மக்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 2பேர் காயம்

Spread the love

மக்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 2பேர் காயம்

அமெரிக்கா Maryland பகுதியில் நடத்த பட்ட துப்பாககி சூட்டு தாக்குதலில் சிக்கி மூன்று பேர் மரணமாகியுள்ளனர் ,


மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

குற்றவாளி கைது செய்ய பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விபரங்கள் வெளியிப்படவில்லை ,ஆயுத போலீசார்


குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *