இலங்கை
இலங்கையில் 33 மருத்துவர் 70 தாதிகளை தாக்கிய கொரனோ
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கியவர்களுக்கு
வைத்தியம் செய்து வந்த 33 மருத்துவர்கள் மற்றும் 70 தாதிகள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்
இவர்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது
இத்தாலியில் இதே நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 200 மருத்துவர்கள் , தாதிகளுக்கு மேல் மரணமானது இங்கே சுட்டி காட்ட தக்கது






