பிரான்சில் பாடசாலைகள் அடித்து பூட்டு – வெளியில் நடமாட தடை -பிரான்ஸ் அறிவிப்பு

Spread the love

பிரான்சில் பாடசாலைகள் அடித்து பூட்டு – வெளியில் நடமாட தடை -பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்சில் எதிர் வரும் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் அடித்து பூட்ட படுகின்றன ,அதேபோல உள்ளூர் பயணங்கள் செய்வதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால தடை விதிக்க

பட்டுள்ளதாக ஆளும் பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron தெரிவித்துள்ளார்

மக்களை கொடிய நோயில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *