சவுதிக்கு வேலைக்கு சென்ற 233 இலங்கையர் தற்கொலை

Spread the love

சவுதிக்கு வேலைக்கு சென்ற 233 இலங்கையர் தற்கொலை

இலங்கையில் இருந்து பெரும் கனவுகளை சுமந்தவாறு சவூதி நாட்டுக்கு சென்ற 233 இலங்கையர்கள்

2011 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துள்ள புள்ளி விபரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அரேபிய நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ,குறிப்பாக பெண்கள் பாலியல் வல்லுறவு

,மற்றும் வன்கொடுமைகளுக்கு உள்ளான நிலையில் தாயகம் திரும்பினார்

இதில் பல பெண்கள் உடல்களில் ஆணி அடிக்க பட்டு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது ,

தொடர்ந்து இலங்கை திரும்பும் நோக்கில் சவூதி பாலங்களின் கீழ் பல்லாயிரம் இலங்கையர்கள்

விசாக்கள் ஏதுமின்றி காத்திருக்கின்ற பேரவலம் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply