இலங்கைக்கு சீனா வழங்கும் ஆறு லட்சம் தடுப்பூசி – போலியானதா ..?

Spread the love

இலங்கைக்கு சீனா வழ்ஙகும் ஆறு லட்சம் தடுப்பூசி – போலியானதா ..?

இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக சீனா தயாரித்துள்ள ஆறு லட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கை வருகின்றன


இந்த ஊசிகள் கிடைக்க பெற்றதும் துரித வேகத்தில் மக்களுக்கு செலுத்த படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியா வழங்க நிலையில் அதற்கு போட்டியாக சீனாவும் இப்பொழுது இந்த ஊசிகளை வழங்குகிறது

சீனா வழங்கிய கொரனோ சோதனை கருவிகள் போலியானவை என இலங்கை தெரிவித்து

இருந்த நிலையில் இன்று வருகின்ற ஊசிகளும் அவ்விதம் போலியானதாக அமைய கூடும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *