யாழில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை – ஐவர் காயம்

Spread the love

யாழில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை – ஐவர் காயம்

யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில்

சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்

இறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்க படுகிறது

கட்டாக்காலி ரவுடிகளின் அடடூழியம் யாழ் மண்ணில் சமீப காலங்களாக அதிகரித்து செல்வதும்

,அதுவே இறுதியில் கொலையில் முடிவடைவதும் குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *