பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி

Spread the love

பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி

பிருத்தானில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினால்

வியாழக்கிழமை நாற்பது பேர் பலியாகியுள்ளனர்


மேலும் 6,634 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மக்கள்

நடமாட்டத்திற்கு முற்றதாக தடை விதிக்கும் நிலை விரைவில் ஏற்படுவதுடன்

அதற்கான முன் திட்டமிடல்களை அரசு செய்துள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *