பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு

Spread the love

பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு

நாம் தமிழர் சீமான் வீட்டுக்கு முன்னர் கொரனோ காலத்தில் ஆர்பாட்டம் செய்த குற்றத்திற்கு வழக்கு பதிவு. பூந்தமல்லி நீதிமன்றம் முன் விசாரணைக்கு அழைக்க பட்டார் ,

சீமான் மீது தொடரப்படும் வழக்கு இவரை சோர்வடைய செய்திடும் நோக்கம் கொண்டது ,எங்களை எதிர்த்து செயல் பட்டால் சிறையில் அடிப்போம் என்பதை காண்பிக்கிறது

புரட்சி செய்பவர்கள் மீது உலக வரலாற்றில் வழக்குகள் சோதிக்க பட்டு ஆளும் அரசுகளினால் அவர்கள் துன்புறுத்த பட்டு வருகின்றமை சீமான் வழக்கு விவகாரத்தில் அபபட்டமாக தெரிவிகிறது

பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு

மக்களின் நீதிக்கு எழுந்த துணிவுடன் குரல் வழங்கும் சீமான் மீதான வழக்கு தொடரல்கள் தீ கொண்டு எழுகின்ற புரட்சியாளனை தடுக்குமா ?

மக்கள் மன்றம் சீமான் வழக்கு தொடர்பாக எழுப்புகின்ற கேள்வி இதுவாக உள்ளது
பூந்த மல்லி நீதிமன்ற வழக்கு சீமானை சோர்வடைய செய்யுமா ..?

திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்த நீதியற்ற செயல் பாடு கூறி கடப்பது என்ன ..?

இதில் அழுத்தி காணொளி பாருங்க

Leave a Reply