பிரிட்டனில் இன்று முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – மீறினால் 10 ஆயிரம் தண்டம்

Spread the love

பிரிட்டனில் இன்று முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – மீறினால் 10 ஆயிரம் தண்டம்

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிரித்துள்ள

நிலையில்

மக்களை அதில் இருந்து காப்பாற்றும் அவசர பேரிடர் நிலை பிரகடனமாக

இன்று வியாழன் முதல் பத்து மணியுடன் உணவகங்கள் ,பார்கள்

அடித்து பூட்ட அரசு உத்தரவிட்டுள்ளது

இந்த உத்தரவு கண்டிப்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது ,இந்த சட்டவிதிகளை

மீறி திறக்க படும் உணவகங்கள் பார்கள் லைசன்ஸ் இரத்து செய்ய

படுவதுடன் ,அவர்களுக்கு தண்டம் அறவிட படும் என்பதாக உள்ளது ,குறிப்பிட தக்கது

    Leave a Reply