர்தலை நடத்த பணம் தேவை படுகிறது ,அது தொடர்பாக இங்கே ரணில் விக்கிரமசிங்கா பேசியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்

பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்

பொலிசாருக்கு பயந்து வாழைசேனை ஓட்டமாவடி பகுதி வழியாக வேகமாக தலைக்கவசம் இன்றி மோட்டர் சைக்கிள் ஓடி வந்த நபர் ,பொலிசாருக்கு ஆற்றில் மோட்டர் சைக்கிளுடன் பாய்ந்தார் .

பொலிசாருக்கு பயந்து வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் சாரதியின் கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் பாய்ந்தார் .

உடனே விபத்தை கண்ணுற்ற பொலிசார் அவரை கைப்பற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் .

அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை மீறி செயல் பட்ட காரணத்தால் ,இவ்விதம் மோட்டர் சைக்க்கிள் மற்றும் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற்றமை குறிப்பிட தக்கது .

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்

பயங்கரவாதிகள் தமிழீழ விடுதலை புலிகள் என இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசா முழங்கியுள்ளார் .

கழுத்துறையில் இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுதே நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து இராணுவ வீரர்கள் காப்பற்றினார்கள் என தெரிவித்ததன் ஊடாக ,அவர்கள் தேச துரோகிகள் என்பதை போல அவரது இனவாத பேச்சு அமைந்துள்ளது .

இல்லாத புலிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து மீள வம்புக்கு இழுத்து தமிழர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா .

நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி இராணுவ வீரர்கள் வழங்கிட ,அரசியல் பயங்கரவாதிகள் செய்த நாசகார வேலைகள் ஊடாக மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் என்கின்றார் .

தேர்தலை மையமாக வைத்து அனைத்து கட்சிகளும் ஓடி கொண்டிருக்க ,இப்பொழுது ஐயா தமிழர்கள் ஓட்டை சிதைக்கும் நடவடிக்கையில் இவ்விதம் தெரிவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே சஜித் பிரேமதாசாவுக்கு மக்கள் தெரிவிக்கும் கருத்தாகும் .

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 663 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்து 324 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில்

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில்

பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில் பாதாள உலகக் குற்றவாளியான ‘கமாண்டோ சாலிந்தா’ விளக்கமறியலில் வைக்கப்பட்டார் குற்றப் புலனாய்வுத் துறை மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன …
மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர் காம்பஹா உயர் நீதிமன்றம் …
பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை

பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை

பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு விசாரணை ,முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் ஊழல் வழக்கு மேலும் சாட்சிய விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது …
உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song

உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song

உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna Kuli sirippil |567 | | VANNI MAINTHAN Song உன் கன்ன குழி சிரிப்பில |Un Kanna …
எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song

எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song

எங்கே எங்கே அப்பா நீ எங்கே |Enge Enge Appaa nee Enge |566| | VANNI MAINTHAN Song எங்கே எங்கே அப்பா நீ எங்கே …
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு

தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏக்கிய …