Posted in Uncategorized

முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது

முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது

இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 426 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் அனைவரும் முகக்கவம் அணியாது வீதிகளில் உலாவியநிலையில்

காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

    Posted in Uncategorized

    தொடராக வெடித்த குண்டுகள் – 58 பேர் பலி -150 பேர் காயம்

    தொடராக வெடித்த குண்டுகள் – சிதறிய மனித உடல்கள்

    ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் பாடசாலை ,சந்தை ,மற்றும் பொது இடங்களை இலக்கு வைத்து


    நடத்த பட்ட மூன்று தொடர் குண்டுதாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியும் ,காயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது

    எனினும் இதுவரை உத்தியோக பூர்வ தகவல்கள் வெளியாகிவில்லை ,உயிர் பலிகள் அதிகம் எனவே சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

    இணைப்பு இரண்டு

    பெண்கள் பாடசாலைகள் மீது நடத்த பட்ட தாக்குதலில் 58 பெண்கள் பலியாகியுள்ளனர் ,
    மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர் .மேற்படி தாக்குதலுக்கு தலிபான்கள் உள்ளிட்ட பலர் கடு கண்டனங்கள் தெரிவித்துள்ளன

      Posted in Uncategorized

      இலங்கையில் 33 மருத்துவர் 70 தாதிகளை தாக்கிய கொரனோ

      இலங்கை

      இலங்கையில் 33 மருத்துவர் 70 தாதிகளை தாக்கிய கொரனோ

      இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கியவர்களுக்கு

      வைத்தியம் செய்து வந்த 33 மருத்துவர்கள் மற்றும் 70 தாதிகள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்

      இவர்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது

      இத்தாலியில் இதே நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 200 மருத்துவர்கள் , தாதிகளுக்கு மேல் மரணமானது இங்கே சுட்டி காட்ட தக்கது

        Posted in Uncategorized

        மக்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 2பேர் காயம்

        மக்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 2பேர் காயம்

        அமெரிக்கா Maryland பகுதியில் நடத்த பட்ட துப்பாககி சூட்டு தாக்குதலில் சிக்கி மூன்று பேர் மரணமாகியுள்ளனர் ,


        மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

        குற்றவாளி கைது செய்ய பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விபரங்கள் வெளியிப்படவில்லை ,ஆயுத போலீசார்


        குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in Uncategorized

          திருமண மண்டபத்தை வழங்குகிறேன் – வைரமுத்து அறிவிப்பு

          திருமண மண்டபத்தை வழங்குகிறேன் – வைரமுத்து அறிவிப்பு

          தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை

          ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

          இந்த நிலையில் பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு

          முடிவெடுத்தால் தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

          இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள்

          ‘பொன்மணி மாளிகை’ திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?’ என்று பதிவு செய்திருக்கிறார்.

            Posted in Uncategorized

            கடல் கொள்ளையர்கள் சிக்கினார் – 70 மில்லியன் பொருட்கள் பறிமுதல்

            கடல் கொள்ளையர்கள் சிக்கினார் – 70 மில்லியன் பொருட்கள் பறிமுதல்

            வட கடல் பகுதி ஊடாக படகுகள் மூலம் கடத்தி வரப்பட்ட ஐநூறு கிலோவுக்கு மேலான வெங்காயம்

            மற்றும் 235 கிலோ கேரளா கஞ்சா என்பன சிங்கள கடல்படையால் மீட்க பட்டுள்ளது

            கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த முற்றுகை இடம்பெற்றுளளது

            கடல் கொள்ளையர்கள்
            கடல் கொள்ளையர்கள்#
              Posted in Uncategorized

              யாழில் கறிச்சட்டிக்குள் வீழ்ந்து சமையல்காரர் மரணம்

              யாழில் கறிச்சட்டிக்குள் வீழ்ந்து சமையல்காரர் மரணம்

              யாழ்ப்பாணத்தில் கொட்டலில் பணி புரிந்த்து வந்த சமையல் நிபுணர் ஒருவர் பெரும் கறி

              சாட்டிக்குள் வீழ்ந்து மரணமாகியுள்ளார்

              இவர் தவறி வீழ்ந்தாரா அல்லது படுகொலை செய்ய்யப் பட்டாரா அல்லது கொரனோ பாதிப்பல்

              பாதிக்க பட்ட நிலையில் இவ்விதம் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                Posted in Uncategorized

                இலங்கையில் கொரனோவால் ஒரே நாளில் 22 பேர் மரணம்

                இலங்கையில் கொரனோவால் ஒரே நாளில் 22 பேர் மரணம்

                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் சுமார் 22 பேர்

                மரணமாகியுள்ளனர்

                இதுவரை இந்த நோயின்தாக்குதலில் சிக்கி 786, பேர் பலியாகியுள்ளதாஹக சுகாதார அமைச்சு

                தெரிவித்துள்ளது

                  Posted in Uncategorized

                  இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ஆதரவு படைகள் எட்டு பேர் மரணம்

                  இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ஆதரவு படைகள் எட்டு பேர் மரணம்

                  சிரியாவின் Hama and Latakia பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் ஈரான் ஆதரவு படைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய வான் வழிதாக்குதலில் சிக்கி எட்டு பேர் மரணமாகியுள்ளனர்

                  இஸ்ரேல் மீது முற்றுகை தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக ஈரான் பெரும் தாக்குதல்

                  தயாரிப்பை நகர்த்தி செல்லும் நிலையில் அதனை முறியடிக்கும் தீவிர நகர்வில் இஸ்ரேல் ஈடுபட்ட வண்ணம் உள்ளது

                  ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் நேர்த்தியான தாக்குதல்களை இஸ்ரேலிய உளவுத்துறை புரிந்த வண்ணம் உள்ளது

                  விரிந்து செல்லும் இந்த தாக்குதல் களம் பெரும் போர் ஒன்றுக்கு இரு நாடுகளையும் அழைத்து செல்லும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது

                    Posted in Uncategorized

                    யாழில் கொடிகாமம் முடக்கம் – மக்கள் அவதி

                    யாழில் கொடிகாமம் முடக்கம் – மக்கள் அவதி

                    யாழில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து கொடிகாமம் மத்தி மற்றும்

                    கொடிகாமம் வடக்கு ஆகிய பகுதிகள் தனிமை படுத்த பட்டுள்ளன

                    மக்கள்போக்குவரத்து தூண்டிக்க பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள்

                    பெரும் இன்னல்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்

                      Posted in Uncategorized

                      சிறுமிகள் இல்லாம மீது மின்னல் தாக்குதல் – தப்பிய பிள்ளைகள்

                      சிறுமிகள் இல்லாம மீது மின்னல் தாக்குதல் – தப்பிய பிள்ளைகள்

                      மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள ´வெற்றியின் நல் நம்பிக்கை´ இல்லத்தின் மீது நேற்று

                      (07) மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

                      இதன்போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக இடி, மின்னல் தாக்கத்தினால் எரிந்து சேதமாகி உள்ளது.

                      இதன்போது குறித்த இல்லத்தில் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ளனர்.

                      எனினும் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

                        Posted in Uncategorized

                        பொலிஸ் அதிகாரியை மோதி தள்ளிய வாகனம்

                        பொலிஸ் அதிகாரியை மோதி தள்ளிய வாகனம்

                        அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்கு உள்ளாக்கிய கெப்

                        ரக வாகனத்தின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                        அவர் அரச அதிகாரி ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

                        வாகன விபத்து தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                        பொலிஸ் மோட்டார் சைக்களில் மற்றுமொரு அதிகாரி உடன் பயணித்துக் கொண்டிருந்த போது

                        அம்பாறை பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி நேற்றைய தினம் (07) குறித்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தார்.

                        இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக

                        பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

                          Posted in Uncategorized

                          காவல்துறையால் 617 பேர் கைது – தொடரும் வேட்டை

                          காவல்துறையால் 617 பேர் கைது – தொடரும் வேட்டை

                          இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 617 பேர் கைது செய்ய

                          பட்டுள்ளனர்
                          இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் தடுத்து வைக்க பிட்டு தண்டம் அற்விட பட்டுள்ளது

                          தொடர்ந்து விதிகளை மீறி செயல் பட்ட மக்கள் கைது செய்ய பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்கும் இலங்கை அரசு –

                            20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்கும் இலங்கை அரசு –

                            இலங்கை ஆளும் அசினால் உலகின் பிரபல சமூக வலைத்தளமான விளங்கி வரும் பேஸ்புக்கின்

                            இருபது லட்சம் கண்களுக்களை முடக்க உள்ளது

                            உரிய உரிமம் கோராத இருபது லட்சம் பேரது கணக்குகளையே இவ்வாறு முடக்க உள்ளதாக

                            அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ,பாவனையாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது

                              Posted in Uncategorized

                              துரத்தும் கொரனோ -12 கிராமங்கள் தனிமை படுத்தல் –

                              துரத்தும் கொரனோ -12 கிராமங்கள் தனிமை படுத்தல் –

                              இலங்கையில் தற்போது பன்னிரெண்டு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன,குறித்த

                              கிராமங்களில் நோயின் பாதிப்பால் பாதிக்க பட்டவர்கள் அதிகமாக காணப் பட்டதால் இந்த

                              தனிமை படுத்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது

                              தொடரும் அபாயநிலை காரணமாக நாட்டை மூன்று வாரங்களுக்கு எனினுமாம் முடக்கும் படி

                              வேண்டுதல் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                சர்வதேச நீதிமன்றில் ஈரான் படுகொலைகள் – நெருக்கடியில் குற்றவாளிகள்

                                சர்வதேச நீதிமன்றில் ஈரான் படுகொலைகள் – நெருக்கடியில் குற்றவாளிகள்

                                ஈரானில் 1988 ஆண்டு இடம்பெற்ற பெரும் மனித படுகொலை தொடர்பான விசாரணையை நடத்தி

                                பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை வேண்டியுள்ளது

                                இதன் அடிப்படையியில் சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு நிறுத்த பட்டு

                                ,குறித்த குற்றங்கள் விசாரிக்க பட்டு அதிகாரத்தில் இருந்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒழிக்க தொடங்கியுள்ளன

                                35 வருடங்களின் பின்னர் கிளற படும் இந்த படுகொலைகள் பெரும் நெருக்கடியை ஈரானுக்கு

                                ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது ,இது போன்றே இஸ்ரேல் ,மியன்மார் படுகொலைகளும் விசாரிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  லண்டனில் பெண்களை கற்பழித்த தமிழ் தெரு ரவுடிகள் கைது

                                  லண்டனில் பெண்களை கற்பழித்த தமிழ் தெரு ரவுடிகள் கைது

                                  லண்டன் மிச்சம் டூட்டிங்கம் பகுதியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட பெண்

                                  வழங்கிய தகவலை அடுத்து மிச்சம் டூட்டிங் தமிழ் காவாலி தெரு ரவுடிகளை குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்

                                  குறித்த ரவுடி கும்பல் தொடர்பான முழு தகவல் திரட்டில் ஈடுபட்ட போலீசார் பலரை கைது

                                  செய்துள்ளதுடன் இவர்களுடன் தொடர்பு பட்ட மேலும் பலரை கைது செய்யும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

                                  குற்றங்கள் நிரூபிக்க பட்டால் இவர்களுக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                  மேலும் மிச்சம்,டூட்டிங் பகுதியில் உள்ள தமிழர்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில்

                                  குறித்த கஞ்சா ,கட்டை பாவனை கும்பல் முற்றாக கைது செய்ய படும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டுள்ளன

                                  தமிழர் சமூகத்திற்கு இடையூறாகவும் ,கேடாகவும் இந்த கும்பல் சில கடையோரங்களில் குழுமி நின்று அவ்வழியாக செல்லும் தமிழர்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர்,

                                  என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் இரகசியமாக பொருத்த பட்ட காமராக்கள் மூலம் இவர்கள் நகர்வுகள் கணடறிய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                  கொரனோ காலத்தில் இவ்வாறான சமூக விரோத செயல் பாட்டில் ஈடுபட்ட பல் தேசிய குழும

                                  குழுக்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 1800 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized

                                    சுடலையில் எரிக்க முன் எழுந்த மூதாட்டி- ஓடிய மக்கள் – வீடியோ

                                    சுடலையில் எரிக்க முன் எழுந்த மூதாட்டி- ஓடிய மக்கள் – வீடியோ

                                    இந்திய சத்தீஸ்கர் பகுதியில் 72 வயது மூதாட்டி ஒருவர் இறந்து விட்டதாக கூறி அவரது சடலத்தை

                                    குடும்ப உறவினர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்

                                    இறுதி கிரியைகள் யாவும் இடம் பெற்று சுடலையில் எரிக்க தயாரான பொழுது அவர் சவப்

                                    பெட்டிக்குள் இருந்து எழுந்த செயலை கண்டு அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர்

                                    ஆனால் உறவினர்களை அவரை அழைத்து சென்று மீள மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்

                                    ,மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                    click here video

                                      Posted in Uncategorized

                                      சீமானை விமர்சித்த நடிகை விஜயலட்சுமி வீதிக்கு வந்தார்- கதறல் – வீடியோ

                                      மானை விமர்சித்த நடிகை விஜயலட்சுமி வீதிக்கு வந்தார் ..! பின்னணியில் நகை கடை ஹரி.

                                      விஜயலெட்சுமிக்கு அறை எடுத்துக் கொடுத்தாரா ஹரி நாடார் ?

                                      3 மாதம் வாடகை கொடுக்காததால் விஜயலெட்சுமி வீதிக்கு வந்தார்

                                      பொருட்களை வெளியே துக்கிப் போட்டதாக விஜயலெட்சுமி திடீர் நாடகம்

                                      அப்பார்ட்மெண்ட் மேலாளர் தரப்பு விளக்கத்தை கேட்க விடாமல் ரகளை

                                      click here video

                                      https://www.youtube.com/watch?v=BtPo71qmF1w
                                        Posted in Uncategorized

                                        அடுத்த ஜந்து ஆண்டு தமிழ்நாடு சுடுகாடு திமுக ஸ்ரலின் வெற்றி குறித்து சீமான் பேச்சு video

                                        அடுத்த ஜந்து ஆண்டு தமிழ்நாடு சுடுகாடு திமுக ஸ்ரலின் வெற்றி குறித்து சீமான் பேச்சு video

                                        நடந்து முடிந்த தமிழக தேர்தலில் மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ள நாம் தமிழர் கட்சியின்

                                        தலைமை பணிப்பாளர் சீமான் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய கொதிப்பான செவ்வி

                                        காதிலை போடுங்க

                                        https://www.youtube.com/watch?v=RS9hJj_ZT4s