பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு

Spread the love

பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு

பிரிட்டனில் வேகமாக மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இருபது பேர் பலியாகியுள்ளனர்

மேலும்3,991 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

மக்களுக்கு விடுக்க பட்ட வேண்டுதல்களை புறக்கணித்து மக்கள் வீதிகளில்

முகக் கவசம் இன்றியும் ,சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்கின்றனர்

இதனை அடுத்து ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த படும் நிலைக்கு அரசு

செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் ,
எதிர்

வரும் எட்டு வாரங்களுக்குள் பிரிட்டன் முழு முடக்க நிலைக்கு வர கூடும் என அஞ்ச படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *