இனி சோத்துக்கு என்ன செய்வ கோபத்தில் கொதித்த சீமான்
Posted in சீமான் பேச்சு

இனி சோத்துக்கு என்ன செய்வ கோபத்தில் கொதித்த சீமான்

இந்தியா ,தமிழகம் ;நாம் தமிழர் கட்சியின் தற்கால தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் சோத்துக்கு என்ன செய்வாய் என்ற கேள்வி அரங்கை அதிர வைத்தது .

படித்தவன் மட்டும் விவசாயம் செய்திட முடியாது என்றால் சாப்பிடாமல் இரு என்கிறார் .

செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுபூர்வமாக முற்போக்கு சிந்தனையின் கேள்வி அரங்கை அலற வைத்தது .

நாம் தமிழர் சீமான் மக்களின் நேச சக்தியாக உள்ளதையும் விவசாயத்தை அவர் மீளுருவாக்கம் செய்கிறார் என்பதனை இந்த விருது வழங்கும் விழா மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .

மேலும் சீமான் தமிழகத்தின் முதல்வராக எதிர்காலத்தில் விளங்குவார் என்பதனையும் இவை காண்பிக்கிறது .

தமிழக அரசியலில் சீமான் தவிர்க்க பட முடியாத ஒருவர் என்பதை தற்கால அரசியல் வாழ்வில் எடுத்துரைக்கிறது .

Posted in சீமான் பேச்சு

அறிமுகத்தில் அசத்திய பெண் மாஸ் காட்டிய சீமான்

அறிமுகத்தில் அசத்திய பெண் மாஸ் காட்டிய சீமான்

தமிழகம் ; நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் அவர்கள் அவரை வரவேற்ற பெண்ணின் அசத்தல் பேச்சை கேட்டு அசந்து போன காட்சிகள் .

சீமான் அவர்கள் பேச்சினை கேட்டு மக்கள் வெள்ளம் கையை தட்டி சிரித்து மகிழ்ந்தனர் .

நாம் தமிழர் சீமான் அவர்கள் பேச்சு அதன் போல் வீச்சு நிகழ் காலத்தை மட்டும் அல்ல எதிர்காலத்தை கூறும் விடயங்களாக உள்ளது .

நாம் தமிழர் கட்சியில் பெண் பேச்சாளர்கள் மாற்று பெண் அங்கத்துவம் அதிகரித்து காணப்படுவதை சமீப காலங்களாக காணமுடிகிறது .

https://www.youtube.com/watch?v=Bf_yJMfzdAw
Posted in சீமான் பேச்சு

சீமானை சுற்றிவளைத்த 1000 போலீஸ் அடித்து கிழித்த சீமான்

சீமானை சுற்றிவளைத்த 1000 போலீஸ் அடித்து கிழித்த சீமான்

நாம் தமிழர் கட்சியின் புரட்சி புயல் சீமான் அவர்களை ஆயிரம் பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர் .

தன்னை ஒரு எதிரி போல சுற்றிவளைத்த பொலிசார் தங்கை சிறிமதியை கொன்னவனை கண்டுபிடிக்கட்டும் என்கிறார் .

இதுவரை அந்த அப்பாவி மாணவி கள்ளக்குறிச்சி பகுதியில் கொன்று புதைக்க பட்டுள்ள பொழுதும் அவளது கொலைக்காண காரணியாக விளங்கியவர் கைது செய்யவில்லை .

சீமானை சுற்றிவளைத்த 1000 போலீஸ் அடித்து கிழித்த சீமான்

அரசியல் மூலமாக அந்த கொலையாளி பாதுகாக்க பட்டு வருகிறார் என்கிறர் சீமான் .

சீமான் ஆகிய எனக்கு ஆயிரம் போலீசார் சுற்றிவளைப்பதை விட கொலையாளிகளை கண்டு பிடித்தால் அதுவே சிறப்புஎன்றாரா சீமான் .

நாம்தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் மேடையில் தெரிக்க விட்டுள்ள காணொளி நாம் தமிழர் பிள்ளைகள் மத்தியில் வைரலாகி வருகிறது .

https://www.youtube.com/watch?v=2gxiV21Le3Y
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

சீமான் மீது மேடையில் தாக்குதல் முயற்ச்சி வீடியோ

சீமான் மீது மேடையில் தாக்குதல் முயற்ச்சி வீடியோ

,

இந்தியா, தமிழகம் ; நாம் தமிழர் தலைவர் சீமான் மேடையில் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்க பட்டுள்ளது.

அவரது பேச்சை குழப்பிய கும்பல் அவர்களது கட்சி கொடியை இறக்கும் நகர்வில் ஈடுபட்டது .


பறை என்பதை பற்றி பேசி கொண்டிருந்த பொழுது சீமான் மீது இந்த பறை குழுவினர் வந்து தாக்கியதாக கூறப் படுகிறது.

செந்தமிழன் நாம் தமிழர் கட்சியின் சமீப கால கட்சி வளர்ச்சி மற்றும் அதன் வேகமான செயல்பாடுகள் ஏனைய கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான தாக்குதல் மூலம் மேலும் சீமான் மக்கள் மத்தியில் எழுச்சி பெற்று செல்ல படுகிறார் என்பதாக உள்ளது.


ஆளும் தமிழக அரசுக்கு எதிராக செய்லபல்படுகிறார் சீமான் என்கிறது ஒரு குழு .


அவ்விதமான தாக்குதலாக மேடையில் சீமான் மீது நடத்த பட்ட தாக்குதல் முயற்சி அமைகிறது என்கின்ற ஐயம் எழுந்துள்ளது.


காணொளியில் முழுமையாக பாருங்கள் விடயத்தை பகிருங்கள் .வெல்லட்டும் தமிழ் ஆளட்டும் நாம் தமிழர்.

Posted in சீமான் பேச்சு

போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்

போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்

இலங்கையில் கோட்டபாய தோற்றது ஏன் அவர்களை மக்கள் விரட்டுவது ஏன்

.இதே நிலை இந்தியாவுக்கு வந்துவிட கூடாது ஏன் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

இலங்கை ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு துரத்தியதன் பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சி மேற்கொண்ட நேரலையில் சீமான் இந்த விடயம் தொடர்பாக உரையாடினார் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கலாம்

Posted in சீமான் பேச்சு

எடப்பாடியை கலாய்த்த சீமான் வீடியோ

எடப்பாடியை கலாய்த்த சீமான் வீடியோ

தமிழகம் ,இந்தியா -நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை கலாய்த்துள்ள காணொளி வைரலாகி வருகிறது .

நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி எனவும் அதுவே எதிர் காலத்தில் எதிர்க்கட்சி நிலைக்கு முன்னேறி தமிழகத்தை மட்டும் அல்ல இந்தியாவை திணறடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

செய்தியாளர்கள் சந்தின் பொழுதே நாம் தமிழர் சீமான் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை இவ்வாறு கலாய்த்துள்ளார் .

சீமானின் முற்போக்கு பார்வையும் அவரது திறனாய்வும் தற்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து காட்டியுள்ளது .

இதனால் சீமான் மக்கள் மனதில் ஆழ பதிந்துள்ள ஆசானாக வாழ்ந்து வருகிறார் ,இவரே தமிழகத்தை பாதுகாக்க சிறந்த தலைவன் என்கிறது இளம் வாலிபங்கள் .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

Posted in சீமான் பேச்சு

கொத்து கொத்தாக நாம் தமிழரில் இணைந்த மாற்று கட்சியினர்.மிரண்டு போன தலைவர்கள்

கொத்து கொத்தாக நாம் தமிழரில் இணைந்த மாற்று கட்சியினர்.மிரண்டு போன தலைவர்கள்.

நாம் தமிழர் கட்சியில் மாற்று கட்சியை சேந்த பல முக்கிய நபர்கள் இணையும் காட்சி வெளியாகியுள்ளது .

இந்த காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .நாம் தமிழர் தமிழகத்தை ஆட்டி படைக்க ஆட்சியில் அமரும் என்பதை இந்த காட்சிகள் காண்பிக்கின்றன .

https://www.youtube.com/watch?v=IpCXFGaYDK0
Posted in சினிமா சீமான் பேச்சு

நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான்

நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான்

பிரபல நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான் பதிலடி வழங்கியுள்ளார் .

நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது அழைப்பா என்ற கேள்வியை கேட்ட நிருபருக்கு நெத்தியடி பதில் வழங்கிய சீமான் இந்த பேட்டி வைரலாகி வருகிறது .

கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் உள்ள போதும், விவாதிக்க பல விடயங்கள் உள்ள போதும் ,இந்த திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் எமது மக்கள் என்று அதில் இருந்து விடுபட்டு வெளியில் வரப்போகிறார்கள் என்பதே சீமான் ஆதங்கமாக உள்ளது .

நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான் பதில் சரிதான் போங்க .

சீமான் பேசும் இந்த காணொளியை பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=SN4PyJ4G1Q8

நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா என்ன

Posted in சீமான் பேச்சு

உதயநிதி பெரியாரா கலாய்த்து தள்ளிய சீமான்

உதயநிதி பெரியாரா கலாய்த்து தள்ளிய சீமான்

சீமான் பேச்சு .

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உதயநிதி பெரியாரா என கேட்டு கலாய்த்து தள்ளிய காணொளி வைரலாகி வருகிறது .

சீமான் பேச்சு என்றால் அதில் தனி கிக்கு கிண்டல் இருக்கும் ,அதுபோலவே இந்த காணொளியிலுள்ள அமைந்துள்ளது .

இவர் கூறும் நேர்பட பேசும் விடயங்கள் மறு புறத்தே புரட்டி பார்க்கும் பொழுது கிண்டலாகவே வீழ்ந்துடையும் .

இதோ செந்தமிழன் சீமான் பேசிய காணொளியை பாருங்கள் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

Posted in சீமான் பேச்சு

என்ன மேல் சாதி புடுங்கி நீ ? மதுவந்தி-யை கிழித்த சீமான்

என்ன மேல் சாதி புடுங்கி நீ ? மதுவந்தி-யை கிழித்த சீமான்

மனிதர்களால் நாங்களே என்ன மேல் சாதி என கூறிய அவருக்கு புடுங்கி நீ ? மதுவந்தி-என கிழித்த சீமான் .

நியத்தின் நிலத்தோடு நியமாகி பேசிடும் சீமான் பேச்சு ,அறத்தை நிருபிக்கும் அவர் தம் வாதம் .

அதனை கொஞ்சம் காதில போட்டுங்கள் .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

https://www.youtube.com/watch?v=J6jebzxP3tU
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை

மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை
நாம் தமிழர், இந்திய செய்திகள்

தமிழக மீனவர்கள் தமது கடல், எல்லைக்குள் நுழைந்தனர் என்ற குற்ற சாட்டில் மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை புரிந்துள்ள சம்பவம் நாம் தமிழர் கட்சி வாயிலாக அம்பலமாகியுள்ளது .

திருமணம முடித்த இளம் வாலிபர் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து எரித்து சுட்டு கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சிங்கள இராணுவத்தால் மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் புரிந்த வதை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை வன்மத்துடன் சிங்கள இராணுவம் நடத்தும் இந்த கொடுமைகளுக்கு மோடி அரசும்
உடைந்தை என நாம் தமிழர் கட்சி இடித்துரைத்துள்ளது.

இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

    Posted in சீமான் பேச்சு

    புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு

    புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு

    நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் புழல் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள கட்சி உறுப்பினர் துரைமுருகனுடன் சந்தித்து பேசியுளளார்

    வலையொளியில் பதிவிட பட்ட காணொளி காட்சி ஒன்றில் அரசுக்கு எதிராக சதி செய்ததாக கூறி நாம் தமிழர் துரைமுருகன் சிறையில் அடைக்க பட்டுள்ளார்

    சாட்டை துரை முருகனின் இந்த சிறை அடைப்பின் மூலம் அவரை தனிமை படுத்தி மிரட்டும் ஆளும் அதிகாரத்தின் செயல் என நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்

    புலால் சிறையில் அடைக்க பட்டுள்ள துரைமுருகனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் சந்திப்பு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    தந்தை மகன் பாசம் போல இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என சீமான் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

    சாட்டை துரை முருகன் சிறையுடைத்து வெளியில் வந்து சீமான் தம்பி என்பதை சாட்டை மூலம் காண்பிப்பர் என்பது சட்டையின் வளையொலி விரும்பிகள் கருத்தாக பதிய பெறுகிறது

    புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை
    ஏற்படுத்தியுள்ளது ,இது தான் நாம் தமிழர் சீமான் என்கின்றது மக்கள் மன்றம்

    இதில் அழுத்தி காணொளி பார்க்க

    Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

    மக்களே உதவுக சீமான் video

    மக்களே உதவுக சீமான் video

    மக்களே போரால் பாதிக்க பட்டுள்ள எமது மக்கள் தற்பொழுது ராஜபக்ஸ்சா
    ஆட்சியில் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கின்றனர்

    இவ்வேளை உதவி அற்று துடிக்கின்ற மக்களுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ


    உதவிகளை அனுப்புங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

    செந்தமிழன் சீமான் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்

    மக்களே உதவுக சீமான் video

    மேலும் பணம் அனுப்பிட விரும்புகிறவர்கள் தமது இந்திய வங்கி கணக்கு அனுப்பி வைக்கும் படி அதன் விபரங்கள் வழங்க பட்டுள்ளது

    உலகம் எல்லாம் பரவி வாழும் மக்களே உங்கள் உதவிகளை இங்கே வழங்குபடி செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டியுள்ளார்

    மக்களே உதவுக சீமான் video
    மக்களே உதவுக சீமான் video


    மக்களே உதவுங்கள் சீமான் வேண்டுகோள் ,சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றித்து இந்த உதவிகளை வழங்குவீர்கள் என அவர் எதிர் பார்க்கிறார்

    இதில் அழுத்தி காணொளி பார்க்க

    Posted in சீமான் பேச்சு

    வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சீமான் வீடியோ

    வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சீமான் வீடியோ

    செந்தமிழர் சீமான் வர்கள் மீது தொடராக வழக்கு தொடுக்க பட்டு
    அவர் உள உரனில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சிறை வழக்கு என
    சிறை படுத்தும் பயமுறுத்தலை ஆளும் ஆட்சிகள் தொடுத்த வண்ணம் உள்ளன

    அதனை எதிர் கொண்டு செந்தமிழ் சீமான் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளார்


    இவரை சிறையில் அடைத்தால் ,நாம் தமிழர் கட்சி செயல் இழந்து விடும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது

    வழக்கு தொடுக்க பட்டு சிறையில் அடைக்க பட்ட சீமான் வெகுண்டெழுந்து ஆட்சியில் அமர்வார் என்பது
    தமிழர்கள் கருத்தாக உள்ளது

    இதில் அழுத்தி காணொளி பார்க்க

    Posted in சீமான் பேச்சு

    கரும்புலி வீரன் சீமான் வராரு- அரங்கில் வெடித்த பாடல்

    கரும்புலி வீரன் சீமான் வராரு- அரங்கில் வெடித்த பாடல்

    முள்ளி வாய்க்கால் மே 18 இன எழுச்சி மாநாடு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சி ,அந்த எழுச்சி நாளில் சீமானுக்கு வெளியான புது பாடலாக கரும்புலி வீரன் சீமான் வராரு என்ற பாடல் அரங்கை அதிர வைத்தது

    அந்த கரும்புலி வீரன் சீமான் வராரு என்ற பாடலை நீங்களும் கேட்டல் எழுந்து ஆடுவீர்கள் ,உணர்வு சிலிர்க்கும் முகமாக இந்த பாடல் அமைந்துள்ளது

    கரும்புலி தம்பி வரார் ,பிரபாகரன் தம்பி வராரு ,வராரு வராரு நாம் தமிழர் ஆழ சீமான் வராரு செம தாங்க இதோ பாருங்க

    இதில் அழுத்தி காணொளி பாருங்க

    Posted in சீமான் பேச்சு

    ராஜீவ் காந்தி என்ன தியாகியா – கிழித்த சீமான் video

    ராஜீவ் காந்தி என்ன தியாகியா – கிழித்த சீமான் video

    ஒவ்வொருத்தனும் என்னோட வாதிட தயாரா தயாரா அப்படின்னு எல்லா

    அரசியல்வாதியும் கேட்கும் போது கேட்கிறார்கள் ஆனால்


    விவாத மேடையில் ஒருத்தன ஒருத்தன் அடித்துக் கொள்கிறார்கள்.கருத்திற்கு கருத்தை எதிர் கொள்வதில்லை.

    இதில் அழுத்தி காணொளி பார்க்க

    https://www.youtube.com/watch?v=ljL6TNLa-50
    Posted in சீமான் பேச்சு

    மக்கள் தலைவனாக மாறிய சீமான் video

    மக்கள் மனதில் இடம்பிடுத்து மக்களின் நம்பிக்கை தலைவனாக மாறிய சீமான்

    நாம் தமிழர் சீமான் ,மக்களின் தலைவனாக மாற்றம் பெறும் காட்சிகளும் ,நீங்க சொன்னவை

    நடக்கிறது எங்கப்பா இருந்தாய் என கேட்கும் தாய் மார்கள் ,உருக வைக்கும் காட்சிகள்

    இதில் அழுத்தி காணொளி பார்க்க

    https://www.youtube.com/watch?v=77WoejSDQRA
    Posted in சீமான் பேச்சு

    தப்பி ஓடிய ராஜபக்சே சீமான் பதிலடி

    தப்பி ஓடிய ராஜபக்சே சீமான் பதிலடி

    தனி பெரும்பாண்மை சிங்கள வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளதாக வீரம் பேசி

    வந்த மகிந்த குடும்பத்தினரை ,

    இன்று ஓட ஓட விரட்டி மக்கள் தாக்கும் அவலம் இடம்பெற்றுள்ளது 13 வருடத்தில்

    நடந்துள்ள இந்த தலைகீழ் மாற்றம் எதனை குறிக்கிறது

    இதில் அழுத்தி காணொளி பார்க்க


    https://www.youtube.com/watch?v=agDYOzevMrg
    Posted in சீமான் பேச்சு

    சீமான் பக்கம் திரும்பும் மக்கள்

    சீமான் பக்கம் திரும்பும் மக்கள்

    இதில் அழுத்தி காணொளி பார்க்க

    சீமான் கூறிய விடயங்கள் நிகழ்காலத்தில்

    நிகழ்ந்து வருவதால் தற்போது சீமானை தேடி மக்கள் திரள ஆரம்பித்துள்ளனர்

    இதோ அதனை இங்கே பாருங்கள்

    https://www.youtube.com/watch?v=ZQGDUmxNxqE
    Posted in சீமான் பேச்சு

    பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு

    பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு

    நாம் தமிழர் சீமான் வீட்டுக்கு முன்னர் கொரனோ காலத்தில் ஆர்பாட்டம் செய்த குற்றத்திற்கு வழக்கு பதிவு. பூந்தமல்லி நீதிமன்றம் முன் விசாரணைக்கு அழைக்க பட்டார் ,

    சீமான் மீது தொடரப்படும் வழக்கு இவரை சோர்வடைய செய்திடும் நோக்கம் கொண்டது ,எங்களை எதிர்த்து செயல் பட்டால் சிறையில் அடிப்போம் என்பதை காண்பிக்கிறது

    புரட்சி செய்பவர்கள் மீது உலக வரலாற்றில் வழக்குகள் சோதிக்க பட்டு ஆளும் அரசுகளினால் அவர்கள் துன்புறுத்த பட்டு வருகின்றமை சீமான் வழக்கு விவகாரத்தில் அபபட்டமாக தெரிவிகிறது

    பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு

    மக்களின் நீதிக்கு எழுந்த துணிவுடன் குரல் வழங்கும் சீமான் மீதான வழக்கு தொடரல்கள் தீ கொண்டு எழுகின்ற புரட்சியாளனை தடுக்குமா ?

    மக்கள் மன்றம் சீமான் வழக்கு தொடர்பாக எழுப்புகின்ற கேள்வி இதுவாக உள்ளது
    பூந்த மல்லி நீதிமன்ற வழக்கு சீமானை சோர்வடைய செய்யுமா ..?

    திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்த நீதியற்ற செயல் பாடு கூறி கடப்பது என்ன ..?

    இதில் அழுத்தி காணொளி பாருங்க