கொரனோவால் மீள ஆபத்தான நிலையில் பிரிட்டன் அதிபர்

Spread the love

கொரனோவால் மீள ஆபத்தான நிலையில் பிரிட்டன் அதிபர்

பிரிட்டன் போதமர் போரிஸ் ஜோன்சன் மீள ஆபத்தான நிலைக்கு சென்றதால்

தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்ற பட்டு கடந்த இரவு அங்கே பொழுதை கழித்தார் ,

எனினும் அவருக்கு மேற்படி சொற்களை சுவாசம்
வழங்க

வேண்டிய தேவை உள்ளது எனவும் அதனை அகற்றிட கூடாது என முக்கிய மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார் .

ஆபதன நிலையிலேயே தொடர்ந்தும் உள்ளதால் மக்கள் ,அரசியல் தலைவர்கள் கண்ணீரில் நனைந்துள்ளனர்

நலமுடன் உடல தேறி வரவேண்டும் என அனைவரும் கடவுளிடம் மன்றாடிய வண்ணம் உள்ளனர்

கொரனோவால் மீள
கொரனோவால் மீள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *