மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை

Spread the love

மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை
நாம் தமிழர், இந்திய செய்திகள்

தமிழக மீனவர்கள் தமது கடல், எல்லைக்குள் நுழைந்தனர் என்ற குற்ற சாட்டில் மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை புரிந்துள்ள சம்பவம் நாம் தமிழர் கட்சி வாயிலாக அம்பலமாகியுள்ளது .

திருமணம முடித்த இளம் வாலிபர் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து எரித்து சுட்டு கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சிங்கள இராணுவத்தால் மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் புரிந்த வதை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை வன்மத்துடன் சிங்கள இராணுவம் நடத்தும் இந்த கொடுமைகளுக்கு மோடி அரசும்
உடைந்தை என நாம் தமிழர் கட்சி இடித்துரைத்துள்ளது.

இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *