தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஏக்கிய இராச்சிய என்ற தீர்வு பொதி
ஆளும் அரசினால் முன்னெடுக்க படும் ஏக்கிய இராச்சிய என்ற தீர்வு பொதி மிக பெரும் அபத்தமானது .
இந்த ஏக்கிய இராச்சிய திட்டத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் .
அவ்வாறு அந்த தீர்வு திட்டத்தை எதிர்க்க தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் என்ற விடயத்தை இலங்கை தமிழரசு கட்சிக்கு அழைப்பை விடுத்துள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அரசியல் விவாத அரங்கில் கலந்து கொண்டு பேசிய ,தமிழ் தேசிய மக்கள் முன்னையின் கட்சி பேச்சாளர் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்
இது சந்தர்ப்பவாத அரசியலா
இது சந்தர்ப்பவாத அரசியலா அல்லது நிகழ்கால அரசியலில் இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி அதனால் எழப்போகும் ஆட்சி கவிழ்ப்பு
மக்கள் போராட்டங்கள் ஊடாக தமக்கு எதிர்ப்பு கிளப்பும் என்பதை அறிந்து இந்த இணைப்பை ஏற்படுத்த முற்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி








