Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் செயல் இழந்த Barclays ஒன்லைன் சேவிஸ்

பிரிட்டனில் செயல் இழந்த Barclays ஒன்லைன் சேவிஸ்

பிரிட்டனில் முதல்தர வங்கிகள் ஒன்றாக உள்ள Barclays வங்கியின்

ஆன்லைன் அப்பிளிக்கேஷன் செயல் இழந்து காணப்பட்டது

இதனால் பல்லாயிரம் மக்கள் தமது ஆன்லைன் செயல் பாடுகளை செய்திட

முடியாது திணறினர் .தொடர்ந்து தமது சேவைகள் மீள் வழமைக்கு திரும்பும்

எனவும் குறிப்பிட பட்ட சில மக்களே இந்த தடையினை சந்தித்து இருப்பர்கள் என சுட்டி காட்ட பட்டுள்ளது ,

இந்த தடை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ

பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ

பிரிட்டன் Manchester Metropolitan University யில் கல்வி கற்ற மாணவர்களில்

127 பேருக்கு கொரனோ உள்ளது சோதனையின் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

குறித்த பகுதியில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து அந்த பகுதி

லக்கடவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

மேலும் 1.700 பேர் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் ,

இது போல பிற பல்கலை கழகங்களில் சோதனை நடத்த திட்டமிட்ட படுகிறது

மக்களே அவதானம் தற் பொழுது ஐம்பத்தி நான்கு விகிதம் இந்த நோயானது

அதிகரித்துள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது ,குளிர்கால நிலையில் நோயின் தாக்குதல் அதிகரித்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி

பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி

பிரிட்டன் Newcastle பகுதியில் உள்ள ஆரம்ப பாசாலை ஒன்றில்
கல்வி கற்ற

ஆறுவயது மாணவி ஒருத்தி அங்கிருந்த மரத்தில் ஏறி வீழ்ந்து

பலியாகியுள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட

வண்ணம் உள்ளனர் ,
ஆசிரியர்களின் கவன குறைவின் செயல் பட்டால்


இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கிறது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது

பிரிட்டன் பாடசாலையில்
பிரிட்டன் பாடசாலையில்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

4 வாரத்தில் பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 1000 க்கு மேல் பலியாவர்கள் – எச்சரிக்கை

4 வாரத்தில் பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 1000 க்கு மேல் பலியாவர்கள் – எச்சரிக்கை

பிரிட்டனில் எதிர்வரும் நான்கு வாரத்துக்குள் நாள் ஒன்றுக்கு

நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாவார்கள் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இன்று முதல் கடும் குளிர்காலம் நிலவுகிறது ,இதனால் இயல்பாக

ஏற்படும் நோய்த் தாக்கம் அதிகரித்து மக்கள் கடும் நோயினால் பாதிக்க படுவார்கள் ,

அவ்வேளை இந்த கொரனோ வைரஸ் தொற்றி கொள்ளும் எனவும் அதனை

அடுத்து உயிர்பலிகள் நூறு முதல் ஆயிரத்தை நாள் ஒன்றுக்கு எட்டி பிடிக்கும்

என நோய் தொற்று நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

எனினும் மக்கள் இவர்களின் இந்த அறிவுறுத்தல்களை அலட்சிய படுத்தி செல்வதை அவதானிக்க முடிகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை

லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை

லண்டன் குறைடன் பகுதி காவல் நிலையத்தில் காவல்துறை

சிப்பாய்

ஒருவரை இருபத்தி மூன்று வயது வாலிபரால் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளார்

காவல்துறை ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார் ,மேலும் குற்றவாளி

படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது

குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி

பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி

பிருத்தானில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினால்

வியாழக்கிழமை நாற்பது பேர் பலியாகியுள்ளனர்


மேலும் 6,634 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மக்கள்

நடமாட்டத்திற்கு முற்றதாக தடை விதிக்கும் நிலை விரைவில் ஏற்படுவதுடன்

அதற்கான முன் திட்டமிடல்களை அரசு செய்துள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இன்று முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – மீறினால் 10 ஆயிரம் தண்டம்

பிரிட்டனில் இன்று முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – மீறினால் 10 ஆயிரம் தண்டம்

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிரித்துள்ள

நிலையில்

மக்களை அதில் இருந்து காப்பாற்றும் அவசர பேரிடர் நிலை பிரகடனமாக

இன்று வியாழன் முதல் பத்து மணியுடன் உணவகங்கள் ,பார்கள்

அடித்து பூட்ட அரசு உத்தரவிட்டுள்ளது

இந்த உத்தரவு கண்டிப்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது ,இந்த சட்டவிதிகளை

மீறி திறக்க படும் உணவகங்கள் பார்கள் லைசன்ஸ் இரத்து செய்ய

படுவதுடன் ,அவர்களுக்கு தண்டம் அறவிட படும் என்பதாக உள்ளது ,குறிப்பிட தக்கது

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    பிரிட்டனில் வேலையாட்களுக்கு மகிழ்ச்சி செய்தி – காசு தர தயாராகும் அரசு

    பிரிட்டனில் வேலையாட்களுக்கு மகிழ்ச்சி செய்தி – காசு தர தயாராகும் அரசு

    பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து அடித்து பூட்டும்

    நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளது ,இதனால் தொழில் நிறுவனங்கள் பலத்த இழப்பை சந்தித்து வருகின்றன

    இவ்வேளையில் தொழிலாளர்கள் தமது வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர் ,

    இதனால் ஊழியர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களுக்கு நிதி உதவியினை

    வழங்கிட அரசு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது ,அதற்காக அரசு 34 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது

    இந்த திட்டம் ஐப்பசி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது ,எனினும்

    அது எவ்வாறு வழங்க படும் என்பது தொடர்பில் நிதியமைச்சர் விரைவில் அறியதருவார் என எதிர்பார்க்க படுகிறது

    கூலி தொழிலாளிகளை காப்பாற்றும் முகமாக இந்த செயல் திட்டம் இடம்பெறவுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    லண்டனில் பொலிசார் மீது அசிட் வீச்சு தாக்குதல் -11 பேர் காயம்

    லண்டனில் பொலிசார் மீது அசிட் வீச்சு தாக்குதல் -11 பேர் காயம்

    வடக்கு லண்டன் Dale Close, Barnet பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த


    காவல்துறையினர் மீது திடீரென போதைவஸ்து கடத்தல் கும்பல் அசீட் வீச்சு தாக்குதலை நடத்தினர்

    இதில் பதினொரு காவல்துறை வீரர்கள் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான

    நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி

    தாக்குதலை நடத்தியவர்கள் என சந்தேகிக்க படும் சிலரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

    தொடர்ச்சியாக போதைவஸ்து கும்பலை இலக்கு வைத்து கைது செய்து

    வரும் வேளையில் இந்த தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்

      லண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்

      பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் புதிய லாக் டவுன் ,அடித்து பூட்டும் விடயம் இரண்டாவது முறையாக அறிவிக்க பட்ட நிலையில்

      தற்போது பீதியடைந்த மக்கள் மறுபடி பொருட்களை அள்ளி செல்கின்றனர்

      எதிர் வரும் மே மாதம் வரை இந்த பேரிடர் அனர்த்தம் நீடிக்கலாம் எனப்தாக உள்ளது ,எதிர்வரும் நான்கு வாரங்களின் பின்னர்

      தற்பொழுது அறிவிக்க பட்ட விதிகளில் மேலும் இறுக்கமான நடவடிக்கை ,அதாவது முழுமையான அடித்து பூட்டும் நிகழ்வை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது

      ஒன்று ,இரண்டு ,மூன்று, என்ற நிலையில் திட்டம் உள்ளது ,அதில் ஒன்று

      தற்போது அறிவிக்க பட்டுள்ளது ,அதனை அடுத்து எதிர்வரும் இரண்டு மூன்று பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்

      மக்கள் வேலையின்றி பெரும் நெருக்கடியை சந்திப்பர் ,தொழில் துறைநிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பொழுதும்

      ,அதனை மீறி மக்களை காப்பாற்ற இவ்விதமான அதிரடி முடிவினை பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்

      முக கவசம் அணியாது வெளியில் சென்றால் இருநூறு தண்டம் , பதின் ஐந்து பேருக்கு மேல் கூடினால் பத்தாயிரம் தண்டம்

      அது தவிர கிரிமினல் குற்றம் என்ற வகையில் உள்ளது ,நகருக்கு மூன்று

      கடைகள் விகிதம் திறக்கும் வாய்ப்பு உள்ளது ,இத்தாலியை போன்று பிரிட்டன் செல்ல கூடிய அபாயம் உள்ளது ,

      அமெரிக்காவில் எதிர்வரும் மூன்று மாதத்தில் நான்கு லட்சம் பேர் பலியாவார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியிட பட்டுள்ளது

      மக்களே அபாயத்தை உணர்ந்து வெளியில் நடமாடுதலை தவிர்த்து உங்களை நீங்கள் குடும்பத்துடன் தனிமை படுத்தி கொள்ளுங்கள்

      இந்த செய்தியினை நண்பர்களுக்கும் தெரிய படுத்தி அவர்களை காப்பற்றி கொள்ளுங்கள்

      வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

      லண்டனில் கொரனோ எதிரொலி
      லண்டனில் கொரனோ எதிரொலி
        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

        வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – video 10 ஆயிரம் தண்டம்

        வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – ஊரடங்கு அமூல்

        பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை

        முதல் ( நாளை மறுதினம் )உணவகங்கள் ,பார்கள்,என்பன அடித்து பூட்ட உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

        இன்று முக்கிய பேச்சு ஒன்றினை ஆளும் அதிபர் போரிஸ் ஜோன்ஸன்பாராளுமன்றில் ஆற்றினார்

        அதில் இந்த விடயங்கள் மக்களுக்கு நேரடியாக வழங்க பட்டுள்ளது

        மேலும் பல இறுக்கமான சட்டங்கள் மக்களுக்கு வருகிறது ,முக்கிய கீ

        வேலையாட்கள் , தவிர ஏனையவர்கள் வீட்டில் முடக்க படும் நிலை ஏற்படும் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது

        கடைகளில் வேலை செய்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் ,மக்கள் உட்பட உணவாக வேலையாட்களும் முக கவசம் அணிதல் வேண்டும் ,டாக்சி உட்பட்டவை ,.

        டேக்கவே வே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது ,பத்து மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்ட பட வேண்டும்

        ,கல்யாணம் மரணம் மற்றும் நிகழ்வுகளில் 10 முதல் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்

        இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் ,பத்தாயிரம் தண்டம் அறவிட படும்

        ஐப்பசி மாதம் முதல் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பாதிக்க படுவார்கள்

        நாள் ஒன்றுக்கு நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாவர்கள் ,அதுவே அதிகரித்து

        செல்லும் பொழுது லெவல் ஐந்தை எட்டும் பொழுது முழு லாக் டவுனுக்கு பிரிட்டன் செல்லும் அது பங்குனி மாதம் நெருங்கும் வேளையில் இடம்பெற கூடும்

        வீதிகளில் காவல்துறை ,இராணுவம் ரோந்து செல்வார்கள் என அறிவிக்க பட்டுள்ளது

        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

        லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை

        லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை

        பிருத்தானில் பரவி வரும் கொரனோ நோயானது லெவல் நான்கை எட்டியுள்ளது


        இது ஆள் ஒருவர் பலியாக முன்பு கோமா நிலையில் உள்ள செயளுக்கு ஒப்பானது

        அதுவே இப்பொழுது நிலவி வருகிறது ,அதனை தொடர்ந்து அவசரமாக 15 விதிகளின் கீழ் தடைகள் பிறப்பிக்க படவுள்ளன ,

        அவற்றில் உணவகங்கள் ,பார்கள் என்பன வரையறை செய்யப்பட்டவை

        மட்டும் திறப்பது ,ஏனையவை அடித்து பூட்டுதல் ,மேலும் சமூக இடைவெளி

        கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் ,முக கவசம் ,கையுறை என்பன அணியப்படல் வேண்டும் .

        வீட்டுக்கு ஒருவர் என்கின்ற விகிதத்தில் வெளியில் நடமாடுதல் ,அதைவிட

        பத்து மணிக்கு பின்னர் ஊரடங்கு பிறப்பிக்க பட்டு மக்கள் முடக்க படுதல் என்ற சட்டம் பாயவுள்ளது

        மக்களே ஓடி சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

        மறக்காது மருந்து பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்

        ,நாளை இந்த அறிவுப்பு திடிரென வெளியாகலாம் ,பிரதமர் முக்கிய உரை ஆற்றவுள்ளார்

        அதன் பின்னர் இவை நடைமுறைக்கு கொண்டுவர லண்டன் மேயர் நடவடிக்கை எடுத்து வருகிறார்

        நாள் ஒன்றுக்கு 49,000 பேர் இந்த நோயால் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

        இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி கொள்ளுங்கள்

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு

        லண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு

        பிரிட்டனில் மீளவும் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் கடைகளில்

        பொருட்களுக்கு தட்டு பாடு ஏற்பட்டுள்ளது ,மக்கள் பீதியில்

        முண்டியடித்து மீளவும் பொருட்களை வாங்கி குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

        உணவு தட்டு பாடு ஏற்படாது என அரசு தெரிவித்து வருகிறது ,இவர்கள்

        கூறுவது போன்று தொடர்ந்து ஆறு மாதங்கள் முடக்க பட்டால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் ,

        சிட்டிக்கு மூன்று மிக பெரும் கடைகள் என்ற வகையில் திறக்க படும் நிலை ஏற்படும் ,அவ்விதம் ஏற்பட்டால் ஒரே இடத்தில மக்கள்

        குவியும் நிலை ஏற்படுவதுடன் சமுக இடைவெளி இரு மீட்டர் பின்பற்ற வேண்டும்

        அவ்வாறு நோக்கின் மக்கள் பல மைல் கணக்கில் கடைகளுக்கு முன்பாக காத்து கிடைக்கும் நிலை உருவாகலாம் ,அதனை

        கருத்தில் கொண்டே மக்கள் இவ்விதம் முந்திகி சென்று பல மாதங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்

        இவ்வேளை தமிழர் கடைகள் வழமை போன்று தமது பதுக்கல் நடவடிக்கையில்

        ஈடுபட்டுள்ளனர் ,இம்முறை இவர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்

        நிலை ஏற்படும் ,காரணம் ஆறு மாதம் முடக்க பட்டால் பதுக்க பட்ட பொருட்கள் காலவதியாகி விடும்
        அபாயம் உள்ளது

        எனவே இதனை கருத்த்தில் வைத்து தமிழர் கடைகள் செயல்படுவது சால

        சிறந்தது ,மருந்து பொருட்கள் ,அரசி ,மா சீனி ,எண்ணெய் என்பனவே அதிகம் விற்று தீர்கிறது

        மக்களே முந்துங்கள் ,வரும் முன் தடுப்போம் உயிரை காப்போம் ,அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி கொள்ளுங்கள்

        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

        பொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது

        பொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது

        பிரிட்டனில் கடந்த மூன்று தினங்களில் விசேட குற்ற காவல்துறையினர்

        நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 230 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

        இவ்வாறு கைது செய்ய பட்ட வர்களில் அதிகமானவர்கள் போதைவஸ்து

        கடத்தல் ,கொலை ,கொள்ளை,கற்பழிப்பு குற்ற சாட்டில் தேட பட்டு

        வந்தவர்கள் உள்ளடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

        Met, Surrey, Kent, Essex, Hertfordshire, Thames Valley, Hampshire, City of

        London பகுதிகளில் கடந்த மூன்று திங்களில் இடம் பெற்ற ஒன்பது

        வீதி சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம் பெற்றுள்ளது

        கார்கள் நம்பர் பிளேட் தானியங்கி முறையில் மாறும் வகையில் செயல் படும் கார்கள் பயன் படுத்த பட்டுள்ளது

        அவ்வாறான 54 கார்கள் ,25 கத்திகள்,வாள்கள் ,62 போதைவஸ்து

        பொருட்கள் ,மற்றும் ஆறு பிடி விறாந்து பிறப்பிக்க பட்ட ஆவணங்கள் என்பன மீட்க பட்டுள்ளன

        தொடர்ந்து இவர்களுடன் தொடர்பில் உள்ள மிக பெரும் முக்கிய புள்ளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

        இவர்களிடம் எவ்வாறு துப்பாக்கிகள் வந்து சேர்ந்தன என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

        ,தப்பி ஓடி கொண்டிருப்பவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

        பொலிஸ் அதிரடி வேட்டை
        பொலிஸ் அதிரடி வேட்டை
        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        எகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்

        எகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்

        பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் முகமாக அவசர நடவடிக்கையில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது

        இதற்கு அமைவாக தற்போது Birmingham’s Nightingale Hospital கொரனோ

        மருத்துவமனையாக மாற்றம் பெற்றுள்ளது ,எனினும் இங்குள்ள கட்டில்கள் போதாமையால் மருத்துவமனைகள் திணறி வருகிறது

        மக்கள் முக கவசங்கள் அணிவதும் ,சமூக இடைவெளியை பின்பற்ற தவறி வரும் நிலையில் இந்த ஏற்பாடுகள் இடம்பெறுகிறது

        மக்களே நாட்டினை முடக்கும் நிலைக்கு செல்கின்றனர் என ஆளும் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

        எகிறும் கொரனோ
        எகிறும் கொரனோ
        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

        பிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை

        பிரிட்டனில் ஆறு மாதம் – அடித்து பூட்ட நடவடிக்கை – கடும் எச்சரிக்கை

        பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது தொற்று நோயாளர்கள் பாதிப்பு அதிகரித்துள்ளது

        இதனை அடுத்து நாடு முழுவதும் சுமார் ஆறுமாதம் ,இத்தாலி போன்று அடித்து பூட்டும் நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது

        எனினும் முற்றாக அடித்து பூட்டும் நிலைக்கு செல்லும் அளவு பிரிட்டன்

        அதிபர் ஜோன்ஸன் உட்பட மறுத்து வருவதாகவும் ,நிபுணர்கள் எச்சரிக்கையால்

        நிலைகளைளுக்கு ஏற்ப அவர் தனது நிலை பட்டைமாற்றி அமைக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

        லண்டன் மேயரும் இந்த் எச்சரிக்கையை விடுத்துள்ளார் ,மக்கள் விதிமுறைகளை பின்பற்ற தயங்கி வருவதன் விளைவே இவை எனப்படுகிறது

        மக்களே உசார் பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்

        ,தற்போது பல்பொருள் அங்காடிகளில்மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

        லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்

        லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்

        பிரிட்டன் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து


        விரைவில் முழு லொக் டவுன் ஆகும் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது

        இந்த முழு அடைப்பு பிரிட்டன் பொருளாதாரத்தில் மிக பெரும் இடியை தரும் என ஆளும் அரசு தெரிவித்துள்ளதுடன்

        மக்களின் பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்பும் நடவடிக்கைக்கு அரசு

        செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .இதனால் புதிய வியாபாரிகளை

        உருவாக்க வேண்டிய நிலைக்கு அரசு செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது

        எதிர் வரும் எட்டு வாரங்கள் முதல் இந்த லொக் டவுன் ஏற்படும் நிலைக்கு செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

          Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

          பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு

          பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு

          பிரிட்டனில் வேகமாக மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

          சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இருபது பேர் பலியாகியுள்ளனர்

          மேலும்3,991 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

          மக்களுக்கு விடுக்க பட்ட வேண்டுதல்களை புறக்கணித்து மக்கள் வீதிகளில்

          முகக் கவசம் இன்றியும் ,சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்கின்றனர்

          இதனை அடுத்து ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த படும் நிலைக்கு அரசு

          செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் ,
          எதிர்

          வரும் எட்டு வாரங்களுக்குள் பிரிட்டன் முழு முடக்க நிலைக்கு வர கூடும் என அஞ்ச படுகிறது

            Posted in பிரித்தானிய செய்தி

            செக்ஸ் தொல்லை கொடுத்து- 2 பெண்களை தாக்கிய எம்பிக்கு – 2வருடம் சிறை

            செக்ஸ் தொல்லை கொடுத்து- 2 பெண்களை தாக்கிய எம்பிக்கு – 2வருடம் சிறை

            பிரிட்டனில் மிகள் புகழ்பெற்று விளங்கும் Elphicke, 49, வயதுடைய எம்பி ஒருவர்


            இரு பெண்களை பாலியல் தொல்லை கொடுத்து தண்டித்தார் என்ற குற்ற

            சாட்டில் தொடரப் பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

            நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த இந்த வழக்கில் வழங்க பட்ட

            தீர்ப்பில் பல முக்கிய விடயங்கள் வெளிவந்துள்ளமைக்கு குறிப்பிட தக்கது

            Posted in பிரித்தானிய செய்தி

            பிரிட்டனில் பரவும் கொரனோ இரண்டாம் அலை 3,300 பேர் பாதிப்பு -9 பேர் பலி

            பிரிட்டனில் பரவும் கொரனோ இரண்டாம் அலை 3,300 பேர் பாதிப்பு -9 பேர் பலி

            பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

            கடந்த மூன்று தினங்களில் சரா சரியாக க3,300 பேர் பாதிக்க பட்டுள்ளதுடன் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்

            இவ்வாரம் இடம் பெறும் கடும் வெப்ப நிலையின் பின்னர் குளிர் காலம்

            ஆரம்பிக்கும் எனவும் இவ்வேளை
            இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கும் என எச்சரிக்கை பட்டுள்ளது

            மேலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டு மக்கள் வெளியில் நடமாட முடியாத

            நிலை ஏற்படும் எனவும் ,மிக பெரும் வர்த்தக நிலையங்களில் சிட்டி ஒன்றுக்கு

            இரண்டு அல்லது மூன்று மட்டுமே திறக்கும் வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும் சுட்டி கட்டட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது