கோட்டா சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Spread the love

கோட்டா சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

இலங்கையில் ஆளும் கோட்டாவின் சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

பாதிக்க பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *