Posted in Uncategorized

கிளிநொச்சியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்

கிளிநொச்சியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் கணவன் தனது மனைவியை அடித்து ,வெட்டி கொன்ற பின்னர் தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்துளளர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த் சம்பவம் இடம் பெற்றுள்ளது ,ஒருவர்

மேற்கொண்ட தவறான முடிவினால் மூன்று பிள்ளைகள் தற்பொழுது அனாதையாகியுள்ளன

,மேற்படி விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in Uncategorized

    டீச்சரை கற்பழிக்க முயன்ற அதிபர் கைது – ஆபத்தான நிலையில் டீச்சர்

    டீச்சரை கற்பழிக்க முயன்ற அதிபர் கைது – ஆபத்தான நிலையில் டீச்சர்

    மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை

    அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது.

    வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஸ்பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகின்றார்.

    இந்த நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த

    காரணத்தால் குறித்த ஆசிரியை பனடோல் குளிசைகளை அதிகளவு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து குறித்த அதிபரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்து விடுவித்துள்ளது.

    இதேவேளை குறித்த ஆசிரியை குணமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

      Posted in Uncategorized

      கோட்டா சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

      கோட்டா சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

      இலங்கையில் ஆளும் கோட்டாவின் சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

      பாதிக்க பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது

        Posted in Uncategorized

        ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு

        ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு

        ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

        சென்னை:

        இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் “தாதா சாகேப் பால்கே” விருது வழங்கப்படுகிறது.

        இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969-ம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

        இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

        இந்த விருது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பல்வேறு திரை பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட டைரக்டர் பாலச்சந்தர் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த விருதை பெற்றுள்ளனர்.

        இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.

        இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

        Happy to announce #Dadasaheb Phalke award for 2019 to one of the greatest actors in history of Indian cinema Rajnikant ji

        His contribution as actor, producer and screenwriter has been iconic

        I thank Jury @ashabhosle@SubhashGhai1@Mohanlal@Shankar_Live#BiswajeetChatterjeepic.twitter.com/b17qv6D6BP

        — Prakash Javadekar (@PrakashJavdekar) April 1, 2021

        ரஜினிகாந்துக்கு 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரை எழுத்தாளராகவும் அவரது பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

        இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

        இதன் மூலம் தமிழகத்தில் இருந்து இந்த உயரிய விருதை பெறும் 2-வது நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

        திரைத்துறையில் இந்திய அளவில் சாதனைப் புரிந்த நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். வங்க மொழி படத்திலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

        சாதாரண பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கை தொடங்கிய ரஜினிகாந்த் 1973-ம் ஆண்டு சென்னைக்கு வந்து திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றார்.

        பின்னர் 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தபோதிலும் ரஜினி நடிப்பு வரவேற்பு பெற்றது.

        இதன் பின்னர் 1976-ம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் பெண் ஆசை பிடித்தவராக ரஜினிகாந்த் நடித்து இருந்தார். இது சிறந்த நடிகராக அவரை அடையாளம் காட்டியது.

        16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த் வில்லன் வேடத்தில் கவர்ந்து இருப்பார்.

        இதன் தொடர்ச்சியாக வெளிவந்த “புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை” போன்ற படங்களில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றார்.

        ‘பில்லா’, ‘போக்கிரி ராஜா’, ‘முரட்டுக்காளை’ போன்ற திரைப்படங்கள் ரஜினிகாந்தை அதிரடி நாயகனாக வெளிகாட்டியது. ‘தில்லுமுல்லு’ படம் மூலம் தனது சிறந்த நகைச்சுவை உணர்வையும் ரஜினிகாந்த் வெளிப்படுத்தினார்.

        தனது 100-வது படமாக ‘ராகவேந்திரா’ படம் வெளியானது.

        1980-ம் ஆண்டுகளில் வெளிவந்த ‘வேலைக்காரன்’, ‘தர்மத்தின் தலைவன்’ போன்ற சிறந்த பொழுதுபோக்கு நிறைந்த படங்களாக அமைந்திருந்தது.

        1990-ம் ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 1995-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

        அந்த படத்தில் ரஜினி பேசிய ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ வசனம் இப்போதும் பிரபலம். அந்த வகையில் தமிழக மக்கள் மனதில் பிரபலமான வசனமாகவே அது மாறியுள்ளது.

        இதன் பின்னர் 2002-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘பாபா’ படம் தோல்வியை தழுவி இருந்தது.

        இதன் பின் 2005-ம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’, 2007-ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’, 2010-ம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

        இதன் பின்னர் லிங்கா, கபாலி, காலா, 2.0, பேட்ட, தர்பார் உள்ளிட்ட படங்களும் வெளியானது. ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 168-வது படமாகும்.

        ரஜினிகாந்த் 1983-ம் ஆண்டு பாலிவுட்டிலும் புகுந்து கலக்கினார். இந்தியில் அவர் நடித்த முதல் படம் ‘அந்தகானூன்’ அமிதாப்பச்சனோடு இணைந்து ரஜினிகாந்த் நடித்த இந்த படம் 74 தியேட்டர்களில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

        1984-ம் ஆண்டு இந்தியில் அவர் மூன்று வேடங்களில் நடித்த ‘ஜான் ஜானி ஜார்த்தனன்’ படமும் பெரும் வெற்றியை பெற்றது. இதே போன்று ரஜினிகாந்த் நடித்த மற்ற மொழி படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன.

        ரஜினிகாந்த் இதுவரை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 6 முறை தமிழக அரசின் விருது ரஜினிக்கு கிடைத்துள்ளது. இதில் 4 முறை சிறந்த நடிகருக்கான விருதும், 2 முறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. பிலிம்பேர் விருதையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

        2014-ம் ஆண்டு பத்மபூ‌ஷண், 2016-ம் ஆண்டு பத்மவிபூ‌ஷண் ஆகிய விருதுகளையும் மத்திய அரசு ரஜினிகாந்துக்கு வழங்கி கவுரவித்துள்ளது குறிப்

        Posted in Uncategorized

        யாழில் கொரனோ அதிகரிப்பு – மக்கள் வீடுகளுக்குள் முடக்க படும் அபாயம்

        யாழில் கொரனோ அதிகரிப்பு – மக்கள் வீடுகளுக்குள் முடக்க படும் அபாயம்

        யாழில் தொடர்ந்து அதைகரித்து செல்லும் கொரனோ நோயின் தொற்றினை அடுத்து அந்த பகுதி விரைவில் முடக்க படும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        இதுவரை 264 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,சீனாவிற்கு மூன்று தீவுகளை வழங்கிய நிலையில்

        அங்கு பெரும் நகர்வு ஒன்றினை நடத்திட சீனா முயல்கிறது ,அதற்கு ஒத்திசைவாக கொரனோ என

        காரணம் காட்டி மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நிகழ்வில் சிங்கள படைகள் ஈடுபடுகிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது

          Posted in Uncategorized

          மன்னார் மாவட்ட அருள் தந்தை ராஜப்பு ஜோசப் மரணம்

          மன்னார் மாவட்ட அருள் தந்தை ராஜப்பு ஜோசப் மரணம்

          மன்னர் மாவட்ட அருள்தந்து ராஜப்பு ஜோசப் அவர்கள் மரணமடைந்துள்ளார் ,இவர் பாதிக்க பட்ட தமிழ் மக்களின்

          அரசியல் மீட்சிக்காக தனது குரலை ஓங்கி ஒலித்தவர் என்பதும் ,இறுதி போரில் சிங்கள படைகளினால்

          140 ஆயிரம் மக்கள் படுகொலை செய்ய பட்டனர் என்பதும் சர்வதேசம் வரை எடுத்து சென்றவர்

          என்பதுடன் ,பாதிக்க பட்ட தமிழ் மக்களுக்குரிய தீர்வு கிடைக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தவர்

          அவ்விதமான சிறந்த மனிதரை இழந்து தமிழர்தேசம் தவிக்கிறது

            Posted in Uncategorized

            15 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை

            15 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை

            இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சராக விளங்கிய ரவி கருணாநாயக்க 2016 ஆம் ஆண்டு பாரிய நிதி

            மோசடியில் ஈடுபடடர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் .,இதனை அடுத்து தற்பொழுது அவர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்

            ஆளும் கோட்டபாய அரசு பழிவாங்கும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டுள்ளது

            இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபர்களை இலக்கு வைத்து இவ்விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            பைசர் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம் என அறிவிப்பு

            பைசர் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம் என அறிவிப்பு

            உலைகளில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றும் நோக்கில் தயாரிக்க பட்டுள்ள தடுப்பூசிகளில் ,பைசர் நிறுவனம் முதன்மை வகிக்கிறது

            குறித்த நிறுவனத்தின் ஊசியானது 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்களு சிறந்த பாதுகாப்பான

            ஒன்று எனவும் அவர்களுக்கு இதனை செலுத்தலாம் என குறித்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது

            எனினும் அறிவிக்க பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள ஊசிகளை செலுத்திய மக்கள் பலர் தாம் ஒருவித சோர்வு

            நிலைக்கு சென்றுள்ளதாகவும் ,அதிக களைப்படைந்து ,உறங்கு நிலைக்கு செல்லும் நிலையில் உடல் உள்ளதாக தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              கடலில் குளித்தவரை கடித்து குதறிய Octopus-கணவாய்

              கடலில் குளித்தவரை கடித்து குதறிய Octopus-கணவாய்

              அவுஸ்ரேலியாவில் கடலில் குளித்து கொண்டிருந்த நபர் ஒருவரை நீரடியால் பயணித்த Octopus கணவாய் அவரது கழுத்தை சுற்றி பிடித்து கடித்து குத்தறியுள்ளது

              இந்த கணவாயின் தாக்குதலுக்கு உள்ளானவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

              இதே நாட்டில் சுறா மற்றும் கணவாயின் தாக்குதலுக்கு மக்கள் தொடராக சிக்கி வருகின்றனர்

              ,கடலுக்கு குளிக்க செல்பவர்கள் யாக்கிரதை ,உங்களை இந்த கொடிய விலங்குகளிடம் இருந்து கப்பாற்றி கொள்ளுங்கள்

                Posted in Uncategorized

                பிரான்சில் பாடசாலைகள் அடித்து பூட்டு – வெளியில் நடமாட தடை -பிரான்ஸ் அறிவிப்பு

                பிரான்சில் பாடசாலைகள் அடித்து பூட்டு – வெளியில் நடமாட தடை -பிரான்ஸ் அறிவிப்பு

                பிரான்சில் எதிர் வரும் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் அடித்து பூட்ட படுகின்றன ,அதேபோல உள்ளூர் பயணங்கள் செய்வதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது

                பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால தடை விதிக்க

                பட்டுள்ளதாக ஆளும் பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron தெரிவித்துள்ளார்

                மக்களை கொடிய நோயில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .

                  Posted in Uncategorized

                  அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

                  அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

                  அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்துகொள்வதற்கான திட்டத்திற்கு பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

                  இதன் மூலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

                  பஞ்சாபில் அரசுப் பேருந்துகளில் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் சட்டத்திற்கு இன்று பஞ்சாப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

                  இது தொடர்பாக முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தனது டுவிட்டரில் கூறியதாவது:-

                  அமைச்சரவையில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் மற்றும்

                  மாணவிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும் என்று பதிவிட்டுள்ளார்

                  Posted in Uncategorized

                  நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி

                  நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி

                  நடிகரும், அரசியல் பிரமுகருமான ராதாரவி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விழாவில், நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார்.

                  இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள்.

                  ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசினார்.

                  இது மிகவும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை எதிரொலியாக திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பிஜேபி கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

                  இந்த பிரச்சாரத்தின் போது, நயன்தாரா பற்றி நான் பேசியதால் என்னை திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியது. நான் முழுவதுமாக கட்சியை விட்டு வெளியேறினேன்.

                  ராதாரவி – நயன்தாரா

                  நயன்தாரா யாரு? திமுக கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரா? திமுகவிற்கும் நயன்தாராவிற்கும் என்ன உறவு?

                  உதயநிதிக்கும் நயன்தாராவிற்கும் உறவு என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்’ என்று பேசியிருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாகி வருகிறது.

                    Posted in Uncategorized

                    ஜேர்மன் சுவிசில் இருந்து 24 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்

                    ஜேர்மன் சுவிசில் இருந்து 24 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்

                    இலங்கையில் இருந்து முகவர்கள் ஊடக ஜெர்மனி மற்றும் சுவிஸ் நாட்டுக்கு அகதிகளாக

                    சென்றடைந்த 24 தமிழர்கள் இன்று இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர்

                    இருபது பேர் ஜெர்மனியில் இருந்தும் நான்கு பேர் சுவிட்சார்லாந்தில் இருந்தும் நாடு கடத்த பட்டுள்ளனர்

                    இலங்கையில் ஆளும் தமிழ் இனக் கொலையாளிகளினால் பெரும் அச்சறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி தமிழர்கள் நாடு கடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      ஜெர்மனியில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வாலிபர்களுக்கு செலுத்த தடை

                      ஜெர்மனியில் அஸ்ட்ராஜெனெகாதடுப்பூசி வாலிபர்களுக்கு செலுத்த தடை

                      ஜெர்மனியில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த தடுப்பூசிகள் தயாரிக்க பட்டு வருகிறது,


                      இவ்வாறு தயாரிக்க பட்ட அஸ்ட்ராஜெனெகா,AstraZeneca நிறுவனத்தின் ஊசியினை செலுத்த ஜேர்மனி நாடு தடை விதித்துள்ளது

                      அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இது செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

                      அதற்கு கீழானவர்களுக்கு செலுத்த முற்றிலும் தடை செய்ய பட்டுள்ளது

                      இரத்த உறைவு இதனால் ஏற்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        வெளிநாட்டு ஆசையுடன் வந்த தமிழ் வாலிபன் – இடையில் குளிரில் இறந்த பரிதாபம்

                        வெளிநாட்டு ஆசையுடன் வந்த தமிழ் வாலிபன் – இடையில் குளிரில் இறந்த பரிதாபம்

                        இலங்கை யாழ்பாணத்தில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் நுழையும் முகமாக ஏயன்ஷி

                        மூலம் பணம் கட்டி வருகை தந்த தமிழ், வாலிபர் ஒருவர் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் வழியில் குளிரில் சிக்கி இறந்துள்ளார்

                        பல கனவுகளை சுமந்து பயணித்த வாலிபர் சடலமாக தனது நாட்டுக்கு சென்ற சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

                        வெளி நாட்டு வாழ்வு இவ்வாறு உள்ளதும் ,அங்கு மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் ,கொடிய குளிர் என்பதை எல்லாம்

                        தெரிந்து கொளளது உள்ள பெற்றோர்கள் முட்டாள் தனமான சிந்தனையால் இவ்விதம் தமது பிள்ளைகளை பறிகொடுத்து வருவது வேதனை தருகிறது

                        இலங்கையில் யுத்தம் இல்லை என வெளி நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்களை அனுப்புகின்ற

                        செய்திகள் வெளிவருகின்ற பொழுது அவற்றை கண்டு கொளளது நடந்தேறியதன் விளைவு ஒரு அப்பாவி உயிர் பலியாக காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          யாழில் வெளிநாட்டவர் காணிகளை பிடிக்கும் சிங்கள கூலிகள்

                          யாழில் வெளிநாட்டவர் காணிகளை பிடிக்கும் சிங்கள கூலிகள்

                          யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பகுதிகளில் உள்ள வெளி நாடுகளில்,.வசிக்கும் தமிழர்களின் காணிகளை விதானையின் ஆதரவுடன் கண்டறிந்து

                          மக்கள் அற்று ,அநாதரவாக உள்ள காணிகளை தாமதாக்கி அங்கு சிங்களவர்களை குடியேற்றும் நகர்வில் சிங்கள பவுத்த பேரினவாதிகள் ஈடுபட்டுள்ளனர் .

                          இவர்களின் இந்த செயல் பாட்டுக்கு அஞ்சி சில மக்கள் சென்றுள்ளதும் ,இந்த விடயத்தினை அறியாது பல மக்கள் உள்ளதாக அங்கிருந்து வரும் இரகசிய தகவல்கள் நமக்கு தெரிவித்தன

                          எனவே இவ்வாறான வெறும் காணிகளை அடைத்து உங்கள் காணிகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மக்களே பாதுகாத்து கொள்ளுங்கள்

                          தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஆபத்து ,தமிழர்களே உசார்

                            Posted in Uncategorized

                            கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்

                            கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்

                            இலங்கையில் இருந்து கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறிய நபர் ஒருவரிடம் முப்பது லட்சம் ரூபாயினை மோசடி புரிந்த நபர் ஒருவர் சிக்கினார்

                            பணத்தை பெற்றதும் இவர் திடீரென தலை மறைவாகியுள்ளார் ,பாதிக்க பட்டவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை

                            அடுத்து இருபத்தி ஒன்பது வயதுடைய அந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவ்வாறு பலர் போலி

                            எய்னச்சிகளாக உருவாகி பல லட்சம் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            இந்தியா இராணுவத்தால் -ஆயுதங்களுடன் பிடிக்க பட்ட இலங்கை மீன்பிடி படகு

                            இந்தியா இராணுவத்தால் -ஆயுதங்களுடன் பிடிக்க பட்ட இலங்கை மீன்பிடி படகு

                            தென் இந்திய கடற் பரப்பில் பயணித்து கொண்டிருந்த மீன் பிடி படகு ஒன்றின் மீது ஏற்பட்ட

                            சந்தேகத்தை அடுத்து அந்த படகை சுற்றிவளைத்த இந்திய கடலோர காவல்படையினர்
                            படகை சோதனை செய்தனர்

                            அப்பொழுது அந்த படகில் 300 கிலோ கொக்கையின் போதைவஸ்து மற்றும் ,ஐந்து ஏகே ரக துப்பாக்கிகள் ஆயிரம் ரவைகள் ,மாற்றும் கை துப்பாக்கிகள் என்பன மீட்க பட்டுள்ளன

                            இவ்விதம் மூன்றாவது முறையாக ஆயுதங்களுடன் இவ்விதமான படகு சிக்கியுள்ளதும் ,குறித்த படகில் சென்றவர்கள்

                            மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இந்த கடத்தல் காரர்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கலாம் என நம்ப படுகிறது

                              Posted in Uncategorized

                              இலங்கைக்கு சீனா வழங்கும் ஆறு லட்சம் தடுப்பூசி – போலியானதா ..?

                              இலங்கைக்கு சீனா வழ்ஙகும் ஆறு லட்சம் தடுப்பூசி – போலியானதா ..?

                              இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக சீனா தயாரித்துள்ள ஆறு லட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கை வருகின்றன


                              இந்த ஊசிகள் கிடைக்க பெற்றதும் துரித வேகத்தில் மக்களுக்கு செலுத்த படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

                              இந்தியா வழங்க நிலையில் அதற்கு போட்டியாக சீனாவும் இப்பொழுது இந்த ஊசிகளை வழங்குகிறது

                              சீனா வழங்கிய கொரனோ சோதனை கருவிகள் போலியானவை என இலங்கை தெரிவித்து

                              இருந்த நிலையில் இன்று வருகின்ற ஊசிகளும் அவ்விதம் போலியானதாக அமைய கூடும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

                              Posted in Uncategorized

                              வெள்ளை மாளிகையில் இரண்டாவது நபரை கடித்து குதறிய பைடன் நாய்

                              வெள்ளை மாளிகையில் இரண்டாவது நபரை கடித்து குதறிய பைடன் நாய்

                              அமெரிக்காவின் ஆளும் புதிய ஜனாதிபதியாக விளங்கும் ஜோ பைடன் அவர்களின் ஆசை

                              வளர்ப்பு நாய் ஒன்று வெள்ளை மாளிகையில் இரண்டாவது நபரை கடித்து குதறியுள்ளது

                              தமது எதிரிகளை இனம் கண்டு வெள்ளை மாளிகையில் கடித்து குதறி வருவதாக குசும்பர்கள் சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

                              இப்பொழுது அங்கு பணிபுரிகின்ற நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாம் ,கவனம் பைடன் நாய் உங்களை கடித்திட போகிறது