இத்தாலியில் 681 பேர் பலி – நான்காயிரம் பேர் ஆபத்தான நிலையில்

Spread the love

இத்தாலியில் 681 பேர் பலி – நான்காயிரம் பேர் ஆபத்தான நிலையில்

இத்தாலியில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று

சனிக்கிழமை 681 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு நிகழ்ந்த இறப்பு விகிதம் 15.362 ஆக அதிகரித்துள்ளது

மேலும் இன்று மட்டும் 4,805 பேர் புதிய நோயாளிகளாக அடையாளம்

காணப்பட்டுள்ளனர்
இதுவரை 124,632 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் இந்த உயிர் பலி அதிகரிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


இதுவரை எழுபத்தி ஆறு மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் ,அத்துடன் ஐந்தாயிரம் மருத்துவர்கள் ,தாதியர் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

இத்தாலியில் 681 பேர்
இத்தாலியில் 681 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *