கிளிநொச்சியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்

Spread the love

கிளிநொச்சியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் கணவன் தனது மனைவியை அடித்து ,வெட்டி கொன்ற பின்னர் தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்துளளர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த் சம்பவம் இடம் பெற்றுள்ளது ,ஒருவர்

மேற்கொண்ட தவறான முடிவினால் மூன்று பிள்ளைகள் தற்பொழுது அனாதையாகியுள்ளன

,மேற்படி விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *