லண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்

Spread the love

லண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்

பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் புதிய லாக் டவுன் ,அடித்து பூட்டும் விடயம் இரண்டாவது முறையாக அறிவிக்க பட்ட நிலையில்

தற்போது பீதியடைந்த மக்கள் மறுபடி பொருட்களை அள்ளி செல்கின்றனர்

எதிர் வரும் மே மாதம் வரை இந்த பேரிடர் அனர்த்தம் நீடிக்கலாம் எனப்தாக உள்ளது ,எதிர்வரும் நான்கு வாரங்களின் பின்னர்

தற்பொழுது அறிவிக்க பட்ட விதிகளில் மேலும் இறுக்கமான நடவடிக்கை ,அதாவது முழுமையான அடித்து பூட்டும் நிகழ்வை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது

ஒன்று ,இரண்டு ,மூன்று, என்ற நிலையில் திட்டம் உள்ளது ,அதில் ஒன்று

தற்போது அறிவிக்க பட்டுள்ளது ,அதனை அடுத்து எதிர்வரும் இரண்டு மூன்று பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்

மக்கள் வேலையின்றி பெரும் நெருக்கடியை சந்திப்பர் ,தொழில் துறைநிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பொழுதும்

,அதனை மீறி மக்களை காப்பாற்ற இவ்விதமான அதிரடி முடிவினை பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்

முக கவசம் அணியாது வெளியில் சென்றால் இருநூறு தண்டம் , பதின் ஐந்து பேருக்கு மேல் கூடினால் பத்தாயிரம் தண்டம்

அது தவிர கிரிமினல் குற்றம் என்ற வகையில் உள்ளது ,நகருக்கு மூன்று

கடைகள் விகிதம் திறக்கும் வாய்ப்பு உள்ளது ,இத்தாலியை போன்று பிரிட்டன் செல்ல கூடிய அபாயம் உள்ளது ,

அமெரிக்காவில் எதிர்வரும் மூன்று மாதத்தில் நான்கு லட்சம் பேர் பலியாவார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியிட பட்டுள்ளது

மக்களே அபாயத்தை உணர்ந்து வெளியில் நடமாடுதலை தவிர்த்து உங்களை நீங்கள் குடும்பத்துடன் தனிமை படுத்தி கொள்ளுங்கள்

இந்த செய்தியினை நண்பர்களுக்கும் தெரிய படுத்தி அவர்களை காப்பற்றி கொள்ளுங்கள்

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

லண்டனில் கொரனோ எதிரொலி
லண்டனில் கொரனோ எதிரொலி

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *