Tag: New lockdown restrictions
லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை
லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை
பிருத்தானில் பரவி வரும் கொரனோ நோயானது லெவல் நான்கை எட்டியுள்ளது
இது ஆள் ஒருவர் பலியாக முன்பு கோமா நிலையில் உள்ள செயளுக்கு ஒப்பானது
அதுவே இப்பொழுது நிலவி வருகிறது ,அதனை தொடர்ந்து அவசரமாக 15 விதிகளின் கீழ் தடைகள் பிறப்பிக்க படவுள்ளன ,
அவற்றில் உணவகங்கள் ,பார்கள் என்பன வரையறை செய்யப்பட்டவை
மட்டும் திறப்பது ,ஏனையவை அடித்து பூட்டுதல் ,மேலும் சமூக இடைவெளி
கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் ,முக கவசம் ,கையுறை என்பன அணியப்படல் வேண்டும் .
வீட்டுக்கு ஒருவர் என்கின்ற விகிதத்தில் வெளியில் நடமாடுதல் ,அதைவிட
பத்து மணிக்கு பின்னர் ஊரடங்கு பிறப்பிக்க பட்டு மக்கள் முடக்க படுதல் என்ற சட்டம் பாயவுள்ளது
மக்களே ஓடி சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்
மறக்காது மருந்து பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்
,நாளை இந்த அறிவுப்பு திடிரென வெளியாகலாம் ,பிரதமர் முக்கிய உரை ஆற்றவுள்ளார்
அதன் பின்னர் இவை நடைமுறைக்கு கொண்டுவர லண்டன் மேயர் நடவடிக்கை எடுத்து வருகிறார்
நாள் ஒன்றுக்கு 49,000 பேர் இந்த நோயால் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி கொள்ளுங்கள்







