பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு இருவர் பலி – பலர் காயம் -போலீசார் குவிப்பு

Spread the love

பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு இருவர் பலி – பலர் காயம் -போலீசார் குவிப்பு

பிரான்சின் Romans-sur-Isère பகுதியில் கத்தியுடன் உலவிய நபர் ஒருவர் மக்கள் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .

இதில் சுமார் இருவர் பலியாகியுள்ளனர் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்

கத்தியுடன் அந்த பகுதியை சுற்றி திரிந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

இந்த கத்தி வெட்டு தாக்குதல் பயங்கரவாத செயலா என்பது தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் தெரிவிக்கவில்லை

விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்


மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்த

பொழுதும் ,வெளியில் நடமாடிய மக்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது குறிப்பிட தக்கது

தற்போது தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப் படுத்த பட்டுள்ளது

பிரான்சில் மக்கள் மீது கத்தி
பிரான்சில் மக்கள் மீது கத்தி

Leave a Reply