துரத்தும் கொரனோ -12 கிராமங்கள் தனிமை படுத்தல் –

Spread the love

துரத்தும் கொரனோ -12 கிராமங்கள் தனிமை படுத்தல் –

இலங்கையில் தற்போது பன்னிரெண்டு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன,குறித்த

கிராமங்களில் நோயின் பாதிப்பால் பாதிக்க பட்டவர்கள் அதிகமாக காணப் பட்டதால் இந்த

தனிமை படுத்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது

தொடரும் அபாயநிலை காரணமாக நாட்டை மூன்று வாரங்களுக்கு எனினுமாம் முடக்கும் படி

வேண்டுதல் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *