Posted in Uncategorized

லண்டன் சவூதி தூதரகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற நபர் – பெரும் பர பரப்

லண்டன் சவூதி தூதரகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற நபர் – பெரும் பர பரப்பு

லாண்டன்ல் உள்ள சவுதி தூதரகம் முன்பாக இரு மர்ம நபர்கள் உலாவினர் ,இவர்களை தடுக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்த பட்டது ,

இதில் அவர் முகத்தில் பலத்த காயங்களை சநதித்தார் ,அதன் பின்னர் ஒருவர் அங்கு தீக்குளிக்க

முயன்றார் ,தீயணைப்பு இயந்திரம் வரவழைக்க பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

இந்த வன்முறையில் ஈடுபட்ட இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்

இது உள்ளூர் நேரம் 1,40 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்க படுகிறது ,இது தீவிரவாத

சம்பவம் அல்ல என தெரிவிக்க பட்டுள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Posted in Uncategorized

    சீனா புயலில் சிக்கி 11 பேர் மரணம் -102 பேர் காயம் photo

    சீனா புயலில் சிக்கி 11 பேர் மரணம் -102 பேர் காயம் photo

    சீனாவில் இன்று வீசிய கடும் புயலில் சிக்கி பதினொரு பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 102 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    மரங்கள் முறிந்து வீடுகள் ,வாகனங்கள் மேல் வீழ்ந்துள்ள பேரழிவு காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

    எனினும் மீட்பு பணிகள் துரித வேகத்தில் இடம்பெற்று வருவதுடன், கனரக வாகனங்கள் பயன்

    படுத்த பட்டு மக்கள் இயல்பு வாழ்வு மீள் திரும்பும் வேக செயல் பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

      Posted in Uncategorized

      சவுதிக்கு வேலைக்கு சென்ற 233 இலங்கையர் தற்கொலை

      சவுதிக்கு வேலைக்கு சென்ற 233 இலங்கையர் தற்கொலை

      இலங்கையில் இருந்து பெரும் கனவுகளை சுமந்தவாறு சவூதி நாட்டுக்கு சென்ற 233 இலங்கையர்கள்

      2011 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துள்ள புள்ளி விபரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      அரேபிய நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ,குறிப்பாக பெண்கள் பாலியல் வல்லுறவு

      ,மற்றும் வன்கொடுமைகளுக்கு உள்ளான நிலையில் தாயகம் திரும்பினார்

      இதில் பல பெண்கள் உடல்களில் ஆணி அடிக்க பட்டு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது ,

      தொடர்ந்து இலங்கை திரும்பும் நோக்கில் சவூதி பாலங்களின் கீழ் பல்லாயிரம் இலங்கையர்கள்

      விசாக்கள் ஏதுமின்றி காத்திருக்கின்ற பேரவலம் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        இலங்கையில் hotels, pubs & night clubs என்பன திறக்க இன்று முதல் தடை

        இலங்கையில் hotels, pubs & night clubs என்பன திறக்க இன்று முதல் தடை

        இலங்கையில் கொரனோவின் தாக்குதல் அதிகரித்து வருவதால் இன்று இரவு முதல் hotels, pubs &

        night clubs என்பன நாடெங்கும் திறக்க தடை விதிக்க பட்டுள்ளது

        மறு அறிவித்தல் வரை இவை திறக்க தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி திறக்க பட்டால்,

        அதன் லைசன்ஸ் இரத்து செய்யப் படுவதுடன் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          ஏழு கிராமங்கள் தனிமை படுத்த பட்டன – மக்கள் போக்குவரத்து முடக்கம்

          ஏழு கிராமங்கள் தனிமை படுத்த பட்டன – மக்கள் போக்குவரத்து முடக்கம்

          இலங்கையில் பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்போது மேலும் ஏழு கிராமங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன

          இவ்வாறு தனிமை படுத்த பட்ட கிராமங்களுக்குள் மக்கள் உள் வெளி செல்ல தடை விதிக்க

          பட்டுள்ளதுடன் இராணுவம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்

          நாள் தோறும் நோயாளார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழு லொக் டவுனுக்கு

          செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது

            Posted in Uncategorized

            இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 11 பேர் மரணம்

            இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 11 பேர் மரணம்

            இலங்கையில் வேகமாக பரவி வரும் covid19 வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் பதினொரு

            பேர் மரணமாகியுள்ளனர்

            இதுவரை 678, பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது ,நாடு முழு லொக்கடவுன்

            நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதுடன் ,பல கிராமங்கள் மறு அறிவித்தல் வரை முடக்க

            பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              பொது நிகழ்வுகள் நடத்த இரு வாரங்களுக்கு தடை – கடுப்பில் காதலர்கள்

              பொது நிகழ்வுகள் நடத்த இரு வாரங்களுக்கு தடை – கடுப்பில் காதலர்கள்

              இலங்கையில் பரவி வரு கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலை அடுத்து பொது நிகழ்வுகள்

              நடத்திட இரு வாரங்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது

              இதனால் திருமண விழாக்கள் உள்ளிட்டவைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது

              அரசின் விதிகளை மீறி நடத்த முற்பட்டால் அவர்களுக்கு பல்லாயிரம் தண்டம் அறவிட படும் என

              எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடன் ,அந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                Posted in Uncategorized

                100கிலோ எடையுள்ள -100 வயது மீன் சிக்கியது – உலக சாதனை

                100கிலோ எடையுள்ள -100 வயது மீன் சிக்கியது – உலக சாதனை

                அமெரிக்காவில் மீனவர் ஒருவரது வலையில் நூறு வயதுடைய மீன் ஒன்று சிக்கியுள்ளது ,இதன்

                எடை சுமார் 240-pound (108.8 kilograms) 7 feet (2.1 meters) ஏழு அடி என தெரிவிக்க பட்டுள்ளது

                இந்த மீன் உலக சாதனை படைத்துள்ளது ,கடல் வாழ் நிபுணர்கள் நடத்திய ஆய்வின் பொழுது மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது

                மேற்படி மீனின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                  Posted in Uncategorized

                  இஸ்ரேலில் சன நெரிசலில் சிக்கி 45 பேர் மரணம் – பலர் காயம்

                  இஸ்ரேலில் சன நெரிசலில் சிக்கி 45 பேர் மரணம் – பலர் காயம்

                  இஸ்ரேல் நாட்டில் இடம்பெற்ற மரண ,மத சடங்கு நினைவு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட

                  மக்களில் நெரிசல் சிக்கி 45 பேர்மரணமாகியுள்ளனர் ,இவ்வாறு மரண மானவர்களில் நான்கு பேர் அமெரிக்கர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                  மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி சம்பவம் பெரும்

                  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பாதுகாப்பு ஒழுங்கு படுத்துனர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                    Posted in Uncategorized

                    பாலம் உடைந்து வீழ்ந்து 40 பேர் மரணம் -150 பேர் காயம் – இஸ்ரேல் சதி

                    பாலம் உடைந்து வீழ்ந்து 40 பேர் மரணம் -150 பேர் காயம் – இஸ்ரேல் சதி

                    பலஸ்தீன பகுதியில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் நாற்பது பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் நூற்றி ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்

                    பாதிக்க பட்டவர்கள் அவசர காவு வண்டிகள் மூலம் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,
                    சிறந்த தாக்குதல் இலக்கு என இஸ்ரேல் அதிபர் வாழ்த்தியுள்ளார் ,அவ்வாறு எனின் இது இஸ்ரேலின் திட்டமிடப்

                    பட்ட சதியாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .கட்டுமான பணியில் ஈடுபட்ட முகவர்கள்

                    இஸ்ரேலின் உளவாளிகள் எனபதான சந்தேகம் வலுத்துள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                      Posted in Uncategorized

                      எங்களிடம் போதுமான ஓட்ஸிசன் உள்ளது – அடித்து விடும் கோட்டா அரசு

                      எங்களிடம் போதுமான ஓட்ஸிசன் உள்ளது – அடித்து விடும் கோட்டா அரசு

                      இலங்கையில் கொரனோ பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ மனைகளில் போதுமான

                      அளவு ஒட்ஸிசன் கையிருப்பில் உள்ளதாக அரசு அடித்து விட்டுள்ளது

                      மேற்படி ஒடிஸிசன் இல்லாது இந்தியாவில் மக்கள் வீதியில் இறந்த பரிதாபங்கள் காட்சிகளாக உலாவி வருகின்றன

                      இதனை அடுத்தே அரசு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        விபத்தில் சிக்கிய சுமந்திரன் வாகனம் – உயிர் தப்பினார்

                        விபத்தில் சிக்கிய சுமந்திரன் வாகனம் – உயிர் தப்பினார்

                        தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான விளங்கும் சுமந்திரன் கல்முனை நோக்கி

                        பயணித்த பொழுது கட்டுநாயக்க பகுதியில் வைத்து விபத்தில் சிக்கியது ,இதில் காயங்கள் இன்றி அவர் தப்பித்தார்

                        எனினும் வேறு ஒரு வாகனம் மூலம் வார் கல்முனை நீதிமன்றம் நோக்கி த்னது பயணத்தை தொடர்ந்தார்


                        பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான வழக்கு விசாரணிக்கு செல்லும் பொழுதே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க படுகிறது

                          Posted in Uncategorized

                          மிரட்டும் கொரனோ – எட்டு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

                          மிரட்டும் கொரனோ – எட்டு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

                          இலங்கையில் வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் தற்போது எட்டு

                          காவல்துறை பிரிவுகள் முடக்க பட்டுள்ளன

                          இவ்வாறு முடக்க பட்ட பகுதிகள் எங்கும் இராணுவம் காவல்துறை பாதுகாப்பில் ஈடுபடுத்த

                          பட்டுள்ளது

                            Posted in Uncategorized

                            முல்லைத்தீவில் எரிந்த கடைகள் -சிலர் காயம்

                            முல்லைத்தீவில் எரிந்த கடைகள் -சிலர் காயம்

                            முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை

                            பகுதியில்(29) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளதோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                            விபத்தில் கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                            முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை

                            பகுதியில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினை தொடர்ந்து தீ பரவி இரண்டு கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றும் ஒரு கடை பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

                            இந்த தீ விபத்தின் போது முத்தையன் கட்டினனை சேர்ந்த 72 அகவையுடைய செல்லப்பா அரிராசசிங்கம்

                            என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச வைத்தியசாலையில்

                            அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

                              Posted in Uncategorized

                              பிரிட்டனில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கார்கள் திருட்டு – வீடியோ

                              பிரிட்டனில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கார்கள் திருட்டு – வீடியோ

                              பிரிட்டனில் ஆண்டு ஒன்றுக்கு சுமார்ஒரு லட்சம் கார்கள் திருட படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                              குற்றங்களை தடுக்கும் விசேட போலீஸ் பிரிவினர் மேற்கொண்ட குற்ற தடுப்பு நடவடிக்கையின்

                              காட்சிகள் படமாக பட்டு அவை வெளியிட பட்டுள்ளன

                              இந்த குற்றங்களை நீங்களும் பாருங்கள்

                              click here full video

                              https://www.youtube.com/watch?v=vfvCP3-SJak
                                Posted in Uncategorized

                                வீழ்ந்து நொறுங்கிய விமானம் – ஏழு பேர் மரணம்

                                வீழ்ந்து நொறுங்கிய விமானம் – ஏழு பேர் மரணம்

                                அமெரிக்கா Jacksonville, Florida.பகுதியில் இலகுரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து

                                நொறுங்கியதில் அதில் பயணித்த ஏழுபேர் மரணமாகியுள்ளனர்

                                இந்த விமான விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,அமெரிக்காவில் இது

                                போன்ற விமான விபத்துக்கள் சமீப கலங்களில் அதிகரித்து காண படுகிறது

                                இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

                                  Posted in Uncategorized

                                  வெடித்து பறக்கும் ஏவுகணை – அதிரும் போர் களம்

                                  வெடித்து பறக்கும் ஏவுகணை – அதிரும் போர் களம்

                                  சிரியாவின் அலெப்போ பகுதியில் சிரியா அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும்

                                  இடையில் பரஸ்பர பல்குழல் எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன

                                  இந்த தாக்குதலில் கிளர்ச்சி படைகளுக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

                                  பத்து ஆண்டுகளை கடந்து தொடரும் சிரியாவின் யுத்தத்தில் ,இதுவரை நான்கு லட்சத்திற்கு

                                  அதிகமான மக்கள் பலியாகியும் ,முப்பது லட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized

                                    மோடியை கண்டு பறந்த கொரனோ – கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் photo

                                    மோடியை கண்டு பறந்த கொரனோ – கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் photo

                                    இந்தியாவில் மிக வேகமாக கோரனோ நோயானது பரவி வரும் இவ்வேளையில் மோடியின் கட்சி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான் மக்கள் ஒன்று கூடி இருந்தனர்

                                    இவ்வாறு கூடிய கூட்டங்களில் கொரனோ விதிகள் எதுவும் பின்பற்ற படவில்லை ,மக்கள் நோயினால்

                                    பீடிக்க பட்டிக்கு அவர்களை கட்டு படுத்த முடியாது மருத்துவமனைகள் திணறி வருகின்றன ,

                                    ஆனால் கூட்டங்களில் முட்டாள் தனமாக மக்கள் கூடியுள்ள காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                                    மோடி

                                    மோடி
                                      Posted in Uncategorized

                                      இலங்கையில் 2 மீட்டர் லண்டன் இடைவெளியை பின்பற்ற அறிவிப்பு

                                      இலங்கை

                                      இலங்கையில் 2 மீட்டர் லண்டன் இடைவெளியை பின்பற்ற அறிவிப்பு

                                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த இலங்கையில் புதிய விதிகள் அறிமுக படுத்த பட்டுள்ளன

                                      இரண்டு மீட்டர் இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்ற மீறினால் தண்ட

                                      பணம் அறவிடும் நிலை ஏற்படுத்த பட்டுள்ளது

                                      பிரிட்டனில் இவ்வாறு மேற்கொள்ள பட்ட நிலையில் நோயின் தாக்குதல் கட்டு படுத்த பட்டது குறிப்பிட தக்கது

                                        Posted in Uncategorized

                                        கிளிநொச்சியில் வீடுபுகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல்

                                        கிளிநொச்சியில் வீடுபுகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல்

                                        கிளிநொச்சி அக்கரையான் பகுதியில் சுய தொழில் வாய்ப்பை பெற்று நடத்தி வந்த வீட்டுக்குள் இரவு வேளை

                                        புகுந்த 15 க்கு மேற்பட்ட வாள்வெட்டு குழுக்கள் அங்கிருந்த வளர்ப்பு பன்றிகள் ,வான்கோழிகள்

                                        என்பனவற்றை வெட்டி வீழ்த்தியதுடன் ,அந்த வீட்டின் பெண்மணி மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்

                                        போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                        பாதிக்க பட்ட பெண் கிளிநொச்சி மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளார்