கரும்புலி வீரன் சீமான் வராரு- அரங்கில் வெடித்த பாடல்

Spread the love

கரும்புலி வீரன் சீமான் வராரு- அரங்கில் வெடித்த பாடல்

முள்ளி வாய்க்கால் மே 18 இன எழுச்சி மாநாடு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சி ,அந்த எழுச்சி நாளில் சீமானுக்கு வெளியான புது பாடலாக கரும்புலி வீரன் சீமான் வராரு என்ற பாடல் அரங்கை அதிர வைத்தது

அந்த கரும்புலி வீரன் சீமான் வராரு என்ற பாடலை நீங்களும் கேட்டல் எழுந்து ஆடுவீர்கள் ,உணர்வு சிலிர்க்கும் முகமாக இந்த பாடல் அமைந்துள்ளது

கரும்புலி தம்பி வரார் ,பிரபாகரன் தம்பி வராரு ,வராரு வராரு நாம் தமிழர் ஆழ சீமான் வராரு செம தாங்க இதோ பாருங்க

இதில் அழுத்தி காணொளி பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *