யாழில் வெளிநாட்டவர் காணிகளை பிடிக்கும் சிங்கள கூலிகள்

Spread the love

யாழில் வெளிநாட்டவர் காணிகளை பிடிக்கும் சிங்கள கூலிகள்

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பகுதிகளில் உள்ள வெளி நாடுகளில்,.வசிக்கும் தமிழர்களின் காணிகளை விதானையின் ஆதரவுடன் கண்டறிந்து

மக்கள் அற்று ,அநாதரவாக உள்ள காணிகளை தாமதாக்கி அங்கு சிங்களவர்களை குடியேற்றும் நகர்வில் சிங்கள பவுத்த பேரினவாதிகள் ஈடுபட்டுள்ளனர் .

இவர்களின் இந்த செயல் பாட்டுக்கு அஞ்சி சில மக்கள் சென்றுள்ளதும் ,இந்த விடயத்தினை அறியாது பல மக்கள் உள்ளதாக அங்கிருந்து வரும் இரகசிய தகவல்கள் நமக்கு தெரிவித்தன

எனவே இவ்வாறான வெறும் காணிகளை அடைத்து உங்கள் காணிகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மக்களே பாதுகாத்து கொள்ளுங்கள்

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஆபத்து ,தமிழர்களே உசார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *